Click any line to highlight and share it as a quote!
Chorus

Enn naavinil irupadhu saraswathiyae

Ennai paada vaipathu ganapathiyae

Female

Gokulathu kanna kanna

Seethai ival thaana

Maanum illai raaman illai

Gokulathil naana

Sogamillai sondham yarum illai

Raavananin nenjil kaamamillai

Krishna krishna krishna krishna kesavanae

Krishna krishna krishna krishna kesavanae

Chorus

Haa….aaa…aaa…aaa…

Aaaa….aaa….aaa….aaa….

Haa….aaa….aaa….aaa….aaa….aaa…

Female

Aasaikoru aalanavanan

Aanandhathin koothanavan

Gopiyargal neeradida

Kolangalai kandaanavan

Female

Aadai alli kondanavan

Azhagai alli thindranavan

Bodhaiyilae nindranavan

Poojaikindru vandhanavan

Female

Avan ula ula ula ula

Dhinam dhinam paareer

Oru vizha vizha vizha vizha

Vaazhkaiyil thevai

Kanna unnai naal thorumae

Kai koopiyae naan paaduven

Female

Gokulathu kanna kanna

Seethai ival thaana

Maanum illai raaman illai

Gokulathil naana

Male

Sogamillai sondham thevai illai

Raavananin nenjil kaamamillai

Krishna krishna krishna krishna kesavanae..ae..

Krishna krishna krishna krishna kesavanae

Chorus

………………………….

Male

Aasaikoru aalaginaan

Geedhai ennum noolaginaan

Yamunai nadhi neeradinaan

Paandavarku poradinaan

Male

Aadai alli kondadinaan

Dhravpadhikku thandhadinaan

Penngaludan koothadinaan

Pennai kandu kai koopinaan

Oru nila nila nila nila

Vandhadhu neril

Thiruvizha vizha vizha vizha

Aanadhae veedae

En vaazhkaiyae brindhavanam

Naanagavae naan vaazhgiren

Male

Gokulathu kanna kanna

Leelai viduvaaya

Gokulathil seedhai vandhaal

Neeyum varuvaaya

Aayiram per unnai kaadhalithaar

Rukmaniyai nee kai pidithaai

Krishna krishna krishna krishna kesavanae..hare

Krishna krishna krishna krishna kesavanae

Male

Indha veetuku vandhaval rukmaniyae

Ival vaazhkaiku yetra pournmaiyae

Indha veetuku vandhaval rukmaniyae

Ival vaazhkaiku yetra pournmaiyae ….

குழு

என் நாவினில் இருப்பது சரஸ்வதியே

என்னை பாட வைப்பது கணபதியே

பெண்

கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானும் இல்லை ராமன் இல்லை

கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு

ஹா.....ஆஅ........ஆஆ....ஆஅ.....

ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ....

ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.....

பெண்

ஆசைக்கொரு ஆளானவன்

ஆனந்தத்தில் கூத்தானவன்

கோபியர்கள் நீராடிட

கோலங்களை கண்டானவன்

பெண்

ஆடை அள்ளி கொண்டானவன்

அழகை அள்ளி தின்றானவன்

போதையிலே நின்றானவன்

பூஜைக்கின்று வந்தானவன்

பெண்

அவன் உலா உலா உலா

தினம் தினம் பாரீர்

தினம் விழா விழா விழா விழா

வாழ்க்கையில் தேவை

கண்ணா உன்னை நாள் தோறுமே

கை கூப்பியே நான் பாடுவேன்

பெண்

கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானும் இல்லை ராமன் இல்லை

கோகுலத்தில் நானா

ஆண்

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு

................................

ஆண்

ஆசைக்கொரு ஆளாகினான்

கீதை என்னும் நூலாகினான்

யமுனை நதி நீராடினான்

பாண்டவர்க்கு போராடினான்

ஆண்

ஆடை அள்ளி கொண்டாடினான்

த்ரௌபதிக்கு தந்தாடினான்

பெண்களுடன் கூத்தாடினான்

பெண்ணை கண்டு கை கூப்பினான்

ஒரு நிலா நிலா நிலா நிலா

வந்தது நேரில்

திருவிழா விழா விழா விழா

ஆனது வீடே

என் வாழ்க்கையே பிருந்தாவனம்

நானாகவே நான் வாழ்கிறேன்

ஆண்

கோகுலத்து கண்ணா கண்ணா

லீலை விடுவாயா

கோகுலத்தில் சீதை வந்தால்

நீயும் வருவாயா

ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்

ருக்மணியை நீ கை பிடித்தாய்

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆண்

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

English Script

Chorus

Enn naavinil irupadhu saraswathiyae

Ennai paada vaipathu ganapathiyae

Female

Gokulathu kanna kanna

Seethai ival thaana

Maanum illai raaman illai

Gokulathil naana

Sogamillai sondham yarum illai

Raavananin nenjil kaamamillai

Krishna krishna krishna krishna kesavanae

Krishna krishna krishna krishna kesavanae

Chorus

Haa….aaa…aaa…aaa…

Aaaa….aaa….aaa….aaa….

