
Ennanga Aandavane
From the movie Magalukkaga
Read the full lyrics of Ennanga Aandavane from Magalukkaga (1974), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Magalukkaga
Read the full lyrics of Ennanga Aandavane from Magalukkaga (1974), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
{Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya…..} (2)
Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo
Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo
Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Naadagaththai paadidavo
Naadagaththai paadidavo
Ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo
Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo
Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Pooppola manamirukkum
Ungal pugazh paadidavo
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….
Kaaththaadi pol paranthu
Kai maari kai saernthu
Kooththaadi pizhaiththathellaam
Koocham vittu paadidavo
Ullathellaam udhari vittu
Odi vantha yaezhaikkoru
Ullathellaam udhairi vittu
Odi vantha yaezhaikkoru
Nallavarin nizhal kidaiththa
Nandri solli paadidavo
Nandri solli paadidavo
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
{அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....} (2)
தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ
தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ
சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
நாயாக நான் திரிந்த
நாடகத்தை பாடிடவோ
நாடகத்தை பாடிடவோ
என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ
ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ
கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
பூப்போல மனமிருக்கும்
உங்கள் புகழ் பாடிடவோ
உங்கள் புகழ் பாடிடவோ
அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ
காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ
உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
நல்லவரின் நிழல் கிடைத்த
நன்றி சொல்லி பாடிடவோ
நன்றி சொல்லி பாடிடவோ
அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
{Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya…..} (2)
Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo
Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo
Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Naadagaththai paadidavo
Naadagaththai paadidavo
Ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo
Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo
Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Pooppola manamirukkum
Ungal pugazh paadidavo
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….
Kaaththaadi pol paranthu
Kai maari kai saernthu
Kooththaadi pizhaiththathellaam
Koocham vittu paadidavo
Ullathellaam udhari vittu
Odi vantha yaezhaikkoru
Ullathellaam udhairi vittu
Odi vantha yaezhaikkoru
Nallavarin nizhal kidaiththa
Nandri solli paadidavo
Nandri solli paadidavo
Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
{அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....} (2)
தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ
தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ
சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
நாயாக நான் திரிந்த
நாடகத்தை பாடிடவோ
நாடகத்தை பாடிடவோ
என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ
ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ
கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
பூப்போல மனமிருக்கும்
உங்கள் புகழ் பாடிடவோ
உங்கள் புகழ் பாடிடவோ
அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ
காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ
உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
நல்லவரின் நிழல் கிடைத்த
நன்றி சொல்லி பாடிடவோ
நன்றி சொல்லி பாடிடவோ
அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா....
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.
The song Ennanga Aandavane from the movie Magalukkaga was sung by L. R. Eswari.
The music for Magalukkaga (1974) was composed by M. S. Viswanathan.
The lyrics for Ennanga Aandavane were penned by Kannadasan.
Ennanga Aandavane is a Tamil film song from Magalukkaga (1974).
Share this beautiful lyric line with your friends!