
Ennodu Kannan
From the movie Thaai Pasam(1974)
Read the full lyrics of Ennodu Kannan from Thaai Pasam(1974) (1974), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Thaai Pasam(1974)
Read the full lyrics of Ennodu Kannan from Thaai Pasam(1974) (1974), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Un thunbam paavam ariyaatha pillai
Un thunbam paavam ariyaatha pillai
Annaalai polae innaalil illai
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Vaadaa en raja vadaatha roja
Aadamal nindraai yaenintha mounam
Edhirparththa yaavum vithi paarththathaalae
Edhirparththa yaavum vithi paarththathaalae
Idhu polae kannae magan maarinaanae
Unai pola naanum manam vaadinaalum
Oru vaarththai solla idhu neramalla
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen
Naan konda anbil yaedhaenum kuraivaa
Naan konda anbil yaedhaenum kuraivaa
Yaenintha sogam nee sollu iraivaa
Nooraandu kaalam magan vaazha vendum
Noyattra vaazhvai naan kaana vendum
Eliyorin vaazhvil sila neram deivam
Vilaiyaadumpothu naam enna seivom
Naam seitha paavam azhuthenna laabam
Kaalangal ponaal kanneerum maarum
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
வாடா என் ராஜா வாடாத ரோஜா
ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
இது போல கண்ணே மகன் மாறினானே
உனைப் போல நானும் மனம் வாடினாலும்
ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன்
நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா
நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்
நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்
எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்
விளையாடும்போது நாம் என்ன செய்வோம்
நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்
காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Un thunbam paavam ariyaatha pillai
Un thunbam paavam ariyaatha pillai
Annaalai polae innaalil illai
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Oru kodi ennam uruvaagum vannam
Vilaiyaadinaanae oraandu munnam
Vaadaa en raja vadaatha roja
Aadamal nindraai yaenintha mounam
Edhirparththa yaavum vithi paarththathaalae
Edhirparththa yaavum vithi paarththathaalae
Idhu polae kannae magan maarinaanae
Unai pola naanum manam vaadinaalum
Oru vaarththai solla idhu neramalla
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen
Naan konda anbil yaedhaenum kuraivaa
Naan konda anbil yaedhaenum kuraivaa
Yaenintha sogam nee sollu iraivaa
Nooraandu kaalam magan vaazha vendum
Noyattra vaazhvai naan kaana vendum
Eliyorin vaazhvil sila neram deivam
Vilaiyaadumpothu naam enna seivom
Naam seitha paavam azhuthenna laabam
Kaalangal ponaal kanneerum maarum
Ennodu kannan yaen pesavillai
Pon maanai polae yaen aadavillai
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்
விளையாடினானே ஓராண்டு முன்னம்
வாடா என் ராஜா வாடாத ரோஜா
ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே
இது போல கண்ணே மகன் மாறினானே
உனைப் போல நானும் மனம் வாடினாலும்
ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன்
நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா
ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா
நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்
நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்
எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்
விளையாடும்போது நாம் என்ன செய்வோம்
நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்
காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
The song Ennodu Kannan from the movie Thaai Pasam(1974) was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
The music for Thaai Pasam(1974) (1974) was composed by V. Kumar.
The lyrics for Ennodu Kannan were penned by Vaali.
Ennodu Kannan is a Tamil film song from Thaai Pasam(1974) (1974).
Share this beautiful lyric line with your friends!