Haa….aaa….aaa….aaa….aaa….aaa…

Female

Aasaikoru aalanavanan

Aanandhathin koothanavan

Gopiyargal neeradida

Kolangalai kandaanavan

Female

Aadai alli kondanavan

Azhagai alli thindranavan

Bodhaiyilae nindranavan

Poojaikindru vandhanavan

Female

Avan ula ula ula ula

Dhinam dhinam paareer

Oru vizha vizha vizha vizha

Vaazhkaiyil thevai

Kanna unnai naal thorumae

Kai koopiyae naan paaduven

Female

Gokulathu kanna kanna

Seethai ival thaana

Maanum illai raaman illai

Gokulathil naana

Male

Sogamillai sondham thevai illai

Raavananin nenjil kaamamillai

Krishna krishna krishna krishna kesavanae..ae..

Krishna krishna krishna krishna kesavanae

Chorus

………………………….

Male

Aasaikoru aalaginaan

Geedhai ennum noolaginaan

Yamunai nadhi neeradinaan

Paandavarku poradinaan

Male

Aadai alli kondadinaan

Dhravpadhikku thandhadinaan

Penngaludan koothadinaan

Pennai kandu kai koopinaan

Oru nila nila nila nila

Vandhadhu neril

Thiruvizha vizha vizha vizha

Aanadhae veedae

En vaazhkaiyae brindhavanam

Naanagavae naan vaazhgiren

Male

Gokulathu kanna kanna

Leelai viduvaaya

Gokulathil seedhai vandhaal

Neeyum varuvaaya

Aayiram per unnai kaadhalithaar

Rukmaniyai nee kai pidithaai

Krishna krishna krishna krishna kesavanae..hare

Krishna krishna krishna krishna kesavanae

Male

Indha veetuku vandhaval rukmaniyae

Ival vaazhkaiku yetra pournmaiyae

Indha veetuku vandhaval rukmaniyae

Ival vaazhkaiku yetra pournmaiyae ….

தமிழ் வரிகள்

குழு

என் நாவினில் இருப்பது சரஸ்வதியே

என்னை பாட வைப்பது கணபதியே

பெண்

கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானும் இல்லை ராமன் இல்லை

கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு

ஹா.....ஆஅ........ஆஆ....ஆஅ.....

ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ....

ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.....

பெண்

ஆசைக்கொரு ஆளானவன்

ஆனந்தத்தில் கூத்தானவன்

கோபியர்கள் நீராடிட

கோலங்களை கண்டானவன்

பெண்

ஆடை அள்ளி கொண்டானவன்

அழகை அள்ளி தின்றானவன்

போதையிலே நின்றானவன்

பூஜைக்கின்று வந்தானவன்

பெண்

அவன் உலா உலா உலா

தினம் தினம் பாரீர்

தினம் விழா விழா விழா விழா

வாழ்க்கையில் தேவை

கண்ணா உன்னை நாள் தோறுமே

கை கூப்பியே நான் பாடுவேன்

பெண்

கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானும் இல்லை ராமன் இல்லை

கோகுலத்தில் நானா

ஆண்

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு

................................

ஆண்

ஆசைக்கொரு ஆளாகினான்

கீதை என்னும் நூலாகினான்

யமுனை நதி நீராடினான்

பாண்டவர்க்கு போராடினான்

ஆண்

ஆடை அள்ளி கொண்டாடினான்

த்ரௌபதிக்கு தந்தாடினான்

பெண்களுடன் கூத்தாடினான்

பெண்ணை கண்டு கை கூப்பினான்

ஒரு நிலா நிலா நிலா நிலா

வந்தது நேரில்

திருவிழா விழா விழா விழா

ஆனது வீடே

என் வாழ்க்கையே பிருந்தாவனம்

நானாகவே நான் வாழ்கிறேன்

ஆண்

கோகுலத்து கண்ணா கண்ணா

லீலை விடுவாயா

கோகுலத்தில் சீதை வந்தால்

நீயும் வருவாயா

ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்

ருக்மணியை நீ கை பிடித்தாய்

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆண்

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே

இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

Frequently Asked Questions

The lyrics for Gokulathu Kanna were penned by Agathiyan.

Gokulathu Kanna is a Tamil film song from Gokulathil Seethai (1996).