
Ezhumalai Irukka
From the movie Thirumalai Deivam
Read the full lyrics of Ezhumalai Irukka from Thirumalai Deivam (1973), written by K. D. Santhanam, in Tamil & English script.

From the movie Thirumalai Deivam
Read the full lyrics of Ezhumalai Irukka from Thirumalai Deivam (1973), written by K. D. Santhanam, in Tamil & English script.
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai
Paadum pattelllam paranthaamanin paattu
Paadum pattelllam paranthaamanin paattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Ezhumalai irukka namakkenna mana kavalai
Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu
Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu
Maal vannam thirumagalin manam kavarnthathu
Maal vannam thirumagalin manam kavarnthathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Ezhumalai irukka namakkenna mana kavalai
Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan
Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai
Paadum pattelllam paranthaamanin paattu
Paadum pattelllam paranthaamanin paattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Ezhumalai irukka namakkenna mana kavalai
Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu
Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu
Maal vannam thirumagalin manam kavarnthathu
Maal vannam thirumagalin manam kavarnthathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Ezhumalai irukka namakkenna mana kavalai
Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan
Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
The lyrics for Ezhumalai Irukka were penned by K. D. Santhanam.
Ezhumalai Irukka is a Tamil film song from Thirumalai Deivam (1973).
Share this beautiful lyric line with your friends!