
Enge Naan
From the movie Kallum Kaniyagum
Read the full lyrics of Enge Naan from Kallum Kaniyagum (1968), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kallum Kaniyagum
Read the full lyrics of Enge Naan from Kallum Kaniyagum (1968), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paadugiren ennuyirae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Inimai konjum ilamai nenjil
Ulagam ellaam kaanugiren
Nilavum vaanum kadalum enge
Ulagam endraal naanugiren
Ulagam endraal naanugiren
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Ilandha siragai inaikka enni
Unadhu kaiyai neetugiraai
Unadhu kaiyai neetugiraai
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Manidhan enge manidhan enge
Iraivanai naan kettirundhen
Padaithu vaithum kidaikkavillai
Avanum inge thedugiren
Mazhalai unnai kattugiren
Mazhalai unnai kattugiren
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Enge naan.. vaazhndhaalum
Ennuyiroo …paadalilae
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாடுகிறேன் என்னுயிரே...
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......
உலகம் என்றால் நாணுகிறேன்......
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய்
உனது கையை நீட்டுகிறாய்
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........
எங்கே நான் ..வாழ்ந்தாலும்
என்னுயிரோ ...பாடலிலே
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paadugiren ennuyirae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Inimai konjum ilamai nenjil
Ulagam ellaam kaanugiren
Nilavum vaanum kadalum enge
Ulagam endraal naanugiren
Ulagam endraal naanugiren
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Ilandha siragai inaikka enni
Unadhu kaiyai neetugiraai
Unadhu kaiyai neetugiraai
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Manidhan enge manidhan enge
Iraivanai naan kettirundhen
Padaithu vaithum kidaikkavillai
Avanum inge thedugiren
Mazhalai unnai kattugiren
Mazhalai unnai kattugiren
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Enge naan.. vaazhndhaalum
Ennuyiroo …paadalilae
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாடுகிறேன் என்னுயிரே...
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......
உலகம் என்றால் நாணுகிறேன்......
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய்
உனது கையை நீட்டுகிறாய்
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......
எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........
எங்கே நான் ..வாழ்ந்தாலும்
என்னுயிரோ ...பாடலிலே
The song Enge Naan from the movie Kallum Kaniyagum was sung by T. M. Soundarajan.
The music for Kallum Kaniyagum (1968) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Enge Naan were penned by Kannadasan.
Enge Naan is a Tamil film song from Kallum Kaniyagum (1968).
Share this beautiful lyric line with your friends!