Click any line to highlight and share it as a quote!
Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Paaram Yaerumbothu nenjam

Naeram paarkumaa

Female

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Paaram yaerumbothu nenjam

Naeram paarkumaa

Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Female

Aanmai thodaathu penmai varaathu

Inneram mounam ondruthaan paasai

Endraalum unmai solla peraasai

Aanmai thodaathu penmai varaathu

Inneram mounam ondruthaan paasai

Endraalum unmai solla peraasai

Male

Naanam kolvathaal

Mogam naalum meerumae

Moodi vaippaathaal kallil podhai yarumae

Kanigal indru sumaigal endru

Kodiyum vaadumae

Female

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Male

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Female

Paaram yaerumbothu nenjam

Naeram paarkumaa

Male

Indru vennilaa eeramaanadhu

Female

Oodal kondathaal ooramaanathu

Male

Vaa vaa nilaavae kadhal kanaavae

Paavaadai oosai kettathaal pennae

En kannil thookkam illai yaen kannae

Vaa vaa nilaavae kadhal kanaavae

Paavaadai oosai kettathaal pennae

En kannil thookkam illai yaen kannae

Female

Yaengum nenjamae indru enna seivathu

Thoongum manjamo paavam mullil seithathu

Urugum mezhugu neruppai enna kelvi ketpathu

Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Female

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Male

Paaram Yaerumbothu nenjam

Naeram paarkumaa

Both

Laalla laalla laa laalla laalla laa

Laalla laalla laa laalla laalla laa

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

பெண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

பெண்

ஆண்மை தொடாது பெண்மை வராது.....

இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை

என்றாலும் உண்மை சொல்ல பேராசை

ஆண்மை தொடாது பெண்மை வராது.....

இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை

என்றாலும் உண்மை சொல்ல பேராசை

ஆண்

நாணம் கொள்வதால்

மோகம் நாளும் மீறுமே

மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே

கனிகள் இன்று சுமைகள் என்று

கொடியும் வாடுமே

பெண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

ஆண்

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பெண்

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

பெண்

ஊடல் கொண்டதால் ஓரமானது

ஆண்

வா வா நிலாவே காதல் கனாவே

பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே

என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே

வா வா நிலாவே காதல் கனாவே

பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே

என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே

பெண்

ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது

தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது

உருகும் மெழுகு நெருப்பை என்ன

கேள்வி கேட்பது

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

பெண்

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

ஆண்

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

இருவர் : லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

English Script

Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Paaram Yaerumbothu nenjam

Naeram paarkumaa

Female

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Paaram yaerumbothu nenjam

Naeram paarkumaa

Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Female

Aanmai thodaathu penmai varaathu

Inneram mounam ondruthaan paasai

Endraalum unmai solla peraasai

Aanmai thodaathu penmai varaathu

Inneram mounam ondruthaan paasai

Endraalum unmai solla peraasai

Male

Naanam kolvathaal

Mogam naalum meerumae

Moodi vaippaathaal kallil podhai yarumae

Kanigal indru sumaigal endru

Kodiyum vaadumae

Female

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Male

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Female

Paaram yaerumbothu nenjam

Naeram paarkumaa

Male

Indru vennilaa eeramaanadhu

Female

Oodal kondathaal ooramaanathu

Male

Vaa vaa nilaavae kadhal kanaavae

Paavaadai oosai kettathaal pennae

En kannil thookkam illai yaen kannae

Vaa vaa nilaavae kadhal kanaavae

Paavaadai oosai kettathaal pennae

En kannil thookkam illai yaen kannae

Female

Yaengum nenjamae indru enna seivathu

Thoongum manjamo paavam mullil seithathu

Urugum mezhugu neruppai enna kelvi ketpathu

Male

Indru vennilaa eeramaanadhu

Oodal kondathaal ooramaanathu

Female

Theendumpodhu penmai enna

Thaeinthu pogumaa

Thendral vanthu poovil podha kaayam agumaa

Male

Paaram Yaerumbothu nenjam

Naeram paarkumaa

Both

Laalla laalla laa laalla laalla laa

Laalla laalla laa laalla laalla laa

தமிழ் வரிகள்

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

பெண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

பெண்

ஆண்மை தொடாது பெண்மை வராது.....

இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை

என்றாலும் உண்மை சொல்ல பேராசை

ஆண்மை தொடாது பெண்மை வராது.....

இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை

என்றாலும் உண்மை சொல்ல பேராசை

ஆண்

நாணம் கொள்வதால்

மோகம் நாளும் மீறுமே

மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே

கனிகள் இன்று சுமைகள் என்று

கொடியும் வாடுமே

பெண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

ஆண்

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

பெண்

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

பெண்

ஊடல் கொண்டதால் ஓரமானது

ஆண்

வா வா நிலாவே காதல் கனாவே

பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே

என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே

வா வா நிலாவே காதல் கனாவே

பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே

என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே

பெண்

ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது

தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது

உருகும் மெழுகு நெருப்பை என்ன

கேள்வி கேட்பது

ஆண்

இன்று வெண்ணிலா ஈரமானது

ஊடல் கொண்டதால் ஓரமானது

பெண்

தீண்டும்போது பெண்மை என்ன

தேய்ந்து போகுமா

தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா

ஆண்

பாரம் ஏறும்போது நெஞ்சம்

நேரம் பார்க்குமா

இருவர் : லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

லால்ல லால்ல லா லால்ல லால்ல லா

Frequently Asked Questions

The lyrics for Indru Vennila were penned by Vairamuthu.

Indru Vennila is a Tamil film song from Kaval Kaithigal (1984).