Click any line to highlight and share it as a quote!
Male

Enge irunthaai enge irunthaai

Eppadi neeyum ennul vanthaai

Kannil vizhundhaai nenjil nuzhainthaai

Naan vaazha neeyae artham thanthaai

Male

Unai paarkum munbu naan kagithathin venmayadi

Unai paartha pinbu naan vanavillin vannamadi

Tholil saayum pothu thozhi neeyadi

Madiyil saayum pothu thaayum neeyadi

Male

Enge irunthaai enge irunthaai

Eppadi neeyum ennul vanthaai

Kannil vizhundhaai nenjil nuzhainthaai

Naan vaazha neeyae artham thanthaai

Female

…………………………………..

Male

………………………………………

Male

En veetu thottathil pookindra poovellam

Parikathan aalindri sediyil uthirumadi

Unnai naan paarthavudan unnakaga aasaiyudan

Kai viralgal ketkaamal parithida poguthadi

Male

En idhayam muzhuthum vithaiyai vizhundhai

Verum vithai endru vittu vittu sendraai

Viruchathai polae nee valarnthu nindrai

Tholil saayum pothu thozhi neeyadi

Madiyil saayum pothu thaayum neeyadi

ஆண்

எங்கே இருந்தாய்

எங்கே இருந்தாய் எப்படி

நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய்

நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம்

தந்தாய்

ஆண்

உன்னை பார்க்கும்

முன்பு நான் காகிதத்தின்

வெண்மையடி உன்னை

பார்த்த பின்பு நான்

வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது

தோழி நீயடி மடியில் சாயும்

போது தாயும் நீயடி

ஆண்

எங்கே இருந்தாய்

எங்கே இருந்தாய் எப்படி

நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய்

நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம்

தந்தாய்

பெண்

...............................

ஆண்

...............................

ஆண்

என் வீட்டு தோட்டத்தில்

பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்

ஆள் இன்றி செடியில் உதிருமடி

உன்னை நான் பார்த்தவுடன்

உனக்காக ஆசையுடன் கை

விரல்கள் கேட்காமல் பறித்திட

போகுதடி

ஆண்

என் இதயம் முழுதும்

விதையாய் விழுந்தாய் வெறும்

விதை என்று விட்டு விட்டு

சென்றாய் விருட்சத்தை போல

நீ வளர்ந்து நின்றாய் தோளில்

சாயும் போது தோழி நீயடி

மடியில் சாயும் போது தாயும்

நீயடி

English Script

Male

Enge irunthaai enge irunthaai

Eppadi neeyum ennul vanthaai

Kannil vizhundhaai nenjil nuzhainthaai

Naan vaazha neeyae artham thanthaai

Male

Unai paarkum munbu naan kagithathin venmayadi

Unai paartha pinbu naan vanavillin vannamadi

Tholil saayum pothu thozhi neeyadi

Madiyil saayum pothu thaayum neeyadi

Male

Enge irunthaai enge irunthaai

Eppadi neeyum ennul vanthaai

Kannil vizhundhaai nenjil nuzhainthaai

Naan vaazha neeyae artham thanthaai

Female

…………………………………..

Male

………………………………………

Male

En veetu thottathil pookindra poovellam

Parikathan aalindri sediyil uthirumadi

Unnai naan paarthavudan unnakaga aasaiyudan

Kai viralgal ketkaamal parithida poguthadi

Male

En idhayam muzhuthum vithaiyai vizhundhai

Verum vithai endru vittu vittu sendraai

Viruchathai polae nee valarnthu nindrai

Tholil saayum pothu thozhi neeyadi

Madiyil saayum pothu thaayum neeyadi

தமிழ் வரிகள்

ஆண்

எங்கே இருந்தாய்

எங்கே இருந்தாய் எப்படி

நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய்

நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம்

தந்தாய்

ஆண்

உன்னை பார்க்கும்

முன்பு நான் காகிதத்தின்

வெண்மையடி உன்னை

பார்த்த பின்பு நான்

வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் போது

தோழி நீயடி மடியில் சாயும்

போது தாயும் நீயடி

ஆண்

எங்கே இருந்தாய்

எங்கே இருந்தாய் எப்படி

நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய்

நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம்

தந்தாய்

பெண்

...............................

ஆண்

...............................

ஆண்

என் வீட்டு தோட்டத்தில்

பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்

ஆள் இன்றி செடியில் உதிருமடி

உன்னை நான் பார்த்தவுடன்

உனக்காக ஆசையுடன் கை

விரல்கள் கேட்காமல் பறித்திட

போகுதடி

ஆண்

என் இதயம் முழுதும்

விதையாய் விழுந்தாய் வெறும்

விதை என்று விட்டு விட்டு

சென்றாய் விருட்சத்தை போல

நீ வளர்ந்து நின்றாய் தோளில்

சாயும் போது தோழி நீயடி

மடியில் சாயும் போது தாயும்

நீயடி

Frequently Asked Questions

The lyrics for Enge Irundhai were penned by Na. Muthu Kumar.

Enge Irundhai is a Tamil film song from Thenavattu (2008).