Click any line to highlight and share it as a quote!
Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Netru paarthen nilaa mugam

Thotru ponen yedho sugam

Yae thendral pennae…

Idhu kaadhal dhaanadi

Unn kangalodu

Ini modhal dhaanadi..

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Kaadhalae vaazhkkaiyin

Vedham endru aanadhae

Kangalaal swaasikka

Katru thandhadhu

Male

Boomiyae suzhalvadhaai

Pallikkoodam sonnadhu

Indru dhaan en manam

Yetrukkondadhu

Male

Oho…kaadhali…

En thalaiyanai nee yena

Ninaiththu kolven

Adi naan thoonginaal

Adhai dhinam dhinam

Maarbudan anaiththu kolven

Male

Kodai kaala poongaatraai

Endhan vaazhvil veesuvaai

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Puththagam purattinaal

Pakkam engum unn mugam

Boomiyil vaazhvadhaai

Illai nyaabagam

Male

Koyilin vaasalil

Unn seruppai theduven

Kandadhum nodiyilae

Bakthan aaguven

Male

Oho..kaadhali…

En nazhuviya kaikkuttai

Yeduppadhupol

Saalai oramaai

Nee nadappadhai kunindhu

Naan rasiththiduven

Male

Unnaip paarkkum naal ellaam

Swaasa kaatru thevaiyaa

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Netru paarthen nilaa mugam

Thotru ponen yedho sugam

Yae thendral pennae…

Idhu kaadhal dhaanadi

Unn kangalodu

Ini modhal dhaanadi..

Chorus

Hmmm…mmmm…mmm….

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

நேற்று பார்த்தேன்

நிலா முகம் தோற்று போனேன்

ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே

இது காதல் தானடி உன் கண்களோடு

இனி மோதல் தானடி

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

காதலே வாழ்க்கையின்

வேதம் என்று ஆனதே கண்களால்

சுவாசிக்க கற்று தந்தது

ஆண்

பூமியே சுழல்வதாய்

பள்ளிக்கூடம் சொன்னது

இன்று தான் என் மனம்

ஏற்றுக்கொண்டது

ஆண்

ஓஹோ காதலி

என் தலையணை நீ என

நினைத்துக் கொள்வேன்

அடி நான் தூங்கினால்

அதை தினம் தினம்

மார்புடன் அணைத்துக்

கொள்வேன்

ஆண்

கோடைக் கால

பூங்காற்றாய் எந்தன்

வாழ்வில் வீசுவாய்

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

புத்தகம் புரட்டினால்

பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய் இல்லை

ஞாபகம்

ஆண்

கோயிலின் வாசலில்

உன் செருப்பைத் தேடுவேன்

கண்டதும் நொடியிலே

பக்தன் ஆகுவேன்

ஆண்

ஓஹோ காதலி

என் நழுவிய கைக்குட்டை

எடுப்பது போல் சாலை ஓரமாய்

நீ நடப்பதை குனிந்து நான்

ரசித்திடுவேன்

ஆண்

உன்னை பார்க்கும்

நாள் எல்லாம் சுவாசக்

காற்று தேவையா

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

நேற்று பார்த்தேன்

நிலா முகம் தோற்று போனேன்

ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே

இது காதல் தானடி உன் கண்களோடு

இனி மோதல் தானடி

குழு

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

English Script

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Netru paarthen nilaa mugam

Thotru ponen yedho sugam

Yae thendral pennae…

Idhu kaadhal dhaanadi

Unn kangalodu

Ini modhal dhaanadi..

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Kaadhalae vaazhkkaiyin

Vedham endru aanadhae

Kangalaal swaasikka

Katru thandhadhu

Male

Boomiyae suzhalvadhaai

Pallikkoodam sonnadhu

Indru dhaan en manam

Yetrukkondadhu

Male

Oho…kaadhali…

En thalaiyanai nee yena

Ninaiththu kolven

Adi naan thoonginaal

Adhai dhinam dhinam

Maarbudan anaiththu kolven

Male

Kodai kaala poongaatraai

Endhan vaazhvil veesuvaai

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Puththagam purattinaal

Pakkam engum unn mugam

Boomiyil vaazhvadhaai

Illai nyaabagam

Male

Koyilin vaasalil

Unn seruppai theduven

Kandadhum nodiyilae

Bakthan aaguven

Male

Oho..kaadhali…

En nazhuviya kaikkuttai

Yeduppadhupol

Saalai oramaai

Nee nadappadhai kunindhu

Naan rasiththiduven

Male

Unnaip paarkkum naal ellaam

Swaasa kaatru thevaiyaa

Male

Enna idhuvo ennai chutriyae

Pudhidhaai oli vattam

Kangal mayangi konjam paduththaal

Kanavil oru saththam

Male

Netru paarthen nilaa mugam

Thotru ponen yedho sugam

Yae thendral pennae…

Idhu kaadhal dhaanadi

Unn kangalodu

Ini modhal dhaanadi..

Chorus

Hmmm…mmmm…mmm….

தமிழ் வரிகள்

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

நேற்று பார்த்தேன்

நிலா முகம் தோற்று போனேன்

ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே

இது காதல் தானடி உன் கண்களோடு

இனி மோதல் தானடி

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

காதலே வாழ்க்கையின்

வேதம் என்று ஆனதே கண்களால்

சுவாசிக்க கற்று தந்தது

ஆண்

பூமியே சுழல்வதாய்

பள்ளிக்கூடம் சொன்னது

இன்று தான் என் மனம்

ஏற்றுக்கொண்டது

ஆண்

ஓஹோ காதலி

என் தலையணை நீ என

நினைத்துக் கொள்வேன்

அடி நான் தூங்கினால்

அதை தினம் தினம்

மார்புடன் அணைத்துக்

கொள்வேன்

ஆண்

கோடைக் கால

பூங்காற்றாய் எந்தன்

வாழ்வில் வீசுவாய்

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

புத்தகம் புரட்டினால்

பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய் இல்லை

ஞாபகம்

ஆண்

கோயிலின் வாசலில்

உன் செருப்பைத் தேடுவேன்

கண்டதும் நொடியிலே

பக்தன் ஆகுவேன்

ஆண்

ஓஹோ காதலி

என் நழுவிய கைக்குட்டை

எடுப்பது போல் சாலை ஓரமாய்

நீ நடப்பதை குனிந்து நான்

ரசித்திடுவேன்

ஆண்

உன்னை பார்க்கும்

நாள் எல்லாம் சுவாசக்

காற்று தேவையா

ஆண்

என்ன இதுவோ

என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண்

நேற்று பார்த்தேன்

நிலா முகம் தோற்று போனேன்

ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே

இது காதல் தானடி உன் கண்களோடு

இனி மோதல் தானடி

குழு

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Frequently Asked Questions

The lyrics for Enna Ithuvo were penned by Na. Muthu Kumar.

Enna Ithuvo is a Tamil film song from Aanandham (2001).