Click any line to highlight and share it as a quote!
Male

Hmm mm mmhmm mm

Hmm mm mm

Haa aa ahaaa..ho ho oo oo oo

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Male

Kannae endru unnai azhaikka..aa

Kannae endru unnai azhaikka

Oru kaalam varumodi anaikka

Pennae poovai unai ninaithu

Padumpattai engu naan uraikka

Padumpattai engu naan uraikka

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Thottaal suduvadhindha neruppu

Neer pattaal anainthuvidum amaippu

Thottaal adangumen kodhippu

Nee..thottaal adangumen kodhippu

Adi thozhi innumen medhappu

Adi thozhi innumen medhappu

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Male

Neyam vaithavanai nenjil vaithuvidu

Nenjam illai enil nanjai vaithu vidu

Kaayam azhivadharkkul kannae

Un azhagai kangal paarthu

Vandha kaayam pokkividu

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Haa.aaaa..haa..hoo oo ooo

Hmm mm mm hmm mm mm

Hmmm mmm

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் ஒன்று பாடி

என் பக்கம் பறந்து வாடி....

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண்

கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ...

கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

பெண்ணே பூவை உனை நினைத்து

படும்பாட்டை எங்கு நான் உறைக்க

படும்பாட்டை எங்கு நான் உறைக்க

ஆண்

தொட்டால் சுடுவதிந்த நெருப்பு

நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு

தொட்டால் அடங்குமென் கொதிப்பு

நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு..

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண்

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

காயம் அழிவதற்குள் கண்ணே

உன் அழகை கண்கள் பார்த்து

வந்த காயம் போக்கிவிடு.......

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் ஒன்று பாடி

என் பக்கம் பறந்து வாடி....

ஆண்

ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

English Script

Male

Hmm mm mmhmm mm

Hmm mm mm

Haa aa ahaaa..ho ho oo oo oo

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Male

Kannae endru unnai azhaikka..aa

Kannae endru unnai azhaikka

Oru kaalam varumodi anaikka

Pennae poovai unai ninaithu

Padumpattai engu naan uraikka

Padumpattai engu naan uraikka

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Thottaal suduvadhindha neruppu

Neer pattaal anainthuvidum amaippu

Thottaal adangumen kodhippu

Nee..thottaal adangumen kodhippu

Adi thozhi innumen medhappu

Adi thozhi innumen medhappu

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Male

Neyam vaithavanai nenjil vaithuvidu

Nenjam illai enil nanjai vaithu vidu

Kaayam azhivadharkkul kannae

Un azhagai kangal paarthu

Vandha kaayam pokkividu

Male

Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi

Male

Haa.aaaa..haa..hoo oo ooo

Hmm mm mm hmm mm mm

Hmmm mmm

தமிழ் வரிகள்

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் ஒன்று பாடி

என் பக்கம் பறந்து வாடி....

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண்

கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ...

கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

பெண்ணே பூவை உனை நினைத்து

படும்பாட்டை எங்கு நான் உறைக்க

படும்பாட்டை எங்கு நான் உறைக்க

ஆண்

தொட்டால் சுடுவதிந்த நெருப்பு

நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு

தொட்டால் அடங்குமென் கொதிப்பு

நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு..

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண்

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

காயம் அழிவதற்குள் கண்ணே

உன் அழகை கண்கள் பார்த்து

வந்த காயம் போக்கிவிடு.......

ஆண்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் ஒன்று பாடி

என் பக்கம் பறந்து வாடி....

ஆண்

ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

Frequently Asked Questions

The song Indha Iravil Naan from the movie Yaaro Azhaikirargal was sung by P. Jayachandran.

The music for Yaaro Azhaikirargal (1985) was composed by Shankar Ganesh.

The lyrics for Indha Iravil Naan were penned by Vaali.

Indha Iravil Naan is a Tamil film song from Yaaro Azhaikirargal (1985).