
Enge Irundhai
From the movie Thenavattu
Read the full lyrics of Enge Irundhai from Thenavattu (2008), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Thenavattu
Read the full lyrics of Enge Irundhai from Thenavattu (2008), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai
Unai paarkum munbu naan kagithathin venmayadi
Unai paartha pinbu naan vanavillin vannamadi
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi
Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai
…………………………………..
………………………………………
En veetu thottathil pookindra poovellam
Parikathan aalindri sediyil uthirumadi
Unnai naan paarthavudan unnakaga aasaiyudan
Kai viralgal ketkaamal parithida poguthadi
En idhayam muzhuthum vithaiyai vizhundhai
Verum vithai endru vittu vittu sendraai
Viruchathai polae nee valarnthu nindrai
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi
எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்
உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்
...............................
...............................
என் வீட்டு தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்
ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன் கை
விரல்கள் கேட்காமல் பறித்திட
போகுதடி
என் இதயம் முழுதும்
விதையாய் விழுந்தாய் வெறும்
விதை என்று விட்டு விட்டு
சென்றாய் விருட்சத்தை போல
நீ வளர்ந்து நின்றாய் தோளில்
சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்
நீயடி
Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai
Unai paarkum munbu naan kagithathin venmayadi
Unai paartha pinbu naan vanavillin vannamadi
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi
Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai
…………………………………..
………………………………………
En veetu thottathil pookindra poovellam
Parikathan aalindri sediyil uthirumadi
Unnai naan paarthavudan unnakaga aasaiyudan
Kai viralgal ketkaamal parithida poguthadi
En idhayam muzhuthum vithaiyai vizhundhai
Verum vithai endru vittu vittu sendraai
Viruchathai polae nee valarnthu nindrai
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi
எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்
உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்
...............................
...............................
என் வீட்டு தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்
ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன் கை
விரல்கள் கேட்காமல் பறித்திட
போகுதடி
என் இதயம் முழுதும்
விதையாய் விழுந்தாய் வெறும்
விதை என்று விட்டு விட்டு
சென்றாய் விருட்சத்தை போல
நீ வளர்ந்து நின்றாய் தோளில்
சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்
நீயடி
The lyrics for Enge Irundhai were penned by Na. Muthu Kumar.
Enge Irundhai is a Tamil film song from Thenavattu (2008).
Share this beautiful lyric line with your friends!