Click any line to highlight and share it as a quote!
Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…ae

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Vaanam thaalaatta megam neeraatta

Valarum velli nilavae

Vaazhvil nee kaanum sugangal nooraaga

Vendum thanga chilaiyae

Male

Thaayin madi serum kandru pola

Naalum valarvaai en maarbilae

Sei un mugam paarkka thunbam theerum

Kaalam kaniyaagum dheviyae

Siru kili pol pesum pechil

Enai marandhen naanammaa…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Kanavil ninaivaaga ninaivil kanavaaga

Kalandhaal kaadhal dhevi

Uravin palanaaga kadalil amudhaaga

Pirandhaai neeyum kaniyae

Male

Kaana kidaikkaadha pillai varamae

Kannil jolikkindra vairamae

Kodi koduthaalum unnai pola

Selvam kidaikkaadhu vaazhvilae

Pulli maanae thoongum mayilae

Ennai marandhen naanammaa…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட

வளரும் வெள்ளி நிலவே

வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக

வேண்டும் தங்கச் சிலையே

ஆண்

தாயின் மடி சேரும் கன்று போல

நாளும் வளர்வாய் என் மார்பிலே

சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்

காலம் கனியாகும் தேவியே

சிறு கிளி போல் பேசும் பேச்சில்

எனை மறந்தேன் நானம்மா

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

கனவில் நினைவாக நினைவில் கனவாக

கலந்தாள் காதல் தேவி

உறவின் பலனாக கடலில் அமுதாக

பிறந்தாய் நீயும் கனியே

ஆண்

காணக் கிடைக்காத பிள்ளை வரமே

கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே

கோடி கொடுத்தாலும் உன்னைப் போல

செல்வம் கிடைக்காது வாழ்விலே

புள்ளி மானே தூங்கும் மயிலே

என்னை மறந்தேன் நானம்மா

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

English Script

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…ae

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Vaanam thaalaatta megam neeraatta

Valarum velli nilavae

Vaazhvil nee kaanum sugangal nooraaga

Vendum thanga chilaiyae

Male

Thaayin madi serum kandru pola

Naalum valarvaai en maarbilae

Sei un mugam paarkka thunbam theerum

Kaalam kaniyaagum dheviyae

Siru kili pol pesum pechil

Enai marandhen naanammaa…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Kanavil ninaivaaga ninaivil kanavaaga

Kalandhaal kaadhal dhevi

Uravin palanaaga kadalil amudhaaga

Pirandhaai neeyum kaniyae

Male

Kaana kidaikkaadha pillai varamae

Kannil jolikkindra vairamae

Kodi koduthaalum unnai pola

Selvam kidaikkaadhu vaazhvilae

Pulli maanae thoongum mayilae

Ennai marandhen naanammaa…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

Male

Un poo vizhi kurunagai

Adhil aayiram kavidhaiyae…

Male

Endhan vaazhkkaiyin

Artham solla

Pookkalin vannam kondu

Pirandha magalae en magalae

Male

Naan vaazhndhadhu konjam

Andha vaasatthil vandhu vittu

Uyiril kalandhaai en uyirae

தமிழ் வரிகள்

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட

வளரும் வெள்ளி நிலவே

வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக

வேண்டும் தங்கச் சிலையே

ஆண்

தாயின் மடி சேரும் கன்று போல

நாளும் வளர்வாய் என் மார்பிலே

சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்

காலம் கனியாகும் தேவியே

சிறு கிளி போல் பேசும் பேச்சில்

எனை மறந்தேன் நானம்மா

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

கனவில் நினைவாக நினைவில் கனவாக

கலந்தாள் காதல் தேவி

உறவின் பலனாக கடலில் அமுதாக

பிறந்தாய் நீயும் கனியே

ஆண்

காணக் கிடைக்காத பிள்ளை வரமே

கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே

கோடி கொடுத்தாலும் உன்னைப் போல

செல்வம் கிடைக்காது வாழ்விலே

புள்ளி மானே தூங்கும் மயிலே

என்னை மறந்தேன் நானம்மா

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

ஆண்

உன் பூ விழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதையே...ஏ....

ஆண்

எந்தன் வாழ்க்கையின்

அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

ஆண்

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்து விட்டு

உயிரில் கலந்தாய் என் உயிரே

Frequently Asked Questions

The lyrics for Enthan Vaazhkaiyin were penned by Panchu Arunachalam.

Enthan Vaazhkaiyin is a Tamil film song from Chinna Kannamma (1993).