
Ennodu Nee
From the movie Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu
Read the full lyrics of Ennodu Nee from Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020), sung by Padmalatha and Sudharshan and written by Ramesh Venkat, in Tamil & English script.

From the movie Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu
Read the full lyrics of Ennodu Nee from Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020), sung by Padmalatha and Sudharshan and written by Ramesh Venkat, in Tamil & English script.
Ennodu nee
Vazhum vazhkai
Un nenjodu
Nindradumaa?
Idhu enna
Kelvi nee keataai
Varum kaalangal
Vasandhangal dhaan
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
Enai vittu sendrayao
Kanavodu vaazha
Unnodu ninaivallai
Manasellam poosa
Vazhlvellam idhu podhume
Un ninaivodu
Uyir vaazhuven
Unai vittu sendrene
Kanavodu vaazha
Enai alli ninaivaaki
Un ulle vaithu
Oru naal varuvene naan
Uyire thadai ondrum adharku illaye
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
En kiliye
Naan thaniye
Pudhidhaai ulagathai
Naam kaanbome
Natpu indri
Ver edhum uravillaye
Unakkai naan mattum
Enakkai nee maatum
Ingey pirivukku vazhi illaye
Naanai nee mattum
Neeyai naan mattum
Saadhi madham
Endrun ondru illaye
Ennodu nee
Vazhum vazhkai
Un nenjodu
Nindradumaa?
Idhu enna
Kelvi nee keataai
Varum kaalangal
Vasandhangal dhaan
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
உன் நெஞ்சோடு
நின்றாடுமா?
இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
எனை விட்டு சென்ட்றாயோ
கனவோடு வாழ
உன்னோடு நினைவள்ளி
மனசெல்லாம் பூச
வாழ்வெல்லாம் இது போதுமே
உன் நினைவோடு
உயிர் வாழ்வேன்
உனை விட்டு சென்றேனே
கனவோடு வாழ
எனை அள்ளி நினைவாக்கி
உன் உள்ளே வைத்து
ஒரு நாள் வருவேனே நான்
உயிரே தடை ஒன்றும்
அதற்கு இல்லையே
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
என் கிளியே
நான் தனியே
புதிதாய் உலகத்தை
நாம் காண்போம்
நட்பு இன்றி
வேர் எதும் உறவில்லையே
உனக்காய் நான் மட்டும்
எனக்காய் நீ மட்டும்
இங்கே பிரிவிற்கு வழி இல்லையே
நானாய் நீ மட்டும்
நீயாய் நான் மட்டும்
சாதி மதம் என்ற
ஒன்று இல்லையே
என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
உன் நெஞ்சோடு
நின்றாடுமா?
இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
Ennodu nee
Vazhum vazhkai
Un nenjodu
Nindradumaa?
Idhu enna
Kelvi nee keataai
Varum kaalangal
Vasandhangal dhaan
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
Enai vittu sendrayao
Kanavodu vaazha
Unnodu ninaivallai
Manasellam poosa
Vazhlvellam idhu podhume
Un ninaivodu
Uyir vaazhuven
Unai vittu sendrene
Kanavodu vaazha
Enai alli ninaivaaki
Un ulle vaithu
Oru naal varuvene naan
Uyire thadai ondrum adharku illaye
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
En kiliye
Naan thaniye
Pudhidhaai ulagathai
Naam kaanbome
Natpu indri
Ver edhum uravillaye
Unakkai naan mattum
Enakkai nee maatum
Ingey pirivukku vazhi illaye
Naanai nee mattum
Neeyai naan mattum
Saadhi madham
Endrun ondru illaye
Ennodu nee
Vazhum vazhkai
Un nenjodu
Nindradumaa?
Idhu enna
Kelvi nee keataai
Varum kaalangal
Vasandhangal dhaan
Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno
Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa
என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
உன் நெஞ்சோடு
நின்றாடுமா?
இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
எனை விட்டு சென்ட்றாயோ
கனவோடு வாழ
உன்னோடு நினைவள்ளி
மனசெல்லாம் பூச
வாழ்வெல்லாம் இது போதுமே
உன் நினைவோடு
உயிர் வாழ்வேன்
உனை விட்டு சென்றேனே
கனவோடு வாழ
எனை அள்ளி நினைவாக்கி
உன் உள்ளே வைத்து
ஒரு நாள் வருவேனே நான்
உயிரே தடை ஒன்றும்
அதற்கு இல்லையே
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
என் கிளியே
நான் தனியே
புதிதாய் உலகத்தை
நாம் காண்போம்
நட்பு இன்றி
வேர் எதும் உறவில்லையே
உனக்காய் நான் மட்டும்
எனக்காய் நீ மட்டும்
இங்கே பிரிவிற்கு வழி இல்லையே
நானாய் நீ மட்டும்
நீயாய் நான் மட்டும்
சாதி மதம் என்ற
ஒன்று இல்லையே
என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
உன் நெஞ்சோடு
நின்றாடுமா?
இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்
கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா
போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா
The song Ennodu Nee from the movie Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu was sung by Padmalatha and Sudharshan.
The music for Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020) was composed by Kaushik Krish.
The lyrics for Ennodu Nee were penned by Ramesh Venkat.
Ennodu Nee is a Tamil film song from Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020).
Share this beautiful lyric line with your friends!