Click any line to highlight and share it as a quote!
Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Sippiyilae muththu varum

Vaazhaiyilae kandru varum

Kadavulathu padaippilae kadhalukku neram varum

Evar manathil yaar varuvaaro…oo….

Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Kamanukku radhi irunthaal

Ramanukku oruththi vanthaal

Mamanukko pillai illai

Maappillaithaan yaaradiyo….yo….

Female

Thaamaraikkor vennilavu

Thaai vazhiyil sonthamilai

Kaaman vidum kanai vizhunthaal

Mamanukku panjamilai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Oodalendru koodalendru

Ooril pala kadhaikal undu

Oodalathai naanarivaen

Koodalendraal ennadiyo

Female

Isaiyudan suthi koodum

Illaraaththil sugam koodum

Idhuvaraiyil naanarivaen

Edhuvaraiyin nee arivaai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Pon mazhaiyin thuli vizhunthaal

Bhoomiyellaam nanainthu vidum

Aasai enum mazhai vizhunthu

Anbu manam nanaiyuthadi

Female

Nanaivathellaam kaaivathundu

Kaaivathellaam nanaivathundu

Ninaippathu pola nadappatharkku

Neram varum kaalam varum

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Ilam vayathu vanthaal

Ellaak kadhaiyum varum

Antha nadakaththil naalu varum

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

சிப்பியிலே முத்து வரும்

வாழையிலே கன்று வரும்

கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்

எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ....

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

காமனுக்கு ரதி இருந்தாள்

ராமனுக்கு ஒருத்தி வந்தாள்

மாமனுக்கோ பிள்ளை இல்லை

மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ....

பெண்

தாமரைக்கோர் வெண்ணிலவு

தாய் வழியில் சொந்தமில்லை

காமன் விடும் கணை விழுந்தால்

மாமனுக்குப் பஞ்சமில்லை

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

ஊடலென்றும் கூடலென்றும்

ஊரில் பல கதைகள் உண்டு

ஊடலத்தை நானறிவேன்

கூடலென்றால் என்னடியோ

பெண்

இசையுடன் சுதி கூடும்

இல்லறத்தில் சுகம் கூடும்

இதுவரையில் நானறிவேன்

எதுவரையில் நீ அறிவாய்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ (இளம்)

பெண்

பொன் மழையின் துளி விழுந்தால்

பூமியெல்லாம் நனைந்து விடும்

ஆசை எனும் மழை விழுந்து

அன்பு மனம் நனையுதடி

பெண்

நனைவதெல்லாம் காய்வதுண்டு

காய்வதெல்லாம் நனைவதுண்டு

நினைப்பது போல நடப்பதற்கு

நேரம் வரும் காலம் வரும்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

English Script

Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Sippiyilae muththu varum

Vaazhaiyilae kandru varum

Kadavulathu padaippilae kadhalukku neram varum

Evar manathil yaar varuvaaro…oo….

Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Kamanukku radhi irunthaal

Ramanukku oruththi vanthaal

Mamanukko pillai illai

Maappillaithaan yaaradiyo….yo….

Female

Thaamaraikkor vennilavu

Thaai vazhiyil sonthamilai

Kaaman vidum kanai vizhunthaal

Mamanukku panjamilai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female

Oodalendru koodalendru

Ooril pala kadhaikal undu

Oodalathai naanarivaen

Koodalendraal ennadiyo

Female

Isaiyudan suthi koodum

Illaraaththil sugam koodum

Idhuvaraiyil naanarivaen

Edhuvaraiyin nee arivaai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Pon mazhaiyin thuli vizhunthaal

Bhoomiyellaam nanainthu vidum

Aasai enum mazhai vizhunthu

Anbu manam nanaiyuthadi

Female

Nanaivathellaam kaaivathundu

Kaaivathellaam nanaivathundu

Ninaippathu pola nadappatharkku

Neram varum kaalam varum

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female

Ilam vayathu vanthaal

Ellaak kadhaiyum varum

Antha nadakaththil naalu varum

தமிழ் வரிகள்

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

சிப்பியிலே முத்து வரும்

வாழையிலே கன்று வரும்

கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்

எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ....

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

காமனுக்கு ரதி இருந்தாள்

ராமனுக்கு ஒருத்தி வந்தாள்

மாமனுக்கோ பிள்ளை இல்லை

மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ....

பெண்

தாமரைக்கோர் வெண்ணிலவு

தாய் வழியில் சொந்தமில்லை

காமன் விடும் கணை விழுந்தால்

மாமனுக்குப் பஞ்சமில்லை

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண்

ஊடலென்றும் கூடலென்றும்

ஊரில் பல கதைகள் உண்டு

ஊடலத்தை நானறிவேன்

கூடலென்றால் என்னடியோ

பெண்

இசையுடன் சுதி கூடும்

இல்லறத்தில் சுகம் கூடும்

இதுவரையில் நானறிவேன்

எதுவரையில் நீ அறிவாய்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ (இளம்)

பெண்

பொன் மழையின் துளி விழுந்தால்

பூமியெல்லாம் நனைந்து விடும்

ஆசை எனும் மழை விழுந்து

அன்பு மனம் நனையுதடி

பெண்

நனைவதெல்லாம் காய்வதுண்டு

காய்வதெல்லாம் நனைவதுண்டு

நினைப்பது போல நடப்பதற்கு

நேரம் வரும் காலம் வரும்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண்

இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

Frequently Asked Questions

The song Ilam Vayadhu from the movie Kai Pidithaval was sung by S. Janaki and P. Susheela.

The music for Kai Pidithaval (1978) was composed by Shankar Ganesh.

The lyrics for Ilam Vayadhu were penned by Kannadasan.

Ilam Vayadhu is a Tamil film song from Kai Pidithaval (1978).