
Gangai Ponguthe Kangal
From the movie Vasantha Azhaipugal
Read the full lyrics of Gangai Ponguthe Kangal from Vasantha Azhaipugal (1980), sung by P. Susheela and written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Vasantha Azhaipugal
Read the full lyrics of Gangai Ponguthe Kangal from Vasantha Azhaipugal (1980), sung by P. Susheela and written by T. Rajendar, in Tamil & English script.
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Kai arugae mugarvatharkku mullai irukkum
Adhai karathaalae paripatharkku vaeli thadukkum
Polladha aasaiaglai valarthadhen manam
Adhu poikkindra nerathilae yen vaadanum
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Tharuvadhu pol aarambathil yeno thandhaai
Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai
Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam
Adhai ninaikkindra nerathilae yedhu aanandham
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்
அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்
பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்
அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை
அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்
நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்
அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Adhirstam irukkanum vaazhkai enbadhu
Adhai izhandhu vittaval edharkku vazhanum
Kai arugae mugarvatharkku mullai irukkum
Adhai karathaalae paripatharkku vaeli thadukkum
Polladha aasaiaglai valarthadhen manam
Adhu poikkindra nerathilae yen vaadanum
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Thodarchiyaagavae ethanai tholvi
Adhai thandha iraiva unnidam kelvi
Tharuvadhu pol aarambathil yeno thandhaai
Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai
Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam
Adhai ninaikkindra nerathilae yedhu aanandham
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
Vizhundha maalaiyoo vaadi ponadhu
Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu
Gangai ponguthae kangal oram
En kaalam paadudhu thunba raagam
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது
அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும்
கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும்
அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்
பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம்
அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை
தந்த இறைவா உன்னிடம் கேள்வி
தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை
அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்
நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம்
அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
விழுந்த மாலையோ வாடிப் போனது
நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது....
கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என்
காலம் பாடுது துன்ப ராகம்
The song Gangai Ponguthe Kangal from the movie Vasantha Azhaipugal was sung by P. Susheela.
The music for Vasantha Azhaipugal (1980) was composed by T. Rajendar.
The lyrics for Gangai Ponguthe Kangal were penned by T. Rajendar.
Gangai Ponguthe Kangal is a Tamil film song from Vasantha Azhaipugal (1980).
Share this beautiful lyric line with your friends!