
Enne Pulla Senja Nee
From the movie Raman Thediya Seethai
Read the full lyrics of Enne Pulla Senja Nee from Raman Thediya Seethai (2008), written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Raman Thediya Seethai
Read the full lyrics of Enne Pulla Senja Nee from Raman Thediya Seethai (2008), written by Lyricist Not Known, in Tamil & English script.
Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee
Enna pulla senja nee…. hoii…
Paavi paya nenja nee
Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha
Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee
Kolla kaaran naanae
Kollayagi ponen
Ae micham meedhi edhum illai
Ellam tholaichenae
Thedhi pola naalum
Thenju pogum dhegam
Naan thenja podhum valarudhae
Kaadhal theyama
Thanneril undagum meengal
Yen thanneril vegindra maayam
Unnalae vaazhgindra nenju
Yen unnalae en indha kaayam
En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Onna patha velai
Udambum chengal choolai
Ae sembarappu aruviya
Neeyae vandhaiyae
Padhai manna pisanjae
Paana pola valanjen
Ae enna neeyae ennidamae
Maathi thandhayae
Eppodhum un perai solli
En ul nakkum thandora podum
Uppathil meenaga thaanae
Ae appodhum un bimbam aadum
En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி பய
நெஞ்ச நீ
பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ
கொள்ளகாரன் நானே
கொள்ளயாகி போனேன் ஏ
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே
தேதி போல
நாளும் தேஞ்சு போகும்
தேகம் நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாம
தண்ணீரில்
உண்டாகும் மீன்கள்
ஏன் தண்ணீரில் வேகின்ற
மாயம் உன்னாலே வாழ்கின்ற
நெஞ்சு ஏன் உன்னாலே ஏன்
இந்த காயம்
என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ
ஒன்ன பாத்த
வேள உடம்பும் செங்கல்
சூலை ஏ செம்பரப்பு
அருவியா நீயே வந்தாயே
பாத மண்ண
பிசைஞ்சே பான போல
வளைஞ்சேன் ஏ என்ன
நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் உன்
பேரை சொல்லி என் உள்
நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ
பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச
Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee
Enna pulla senja nee…. hoii…
Paavi paya nenja nee
Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha
Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee
Kolla kaaran naanae
Kollayagi ponen
Ae micham meedhi edhum illai
Ellam tholaichenae
Thedhi pola naalum
Thenju pogum dhegam
Naan thenja podhum valarudhae
Kaadhal theyama
Thanneril undagum meengal
Yen thanneril vegindra maayam
Unnalae vaazhgindra nenju
Yen unnalae en indha kaayam
En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Onna patha velai
Udambum chengal choolai
Ae sembarappu aruviya
Neeyae vandhaiyae
Padhai manna pisanjae
Paana pola valanjen
Ae enna neeyae ennidamae
Maathi thandhayae
Eppodhum un perai solli
En ul nakkum thandora podum
Uppathil meenaga thaanae
Ae appodhum un bimbam aadum
En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி பய
நெஞ்ச நீ
பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ
கொள்ளகாரன் நானே
கொள்ளயாகி போனேன் ஏ
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே
தேதி போல
நாளும் தேஞ்சு போகும்
தேகம் நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாம
தண்ணீரில்
உண்டாகும் மீன்கள்
ஏன் தண்ணீரில் வேகின்ற
மாயம் உன்னாலே வாழ்கின்ற
நெஞ்சு ஏன் உன்னாலே ஏன்
இந்த காயம்
என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ
ஒன்ன பாத்த
வேள உடம்பும் செங்கல்
சூலை ஏ செம்பரப்பு
அருவியா நீயே வந்தாயே
பாத மண்ண
பிசைஞ்சே பான போல
வளைஞ்சேன் ஏ என்ன
நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் உன்
பேரை சொல்லி என் உள்
நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ
பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச
The lyrics for Enne Pulla Senja Nee were penned by Lyricist Not Known.
Enne Pulla Senja Nee is a Tamil film song from Raman Thediya Seethai (2008).
Share this beautiful lyric line with your friends!