
Enna Ninaithu
From the movie Anubavam Puthumai
Read the full lyrics of Enna Ninaithu from Anubavam Puthumai (1967), sung by Manorama and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Anubavam Puthumai
Read the full lyrics of Enna Ninaithu from Anubavam Puthumai (1967), sung by Manorama and written by Kannadasan, in Tamil & English script.
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Vaasal vazhiyil oru meesai manithan vanthu
Vaavena azhaiththathai kettaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Unnai mudiththu vaikka
Ennum thalaivanidam
Unnaiyae naan thara maruppeno
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
கோயில்பட்டிக் கொலையை
உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து
வாவென அழைத்ததைக் கேட்டாயோ....
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
உன்னை முடித்து வைக்க
எண்ணும் தலைவனிடம்
உன்னையே நான் தர மறுப்பேனோ......
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Vaasal vazhiyil oru meesai manithan vanthu
Vaavena azhaiththathai kettaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Unnai mudiththu vaikka
Ennum thalaivanidam
Unnaiyae naan thara maruppeno
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
கோயில்பட்டிக் கொலையை
உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து
வாவென அழைத்ததைக் கேட்டாயோ....
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
உன்னை முடித்து வைக்க
எண்ணும் தலைவனிடம்
உன்னையே நான் தர மறுப்பேனோ......
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
The song Enna Ninaithu from the movie Anubavam Puthumai was sung by Manorama.
The music for Anubavam Puthumai (1967) was composed by M. S. Viswanathan.
The lyrics for Enna Ninaithu were penned by Kannadasan.
Enna Ninaithu is a Tamil film song from Anubavam Puthumai (1967).
Share this beautiful lyric line with your friends!