Click any line to highlight and share it as a quote!
Male

Ennodu nee

Vazhum vazhkai

Un nenjodu

Nindradumaa?

Female

Idhu enna

Kelvi nee keataai

Varum kaalangal

Vasandhangal dhaan

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male

Enai vittu sendrayao

Kanavodu vaazha

Unnodu ninaivallai

Manasellam poosa

Vazhlvellam idhu podhume

Un ninaivodu

Uyir vaazhuven

Female

Unai vittu sendrene

Kanavodu vaazha

Enai alli ninaivaaki

Un ulle vaithu

Oru naal varuvene naan

Uyire thadai ondrum adharku illaye

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male

En kiliye

Naan thaniye

Pudhidhaai ulagathai

Naam kaanbome

Natpu indri

Ver edhum uravillaye

Male

Unakkai naan mattum

Enakkai nee maatum

Ingey pirivukku vazhi illaye

Female

Naanai nee mattum

Neeyai naan mattum

Saadhi madham

Endrun ondru illaye

Male

Ennodu nee

Vazhum vazhkai

Female

Un nenjodu

Nindradumaa?

Male

Idhu enna

Kelvi nee keataai

Female

Varum kaalangal

Vasandhangal dhaan

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

ஆண்

என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

பெண்

இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண்

எனை விட்டு சென்ட்றாயோ

கனவோடு வாழ

உன்னோடு நினைவள்ளி

மனசெல்லாம் பூச

வாழ்வெல்லாம் இது போதுமே

உன் நினைவோடு

உயிர் வாழ்வேன்

பெண்

உனை விட்டு சென்றேனே

கனவோடு வாழ

எனை அள்ளி நினைவாக்கி

உன் உள்ளே வைத்து

ஒரு நாள் வருவேனே நான்

உயிரே தடை ஒன்றும்

அதற்கு இல்லையே

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண்

என் கிளியே

நான் தனியே

புதிதாய் உலகத்தை

நாம் காண்போம்

நட்பு இன்றி

வேர் எதும் உறவில்லையே

ஆண்

உனக்காய் நான் மட்டும்

எனக்காய் நீ மட்டும்

இங்கே பிரிவிற்கு வழி இல்லையே

பெண்

நானாய் நீ மட்டும்

நீயாய் நான் மட்டும்

சாதி மதம் என்ற

ஒன்று இல்லையே

ஆண்

என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

பெண்

உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

ஆண்

இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

பெண்

வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

English Script

Male

Ennodu nee

Vazhum vazhkai

Un nenjodu

Nindradumaa?

Female

Idhu enna

Kelvi nee keataai

Varum kaalangal

Vasandhangal dhaan

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male

Enai vittu sendrayao

Kanavodu vaazha

Unnodu ninaivallai

Manasellam poosa

Vazhlvellam idhu podhume

Un ninaivodu

Uyir vaazhuven

Female

Unai vittu sendrene

Kanavodu vaazha

Enai alli ninaivaaki

Un ulle vaithu

Oru naal varuvene naan

Uyire thadai ondrum adharku illaye

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male

En kiliye

Naan thaniye

Pudhidhaai ulagathai

Naam kaanbome

Natpu indri

Ver edhum uravillaye

Male

Unakkai naan mattum

Enakkai nee maatum

Ingey pirivukku vazhi illaye

Female

Naanai nee mattum

Neeyai naan mattum

Saadhi madham

Endrun ondru illaye

Male

Ennodu nee

Vazhum vazhkai

Female

Un nenjodu

Nindradumaa?

Male

Idhu enna

Kelvi nee keataai

Female

Varum kaalangal

Vasandhangal dhaan

Male

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

தமிழ் வரிகள்

ஆண்

என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

பெண்

இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண்

எனை விட்டு சென்ட்றாயோ

கனவோடு வாழ

உன்னோடு நினைவள்ளி

மனசெல்லாம் பூச

வாழ்வெல்லாம் இது போதுமே

உன் நினைவோடு

உயிர் வாழ்வேன்

பெண்

உனை விட்டு சென்றேனே

கனவோடு வாழ

எனை அள்ளி நினைவாக்கி

உன் உள்ளே வைத்து

ஒரு நாள் வருவேனே நான்

உயிரே தடை ஒன்றும்

அதற்கு இல்லையே

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண்

என் கிளியே

நான் தனியே

புதிதாய் உலகத்தை

நாம் காண்போம்

நட்பு இன்றி

வேர் எதும் உறவில்லையே

ஆண்

உனக்காய் நான் மட்டும்

எனக்காய் நீ மட்டும்

இங்கே பிரிவிற்கு வழி இல்லையே

பெண்

நானாய் நீ மட்டும்

நீயாய் நான் மட்டும்

சாதி மதம் என்ற

ஒன்று இல்லையே

ஆண்

என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

பெண்

உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

ஆண்

இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

பெண்

வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண்

கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண்

போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

Frequently Asked Questions

The song Ennodu Nee from the movie Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu was sung by Padmalatha and Sudharshan.

The music for Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020) was composed by Kaushik Krish.

The lyrics for Ennodu Nee were penned by Ramesh Venkat.

Ennodu Nee is a Tamil film song from Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020).