Click any line to highlight and share it as a quote!
Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Male

Un thunbam paavam ariyaatha pillai

Un thunbam paavam ariyaatha pillai

Annaalai polae innaalil illai

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Female

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Vaadaa en raja vadaatha roja

Aadamal nindraai yaenintha mounam

Male

Edhirparththa yaavum vithi paarththathaalae

Edhirparththa yaavum vithi paarththathaalae

Idhu polae kannae magan maarinaanae

Unai pola naanum manam vaadinaalum

Oru vaarththai solla idhu neramalla

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen

Female

Naan konda anbil yaedhaenum kuraivaa

Naan konda anbil yaedhaenum kuraivaa

Yaenintha sogam nee sollu iraivaa

Nooraandu kaalam magan vaazha vendum

Noyattra vaazhvai naan kaana vendum

Male

Eliyorin vaazhvil sila neram deivam

Vilaiyaadumpothu naam enna seivom

Naam seitha paavam azhuthenna laabam

Kaalangal ponaal kanneerum maarum

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

ஆண்

உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

பெண்

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

வாடா என் ராஜா வாடாத ரோஜா

ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்

ஆண்

எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

இது போல கண்ணே மகன் மாறினானே

உனைப் போல நானும் மனம் வாடினாலும்

ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன்

பெண்

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா

நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்

நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்

ஆண்

எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்

விளையாடும்போது நாம் என்ன செய்வோம்

நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்

காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

English Script

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Male

Un thunbam paavam ariyaatha pillai

Un thunbam paavam ariyaatha pillai

Annaalai polae innaalil illai

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Female

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Vaadaa en raja vadaatha roja

Aadamal nindraai yaenintha mounam

Male

Edhirparththa yaavum vithi paarththathaalae

Edhirparththa yaavum vithi paarththathaalae

Idhu polae kannae magan maarinaanae

Unai pola naanum manam vaadinaalum

Oru vaarththai solla idhu neramalla

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen

Female

Naan konda anbil yaedhaenum kuraivaa

Naan konda anbil yaedhaenum kuraivaa

Yaenintha sogam nee sollu iraivaa

Nooraandu kaalam magan vaazha vendum

Noyattra vaazhvai naan kaana vendum

Male

Eliyorin vaazhvil sila neram deivam

Vilaiyaadumpothu naam enna seivom

Naam seitha paavam azhuthenna laabam

Kaalangal ponaal kanneerum maarum

Female

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

தமிழ் வரிகள்

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

ஆண்

உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

பெண்

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

வாடா என் ராஜா வாடாத ரோஜா

ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்

ஆண்

எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

இது போல கண்ணே மகன் மாறினானே

உனைப் போல நானும் மனம் வாடினாலும்

ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன்

பெண்

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா

நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்

நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்

ஆண்

எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்

விளையாடும்போது நாம் என்ன செய்வோம்

நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்

காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்

பெண்

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

Frequently Asked Questions

The song Ennodu Kannan from the movie Thaai Pasam(1974) was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.

The music for Thaai Pasam(1974) (1974) was composed by V. Kumar.

The lyrics for Ennodu Kannan were penned by Vaali.

Ennodu Kannan is a Tamil film song from Thaai Pasam(1974) (1974).