Click any line to highlight and share it as a quote!
Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Muthu muthaai neeradherkku

Naanillaiyo kanneer thudaippadharkku

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Azhaghar malaiyin silaigalil ondru

Vandhu nindraar pol oru ninaippu

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male

Kaalazhagellaam kaattiya vannam

Kalaiyazhagae nee nadandhaayo

Melazhagellaam moodiyadhenna

Kan padum endrae ninaithaayo

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Whistling : ………………

Male

Raathiri neram ragasiya kadidham

Ezhudhida vendum idaiyodu

Poothiri kuraithu yettriya dheebam

Ponnoli sindhum iravodu

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

முத்து முத்தாய் நீரெதற்கு

நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண்

யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

அழகர் மலையின் சிலைகளில் ஒன்று

வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண்

கால் அழகெல்லாம் காட்டிய வண்ணம்

கலை அழகே நீ நடந்தாயோ

மேலழகெல்லாம் மூடியதென்ன

கண் படும் என்றே நினைத்தாயோ

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

விசில் : ..................................

ஆண்

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்

எழுதிட வேண்டும் இடையோடு

பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்

பொன்னொளி சிந்தும் இரவோடு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

English Script

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Muthu muthaai neeradherkku

Naanillaiyo kanneer thudaippadharkku

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Azhaghar malaiyin silaigalil ondru

Vandhu nindraar pol oru ninaippu

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male

Kaalazhagellaam kaattiya vannam

Kalaiyazhagae nee nadandhaayo

Melazhagellaam moodiyadhenna

Kan padum endrae ninaithaayo

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Whistling : ………………

Male

Raathiri neram ragasiya kadidham

Ezhudhida vendum idaiyodu

Poothiri kuraithu yettriya dheebam

Ponnoli sindhum iravodu

Male

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

தமிழ் வரிகள்

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

முத்து முத்தாய் நீரெதற்கு

நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண்

யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

அழகர் மலையின் சிலைகளில் ஒன்று

வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண்

கால் அழகெல்லாம் காட்டிய வண்ணம்

கலை அழகே நீ நடந்தாயோ

மேலழகெல்லாம் மூடியதென்ன

கண் படும் என்றே நினைத்தாயோ

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

விசில் : ..................................

ஆண்

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்

எழுதிட வேண்டும் இடையோடு

பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்

பொன்னொளி சிந்தும் இரவோடு

ஆண்

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

Frequently Asked Questions

The lyrics for Ennai Vittal were penned by Vaali.

Ennai Vittal is a Tamil film song from Naalai Namadhe (1975).