
Indha Iravil Naan
From the movie Yaaro Azhaikirargal
Read the full lyrics of Indha Iravil Naan from Yaaro Azhaikirargal (1985), sung by P. Jayachandran and written by Vaali, in Tamil & English script.

From the movie Yaaro Azhaikirargal
Read the full lyrics of Indha Iravil Naan from Yaaro Azhaikirargal (1985), sung by P. Jayachandran and written by Vaali, in Tamil & English script.
Hmm mm mmhmm mm
Hmm mm mm
Haa aa ahaaa..ho ho oo oo oo
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Kannae endru unnai azhaikka..aa
Kannae endru unnai azhaikka
Oru kaalam varumodi anaikka
Pennae poovai unai ninaithu
Padumpattai engu naan uraikka
Padumpattai engu naan uraikka
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Thottaal suduvadhindha neruppu
Neer pattaal anainthuvidum amaippu
Thottaal adangumen kodhippu
Nee..thottaal adangumen kodhippu
Adi thozhi innumen medhappu
Adi thozhi innumen medhappu
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Neyam vaithavanai nenjil vaithuvidu
Nenjam illai enil nanjai vaithu vidu
Kaayam azhivadharkkul kannae
Un azhagai kangal paarthu
Vandha kaayam pokkividu
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Haa.aaaa..haa..hoo oo ooo
Hmm mm mm hmm mm mm
Hmmm mmm
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி....
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ...
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு..
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே
உன் அழகை கண்கள் பார்த்து
வந்த காயம் போக்கிவிடு.......
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி....
ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
Hmm mm mmhmm mm
Hmm mm mm
Haa aa ahaaa..ho ho oo oo oo
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Kannae endru unnai azhaikka..aa
Kannae endru unnai azhaikka
Oru kaalam varumodi anaikka
Pennae poovai unai ninaithu
Padumpattai engu naan uraikka
Padumpattai engu naan uraikka
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Thottaal suduvadhindha neruppu
Neer pattaal anainthuvidum amaippu
Thottaal adangumen kodhippu
Nee..thottaal adangumen kodhippu
Adi thozhi innumen medhappu
Adi thozhi innumen medhappu
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Neyam vaithavanai nenjil vaithuvidu
Nenjam illai enil nanjai vaithu vidu
Kaayam azhivadharkkul kannae
Un azhagai kangal paarthu
Vandha kaayam pokkividu
Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi
Haa.aaaa..haa..hoo oo ooo
Hmm mm mm hmm mm mm
Hmmm mmm
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி....
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ...
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு..
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே
உன் அழகை கண்கள் பார்த்து
வந்த காயம் போக்கிவிடு.......
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி....
ஹா....ஆ...ஆஅ...ஹோ ஹோ ஓ ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
The song Indha Iravil Naan from the movie Yaaro Azhaikirargal was sung by P. Jayachandran.
The music for Yaaro Azhaikirargal (1985) was composed by Shankar Ganesh.
The lyrics for Indha Iravil Naan were penned by Vaali.
Indha Iravil Naan is a Tamil film song from Yaaro Azhaikirargal (1985).
Share this beautiful lyric line with your friends!