Click any line to highlight and share it as a quote!
Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paadugiren ennuyirae

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paatellaam unakkaaga

Paadugiren ennaalum

Paadugiren ennuyirae

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Inimai konjum ilamai nenjil

Ulagam ellaam kaanugiren

Nilavum vaanum kadalum enge

Ulagam endraal naanugiren

Ulagam endraal naanugiren

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Siragu illa paravai polae

Uravu thedi odi vandhen

Siragu illa paravai polae

Uravu thedi odi vandhen

Ilandha siragai inaikka enni

Unadhu kaiyai neetugiraai

Unadhu kaiyai neetugiraai

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Manidhan enge manidhan enge

Iraivanai naan kettirundhen

Padaithu vaithum kidaikkavillai

Avanum inge thedugiren

Mazhalai unnai kattugiren

Mazhalai unnai kattugiren

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paatellaam unakkaaga

Paadugiren ennaalum

Paadugiren ennuyirae

Male

Enge naan.. vaazhndhaalum

Ennuyiroo …paadalilae

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாடுகிறேன் என்னுயிரே...

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாட்டெல்லாம் உனக்காக

பாடுகிறேன் எந்நாளும்

பாடுகிறேன் என்னுயிரே........

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்

உலகம் எல்லாம் காணுகிறேன்

நிலவும் வானும் கடலும் இங்கே

உலகம் என்றால் நாணுகிறேன்......

உலகம் என்றால் நாணுகிறேன்......

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

சிறகு இல்லா பறவை போலே

உறவு தேடி ஓடி வந்தேன்

சிறகு இல்லா பறவை போலே

உறவு தேடி ஓடி வந்தேன்

இழந்த சிறகை இணைக்க எண்ணி

உனது கையை நீட்டுகிறாய்

உனது கையை நீட்டுகிறாய்

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

மனிதன் எங்கே மனிதன் எங்கே

இறைவனை நான் கேட்டிருந்தேன்

படைத்து வைத்தும் கிடைக்கவில்லை

அவனும் இங்கே தேடுகிறான்

மழலை உன்னை காட்டுகிறான்

மழலை உன்னை காட்டுகிறான்.......

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாட்டெல்லாம் உனக்காக

பாடுகிறேன் எந்நாளும்

பாடுகிறேன் என்னுயிரே........

ஆண்

எங்கே நான் ..வாழ்ந்தாலும்

என்னுயிரோ ...பாடலிலே

English Script

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paadugiren ennuyirae

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paatellaam unakkaaga

Paadugiren ennaalum

Paadugiren ennuyirae

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Inimai konjum ilamai nenjil

Ulagam ellaam kaanugiren

Nilavum vaanum kadalum enge

Ulagam endraal naanugiren

Ulagam endraal naanugiren

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Siragu illa paravai polae

Uravu thedi odi vandhen

Siragu illa paravai polae

Uravu thedi odi vandhen

Ilandha siragai inaikka enni

Unadhu kaiyai neetugiraai

Unadhu kaiyai neetugiraai

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Male

Manidhan enge manidhan enge

Iraivanai naan kettirundhen

Padaithu vaithum kidaikkavillai

Avanum inge thedugiren

Mazhalai unnai kattugiren

Mazhalai unnai kattugiren

Male

Enge naan vaazhndhaalum

Ennuyiroo paadalilae

Paatellaam unakkaaga

Paadugiren ennaalum

Paadugiren ennuyirae

Male

Enge naan.. vaazhndhaalum

Ennuyiroo …paadalilae

தமிழ் வரிகள்

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாடுகிறேன் என்னுயிரே...

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாட்டெல்லாம் உனக்காக

பாடுகிறேன் எந்நாளும்

பாடுகிறேன் என்னுயிரே........

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்

உலகம் எல்லாம் காணுகிறேன்

நிலவும் வானும் கடலும் இங்கே

உலகம் என்றால் நாணுகிறேன்......

உலகம் என்றால் நாணுகிறேன்......

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

சிறகு இல்லா பறவை போலே

உறவு தேடி ஓடி வந்தேன்

சிறகு இல்லா பறவை போலே

உறவு தேடி ஓடி வந்தேன்

இழந்த சிறகை இணைக்க எண்ணி

உனது கையை நீட்டுகிறாய்

உனது கையை நீட்டுகிறாய்

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

ஆண்

மனிதன் எங்கே மனிதன் எங்கே

இறைவனை நான் கேட்டிருந்தேன்

படைத்து வைத்தும் கிடைக்கவில்லை

அவனும் இங்கே தேடுகிறான்

மழலை உன்னை காட்டுகிறான்

மழலை உன்னை காட்டுகிறான்.......

ஆண்

எங்கே நான் வாழ்ந்தாலும்

என்னுயிரோ பாடலிலே

பாட்டெல்லாம் உனக்காக

பாடுகிறேன் எந்நாளும்

பாடுகிறேன் என்னுயிரே........

ஆண்

எங்கே நான் ..வாழ்ந்தாலும்

என்னுயிரோ ...பாடலிலே

Frequently Asked Questions

The song Enge Naan from the movie Kallum Kaniyagum was sung by T. M. Soundarajan.

The music for Kallum Kaniyagum (1968) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Enge Naan were penned by Kannadasan.

Enge Naan is a Tamil film song from Kallum Kaniyagum (1968).