
Ennai Paarthu
From the movie Pandithurai
Read the full lyrics of Ennai Paarthu from Pandithurai (1992), written by Vaali, in Tamil & English script.

From the movie Pandithurai
Read the full lyrics of Ennai Paarthu from Pandithurai (1992), written by Vaali, in Tamil & English script.
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Kannadichutaa mannar
Ingae thaan
Kai asachuttaa kaaladiyil thaan
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Singaara thoniyai thedu
Javvaadhu medaiya podu
Sokkaadha aambala yaaru
Sollaama nee vandhu seru
Katti kolla maanae maanae…
Aaa… aa… aaa…aaa
Katti kolla maanae maanae
Kattilukku thaenae thaenae
Methai varai thaayaa thaayaa
Othigaikku vaayaa vaayaa
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Naanna nannaa naa nannan
Naanaa naannaa
Naanna nannaa naa nanna nannan naa
Sevvaazhai thottathin meedhu
Singaara thaen kudam paaru
Ha oiyaara maadhulai poovil
Ullaasa oorvalam nooru
Inba radham odum odum…
Aa… aa… aaa…aaa
Inba radham odum odum
Thanga varam thedum thedum
Palliyarai rosaa rosaa
Palli kollu raasaa raasaa
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Kannadichuttaa mannar
Ingae thaan
Kai asachuttaa kaaladiyil thaan
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
சிங்காரத் தோணியத் தேடு
ஜவ்வாது மேடையப் போடு
சொக்காத ஆம்பள யாரு
சொல்லாம நீ வந்து சேரு
கட்டிக்கொள்ள மானே மானே.....ஏ
ஆஅ....ஆஅ......ஆஆ....
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்குத் தேனே தேனே
மெத்தை வரை தாய்யா தாய்யா
ஒத்திகைக்கு வாய்யா வாய்யா...
ஆ.... உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
ஹேய் எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ.......
........................
செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்காரத் தேன் குடம் பாரு
ஹ ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு
இன்ப ரதம் ஓடும் ஓடும்.....ஓ
ஆஅ....ஆஅ......ஆஆ....
இன்ப ரதம் ஓடும் ஓடும்
தங்க வரம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ளு ராசா ராசா.....
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ..... உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ..... எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக் கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Kannadichutaa mannar
Ingae thaan
Kai asachuttaa kaaladiyil thaan
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Singaara thoniyai thedu
Javvaadhu medaiya podu
Sokkaadha aambala yaaru
Sollaama nee vandhu seru
Katti kolla maanae maanae…
Aaa… aa… aaa…aaa
Katti kolla maanae maanae
Kattilukku thaenae thaenae
Methai varai thaayaa thaayaa
Othigaikku vaayaa vaayaa
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Naanna nannaa naa nannan
Naanaa naannaa
Naanna nannaa naa nanna nannan naa
Sevvaazhai thottathin meedhu
Singaara thaen kudam paaru
Ha oiyaara maadhulai poovil
Ullaasa oorvalam nooru
Inba radham odum odum…
Aa… aa… aaa…aaa
Inba radham odum odum
Thanga varam thedum thedum
Palliyarai rosaa rosaa
Palli kollu raasaa raasaa
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
Kannadichuttaa mannar
Ingae thaan
Kai asachuttaa kaaladiyil thaan
Unna paathu kettu ponen
Kattazhagu raasaa
Ennam thavippadhanaalae
Katti kolu lesaa
Enna paathu chuthi chuthi
Vandhavargal eththanaiyo
Kanna paathu chokki chokki
Ponavargal eththanaiyo
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
சிங்காரத் தோணியத் தேடு
ஜவ்வாது மேடையப் போடு
சொக்காத ஆம்பள யாரு
சொல்லாம நீ வந்து சேரு
கட்டிக்கொள்ள மானே மானே.....ஏ
ஆஅ....ஆஅ......ஆஆ....
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்குத் தேனே தேனே
மெத்தை வரை தாய்யா தாய்யா
ஒத்திகைக்கு வாய்யா வாய்யா...
ஆ.... உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
ஹேய் எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ.......
........................
செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்காரத் தேன் குடம் பாரு
ஹ ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு
இன்ப ரதம் ஓடும் ஓடும்.....ஓ
ஆஅ....ஆஅ......ஆஆ....
இன்ப ரதம் ஓடும் ஓடும்
தங்க வரம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ளு ராசா ராசா.....
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ..... உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ..... எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக் கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
The lyrics for Ennai Paarthu were penned by Vaali.
Ennai Paarthu is a Tamil film song from Pandithurai (1992).
Share this beautiful lyric line with your friends!