Click any line to highlight and share it as a quote!
Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Koyilpatti kolaiyai

Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo

Koyilpatti kolaiyai

Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo

Vaasal vazhiyil oru meesai manithan vanthu

Vaavena azhaiththathai kettaayo

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Inimel kadhai ezhutha viduveno

Un ezhuththai pirar padikka tharuveno

Inimel kadhai ezhutha viduveno

Un ezhuththai pirar padikka tharuveno

Female

Unnai mudiththu vaikka

Ennum thalaivanidam

Unnaiyae naan thara maruppeno

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

கோயில்பட்டிக் கொலையை

உரைத்தாயோ

அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ

கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ

அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ

வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து

வாவென அழைத்ததைக் கேட்டாயோ....

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

இனிமேல் கதை எழுத விடுவேனோ

உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ

இனிமேல் கதை எழுத விடுவேனோ

உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ

பெண்

உன்னை முடித்து வைக்க

எண்ணும் தலைவனிடம்

உன்னையே நான் தர மறுப்பேனோ......

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

English Script

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Koyilpatti kolaiyai

Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo

Koyilpatti kolaiyai

Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo

Vaasal vazhiyil oru meesai manithan vanthu

Vaavena azhaiththathai kettaayo

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

Female

Inimel kadhai ezhutha viduveno

Un ezhuththai pirar padikka tharuveno

Inimel kadhai ezhutha viduveno

Un ezhuththai pirar padikka tharuveno

Female

Unnai mudiththu vaikka

Ennum thalaivanidam

Unnaiyae naan thara maruppeno

Female

Enna ninaiththu ennai azhaiththaayo

Yaenintha kolaththai koduththaayo

Marma kathai ezhuthi mudiththaayo

Vazhvai theerththu kolla thudiththaayo

தமிழ் வரிகள்

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

கோயில்பட்டிக் கொலையை

உரைத்தாயோ

அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ

கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ

அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ

வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து

வாவென அழைத்ததைக் கேட்டாயோ....

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

பெண்

இனிமேல் கதை எழுத விடுவேனோ

உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ

இனிமேல் கதை எழுத விடுவேனோ

உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ

பெண்

உன்னை முடித்து வைக்க

எண்ணும் தலைவனிடம்

உன்னையே நான் தர மறுப்பேனோ......

பெண்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ

மர்மக் கதை எழுதி முடித்தாயோ

வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ

Frequently Asked Questions

The song Enna Ninaithu from the movie Anubavam Puthumai was sung by Manorama.

The music for Anubavam Puthumai (1967) was composed by M. S. Viswanathan.

The lyrics for Enna Ninaithu were penned by Kannadasan.

Enna Ninaithu is a Tamil film song from Anubavam Puthumai (1967).