
Indha Paadalai Paadi
From the movie Chithira Sevvanam
Read the full lyrics of Indha Paadalai Paadi from Chithira Sevvanam (1979), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Chithira Sevvanam
Read the full lyrics of Indha Paadalai Paadi from Chithira Sevvanam (1979), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Paruvaththai kaakkaathu paruva pennae
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru
Uravinil inbam undu
Sonnaen en kannae
Unakku theriyaaththo
Ulagaththil illaathatho
Kadhal nilaiyaanatho
Kalaigalil ivan mannan
Rasanaiyil ivan mannan
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Kadhalil ivan thaanae kannan andru
Thalaiyanai manjam pottu
Kalainganai nenjil pootti
Shaanthiyil manakkolam kaanbaai indru
Kaalam sirithallavaa kadhal perithallavaa
Mogam sugamallavaa mudivu ulagamallavaa
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
பருவத்தைக் காக்காது பருவப் பெண்ணே
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
உறவினில் இன்பம் உண்டு
சொன்னேன் என் கண்ணே
உனக்குத் தெரியாததோ
உலகத்தில் இல்லாததோ
காதல் நிலையானதோ
கலைகளில் இவன் மன்னன்
ரசனையில் இவன் மன்னன்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
காதலில் இவன் தானே கண்ணன் அன்று
தலையணை மஞ்சம் போட்டு
கலைஞனை நெஞ்சில் பூட்டி
சாந்தியில் மணக்கோலம் காண்பாய் இன்று
காலம் சிறிதல்லவா காதல் பெரிதல்லவா
மோகம் சுகமல்லவா முடிவு உலகல்லவா
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Paruvaththai kaakkaathu paruva pennae
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru
Uravinil inbam undu
Sonnaen en kannae
Unakku theriyaaththo
Ulagaththil illaathatho
Kadhal nilaiyaanatho
Kalaigalil ivan mannan
Rasanaiyil ivan mannan
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Kadhalil ivan thaanae kannan andru
Thalaiyanai manjam pottu
Kalainganai nenjil pootti
Shaanthiyil manakkolam kaanbaai indru
Kaalam sirithallavaa kadhal perithallavaa
Mogam sugamallavaa mudivu ulagamallavaa
Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
பருவத்தைக் காக்காது பருவப் பெண்ணே
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
உறவினில் இன்பம் உண்டு
சொன்னேன் என் கண்ணே
உனக்குத் தெரியாததோ
உலகத்தில் இல்லாததோ
காதல் நிலையானதோ
கலைகளில் இவன் மன்னன்
ரசனையில் இவன் மன்னன்
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
காதலில் இவன் தானே கண்ணன் அன்று
தலையணை மஞ்சம் போட்டு
கலைஞனை நெஞ்சில் பூட்டி
சாந்தியில் மணக்கோலம் காண்பாய் இன்று
காலம் சிறிதல்லவா காதல் பெரிதல்லவா
மோகம் சுகமல்லவா முடிவு உலகல்லவா
இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்
இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்
The song Indha Paadalai Paadi from the movie Chithira Sevvanam was sung by S. Janaki.
The music for Chithira Sevvanam (1979) was composed by M. S. Viswanathan.
The lyrics for Indha Paadalai Paadi were penned by Kannadasan.
Indha Paadalai Paadi is a Tamil film song from Chithira Sevvanam (1979).
Share this beautiful lyric line with your friends!