
Ilam Vayadhu
From the movie Kai Pidithaval
Read the full lyrics of Ilam Vayadhu from Kai Pidithaval (1978), sung by S. Janaki and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kai Pidithaval
Read the full lyrics of Ilam Vayadhu from Kai Pidithaval (1978), sung by S. Janaki and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Sippiyilae muththu varum
Vaazhaiyilae kandru varum
Kadavulathu padaippilae kadhalukku neram varum
Evar manathil yaar varuvaaro…oo….
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Kamanukku radhi irunthaal
Ramanukku oruththi vanthaal
Mamanukko pillai illai
Maappillaithaan yaaradiyo….yo….
Thaamaraikkor vennilavu
Thaai vazhiyil sonthamilai
Kaaman vidum kanai vizhunthaal
Mamanukku panjamilai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Oodalendru koodalendru
Ooril pala kadhaikal undu
Oodalathai naanarivaen
Koodalendraal ennadiyo
Isaiyudan suthi koodum
Illaraaththil sugam koodum
Idhuvaraiyil naanarivaen
Edhuvaraiyin nee arivaai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Pon mazhaiyin thuli vizhunthaal
Bhoomiyellaam nanainthu vidum
Aasai enum mazhai vizhunthu
Anbu manam nanaiyuthadi
Nanaivathellaam kaaivathundu
Kaaivathellaam nanaivathundu
Ninaippathu pola nadappatharkku
Neram varum kaalam varum
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Ilam vayathu vanthaal
Ellaak kadhaiyum varum
Antha nadakaththil naalu varum
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
சிப்பியிலே முத்து வரும்
வாழையிலே கன்று வரும்
கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்
எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ....
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
காமனுக்கு ரதி இருந்தாள்
ராமனுக்கு ஒருத்தி வந்தாள்
மாமனுக்கோ பிள்ளை இல்லை
மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ....
தாமரைக்கோர் வெண்ணிலவு
தாய் வழியில் சொந்தமில்லை
காமன் விடும் கணை விழுந்தால்
மாமனுக்குப் பஞ்சமில்லை
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
ஊடலென்றும் கூடலென்றும்
ஊரில் பல கதைகள் உண்டு
ஊடலத்தை நானறிவேன்
கூடலென்றால் என்னடியோ
இசையுடன் சுதி கூடும்
இல்லறத்தில் சுகம் கூடும்
இதுவரையில் நானறிவேன்
எதுவரையில் நீ அறிவாய்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ (இளம்)
பொன் மழையின் துளி விழுந்தால்
பூமியெல்லாம் நனைந்து விடும்
ஆசை எனும் மழை விழுந்து
அன்பு மனம் நனையுதடி
நனைவதெல்லாம் காய்வதுண்டு
காய்வதெல்லாம் நனைவதுண்டு
நினைப்பது போல நடப்பதற்கு
நேரம் வரும் காலம் வரும்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Sippiyilae muththu varum
Vaazhaiyilae kandru varum
Kadavulathu padaippilae kadhalukku neram varum
Evar manathil yaar varuvaaro…oo….
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Kamanukku radhi irunthaal
Ramanukku oruththi vanthaal
Mamanukko pillai illai
Maappillaithaan yaaradiyo….yo….
Thaamaraikkor vennilavu
Thaai vazhiyil sonthamilai
Kaaman vidum kanai vizhunthaal
Mamanukku panjamilai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Oodalendru koodalendru
Ooril pala kadhaikal undu
Oodalathai naanarivaen
Koodalendraal ennadiyo
Isaiyudan suthi koodum
Illaraaththil sugam koodum
Idhuvaraiyil naanarivaen
Edhuvaraiyin nee arivaai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Pon mazhaiyin thuli vizhunthaal
Bhoomiyellaam nanainthu vidum
Aasai enum mazhai vizhunthu
Anbu manam nanaiyuthadi
Nanaivathellaam kaaivathundu
Kaaivathellaam nanaivathundu
Ninaippathu pola nadappatharkku
Neram varum kaalam varum
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Ilam vayathu vanthaal
Ellaak kadhaiyum varum
Antha nadakaththil naalu varum
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
சிப்பியிலே முத்து வரும்
வாழையிலே கன்று வரும்
கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்
எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ....
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
காமனுக்கு ரதி இருந்தாள்
ராமனுக்கு ஒருத்தி வந்தாள்
மாமனுக்கோ பிள்ளை இல்லை
மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ....
தாமரைக்கோர் வெண்ணிலவு
தாய் வழியில் சொந்தமில்லை
காமன் விடும் கணை விழுந்தால்
மாமனுக்குப் பஞ்சமில்லை
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
ஊடலென்றும் கூடலென்றும்
ஊரில் பல கதைகள் உண்டு
ஊடலத்தை நானறிவேன்
கூடலென்றால் என்னடியோ
இசையுடன் சுதி கூடும்
இல்லறத்தில் சுகம் கூடும்
இதுவரையில் நானறிவேன்
எதுவரையில் நீ அறிவாய்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ (இளம்)
பொன் மழையின் துளி விழுந்தால்
பூமியெல்லாம் நனைந்து விடும்
ஆசை எனும் மழை விழுந்து
அன்பு மனம் நனையுதடி
நனைவதெல்லாம் காய்வதுண்டு
காய்வதெல்லாம் நனைவதுண்டு
நினைப்பது போல நடப்பதற்கு
நேரம் வரும் காலம் வரும்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
The song Ilam Vayadhu from the movie Kai Pidithaval was sung by S. Janaki and P. Susheela.
The music for Kai Pidithaval (1978) was composed by Shankar Ganesh.
The lyrics for Ilam Vayadhu were penned by Kannadasan.
Ilam Vayadhu is a Tamil film song from Kai Pidithaval (1978).
Share this beautiful lyric line with your friends!