Click any line to highlight and share it as a quote!
Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Female

Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Kai arugae mugarvatharkku mullai irukkum

Adhai karathaalae paripatharkku vaeli thadukkum

Female

Polladha aasaiaglai valarthadhen manam

Adhu poikkindra nerathilae yen vaadanum

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Tharuvadhu pol aarambathil yeno thandhaai

Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai

Female

Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam

Adhai ninaikkindra nerathilae yedhu aanandham

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

பெண்

அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது

அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்

அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது

அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்

கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்

அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்

பெண்

பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்

அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை

தந்த இறைவா உன்னிடம் கேள்வி

தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை

தந்த இறைவா உன்னிடம் கேள்வி

தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை

அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்

பெண்

நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்

அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

English Script

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Female

Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Adhirstam irukkanum vaazhkai enbadhu

Adhai izhandhu vittaval edharkku vazhanum

Kai arugae mugarvatharkku mullai irukkum

Adhai karathaalae paripatharkku vaeli thadukkum

Female

Polladha aasaiaglai valarthadhen manam

Adhu poikkindra nerathilae yen vaadanum

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Thodarchiyaagavae ethanai tholvi

Adhai thandha iraiva unnidam kelvi

Tharuvadhu pol aarambathil yeno thandhaai

Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai

Female

Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam

Adhai ninaikkindra nerathilae yedhu aanandham

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

Vizhundha maalaiyoo vaadi ponadhu

Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu

Female

Gangai ponguthae kangal oram

En kaalam paadudhu thunba raagam

தமிழ் வரிகள்

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

பெண்

அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது

அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்

அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது

அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்

கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்

அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்

பெண்

பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்

அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை

தந்த இறைவா உன்னிடம் கேள்வி

தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை

தந்த இறைவா உன்னிடம் கேள்வி

தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை

அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்

பெண்

நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்

அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

விழுந்த மாலையோ வாடிப் போனது

நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....

பெண்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்

காலம் பாடுது துன்ப ராகம்

Frequently Asked Questions

The song Gangai Ponguthe Kangal from the movie Vasantha Azhaipugal was sung by P. Susheela.

The music for Vasantha Azhaipugal (1980) was composed by T. Rajendar.

The lyrics for Gangai Ponguthe Kangal were penned by T. Rajendar.

Gangai Ponguthe Kangal is a Tamil film song from Vasantha Azhaipugal (1980).