Click any line to highlight and share it as a quote!
Male

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Male

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Male

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Endrae ennai endhan ullam

Female

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Female

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Female

Sengathir veesidum

Ponnoli polavae

Sengathir veesidum

Ponnoli polavae

Udhayam thandhaal idhayam malarum

Male

Idhazhoramae….

Female

Pudhukavidhai

Male

Uruvakkudhae

Female

Karuvizhigal

Male

Vaazhvil Female : Ennalum

Both

Malar soodum suga naatkalae

Idhazhoramae

ஆண்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே

ஓஓஒ.....இதழோரமே....

ஆண்

வான் அமுத தேன் குடங்கள்

இவள் தான் தாங்கி நடந்து வர

வான் அமுத தேன் குடங்கள்

இவள் தான் தாங்கி நடந்து வர

ஆண்

ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ

ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ

என்றே என்னை எந்தன் உள்ளம்

பெண்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே

ஓஓஒ.....இதழோரமே....

பெண்

தாரகைகள் விழித்திருக்க

பொன் தாமரையும் காத்திருக்க

தாரகைகள் விழித்திருக்க

பொன் தாமரையும் காத்திருக்க

பெண்

செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே

செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே

உதயம் தந்தால் இதயம் மலரும்

ஆண்

இதழோரமே பெண் : புதுக்கவிதை

ஆண்

உருவாக்குதே பெண் : கருவிழிகள்

ஆண்

வாழ்வில் பெண் : எந்நாளும்

இருவரும்

மலர் சூடும் சுக நாட்களே.....இதழோரமே....

English Script

Male

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Male

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Male

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Endrae ennai endhan ullam

Female

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Female

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Female

Sengathir veesidum

Ponnoli polavae

Sengathir veesidum

Ponnoli polavae

Udhayam thandhaal idhayam malarum

Male

Idhazhoramae….

Female

Pudhukavidhai

Male

Uruvakkudhae

Female

Karuvizhigal

Male

Vaazhvil Female : Ennalum

Both

Malar soodum suga naatkalae

Idhazhoramae

தமிழ் வரிகள்

ஆண்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே

ஓஓஒ.....இதழோரமே....

ஆண்

வான் அமுத தேன் குடங்கள்

இவள் தான் தாங்கி நடந்து வர

வான் அமுத தேன் குடங்கள்

இவள் தான் தாங்கி நடந்து வர

ஆண்

ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ

ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ

என்றே என்னை எந்தன் உள்ளம்

பெண்

இதழோரமே புதுக்கவிதை

உருவாக்குதே கருவிழிகள்

வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே

ஓஓஒ.....இதழோரமே....

பெண்

தாரகைகள் விழித்திருக்க

பொன் தாமரையும் காத்திருக்க

தாரகைகள் விழித்திருக்க

பொன் தாமரையும் காத்திருக்க

பெண்

செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே

செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே

உதயம் தந்தால் இதயம் மலரும்

ஆண்

இதழோரமே பெண் : புதுக்கவிதை

ஆண்

உருவாக்குதே பெண் : கருவிழிகள்

ஆண்

வாழ்வில் பெண் : எந்நாளும்

இருவரும்

மலர் சூடும் சுக நாட்களே.....இதழோரமே....

Frequently Asked Questions

The song Idhazhorame Pudhu Kavithai from the movie Neeru Pootha Neruppu was sung by Deepan Chakravarthi and Vani Jayaram.

The music for Neeru Pootha Neruppu (1983) was composed by Stalin Varadarajan.

The lyrics for Idhazhorame Pudhu Kavithai were penned by Vaali.

Idhazhorame Pudhu Kavithai is a Tamil film song from Neeru Pootha Neruppu (1983).