
Ippadiye Irundhuvittaal
From the movie Thaali Bhagyam
Read the full lyrics of Ippadiye Irundhuvittaal from Thaali Bhagyam (1966), written by Vaali, in Tamil & English script.

From the movie Thaali Bhagyam
Read the full lyrics of Ippadiye Irundhuvittaal from Thaali Bhagyam (1966), written by Vaali, in Tamil & English script.
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Muzhumadhi mughathai
Kaigalil maraithaal
Vaiyagam muzhudhum
Irulaagum… irulaagum
Muzhumadhi mughathai
Kaigalil maraithaal
Vaiyagam muzhudhum
Irulaagum… irulaagum
Saelvizhi paarvai kaalviral paarthaal
Sammadham endrae porulaagum
Saelvizhi paarvai kaalviral paarthaal
Sammadham endrae porulaagum
Sammadham endrae porulaagum
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Vizhigalil vaangi madiyinil thaangi
Vazhipadum dheivam pennallavaa
Vizhigalil vaangi madiyinil thaangi
Vazhipadum dheivam pennallavaa
Pagalinil thoongi iravinil vizhithu
Maalaiyil mayangum kann allavaa
Pagalinil thoongi iravinil vizhithu
Maalaiyil mayangum kann allavaa
Kann allavaa aa aa aaaa
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Saram saramaaga mazhathuli vizhundhaal
Sippiyin vayittril muthaagum…muthaagum
Saram saramaaga mazhathuli vizhundhaal
Sippiyin vayittril muthaagum…muthaagum
Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam
Pozhudhu vidindhaal mudivaagum
Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam
Pozhudhu vidindhaal mudivaagum
Pozhudhu vidindhaal mudivaagum
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Aahaa…aahaa…haa…haa…haa…
Oho…oho…ho…ho…ho…
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்...... இருளாகும்
முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்...... இருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சம்மதம் என்றே பொருளாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
கண் அல்லவா ஆஆ ஆஆ.......
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்......முத்தாகும்
சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்......முத்தாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
பொழுது விடிந்தால் முடிவாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
இருவர் : ஆஹா.....ஆஹா.....ஹா.....ஹா.....ஹா.....
ஓஹோ.....ஓஹோ....ஹோ.....ஹோ....ஹோ.....
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Muzhumadhi mughathai
Kaigalil maraithaal
Vaiyagam muzhudhum
Irulaagum… irulaagum
Muzhumadhi mughathai
Kaigalil maraithaal
Vaiyagam muzhudhum
Irulaagum… irulaagum
Saelvizhi paarvai kaalviral paarthaal
Sammadham endrae porulaagum
Saelvizhi paarvai kaalviral paarthaal
Sammadham endrae porulaagum
Sammadham endrae porulaagum
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Vizhigalil vaangi madiyinil thaangi
Vazhipadum dheivam pennallavaa
Vizhigalil vaangi madiyinil thaangi
Vazhipadum dheivam pennallavaa
Pagalinil thoongi iravinil vizhithu
Maalaiyil mayangum kann allavaa
Pagalinil thoongi iravinil vizhithu
Maalaiyil mayangum kann allavaa
Kann allavaa aa aa aaaa
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Saram saramaaga mazhathuli vizhundhaal
Sippiyin vayittril muthaagum…muthaagum
Saram saramaaga mazhathuli vizhundhaal
Sippiyin vayittril muthaagum…muthaagum
Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam
Pozhudhu vidindhaal mudivaagum
Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam
Pozhudhu vidindhaal mudivaagum
Pozhudhu vidindhaal mudivaagum
Ippadiyae irundhuvittaal
Eppadi irukkum edhir kaalam
Konjiyapadiyae nenjirundhaal adhu
Kodai endraalum kulir kaalam
Aahaa…aahaa…haa…haa…haa…
Oho…oho…ho…ho…ho…
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்...... இருளாகும்
முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்...... இருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சம்மதம் என்றே பொருளாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
கண் அல்லவா ஆஆ ஆஆ.......
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்......முத்தாகும்
சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்......முத்தாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
பொழுது விடிந்தால் முடிவாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
இருவர் : ஆஹா.....ஆஹா.....ஹா.....ஹா.....ஹா.....
ஓஹோ.....ஓஹோ....ஹோ.....ஹோ....ஹோ.....
The lyrics for Ippadiye Irundhuvittaal were penned by Vaali.
Ippadiye Irundhuvittaal is a Tamil film song from Thaali Bhagyam (1966).
Share this beautiful lyric line with your friends!