
Engamma Magarasi Ellam
From the movie Machanai Paartheengala
Read the full lyrics of Engamma Magarasi Ellam from Machanai Paartheengala (1978), sung by T. M. Soundarajan and Chorus and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Machanai Paartheengala
Read the full lyrics of Engamma Magarasi Ellam from Machanai Paartheengala (1978), sung by T. M. Soundarajan and Chorus and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Humming…………
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
{Manjalukku uriyavalae mannaalum umaiyavalae
Mangaiyarin kungumathilae
Endrum kudikondu vaazhbavalae
Nambikkai kondorku thunaiyaaga varubavalae..} (2)
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
{Mann ellam thiruneeru
Amma un vaasalilae thaayae..
Maarivarum ulagathilae
Nee maaratha mariyamma…} (2)
Vellai manam unnudaiya koyil
Veppa maram unnudaiya vaasal
Kannagiyae naayagiyae neeyae
Unnai kai kooppi vanangugirom naangal
Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa
Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa
Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali
Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali
Pambai oli kettu varum thaayae
Bakthargalai kaappavalum neeyae
Kaamatchi meenatchi thaayae
Unnai kai kooppi vanangugirom naangal..
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
...........................
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
{மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே..} (2)
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
{மண்ணெல்லாம் திருநீறு அம்மா
உன் வாசலிலே தாயே......
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா.....} (2)
வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
கண்ணகியே நாயகியே நீயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
Humming…………
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
{Manjalukku uriyavalae mannaalum umaiyavalae
Mangaiyarin kungumathilae
Endrum kudikondu vaazhbavalae
Nambikkai kondorku thunaiyaaga varubavalae..} (2)
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
{Mann ellam thiruneeru
Amma un vaasalilae thaayae..
Maarivarum ulagathilae
Nee maaratha mariyamma…} (2)
Vellai manam unnudaiya koyil
Veppa maram unnudaiya vaasal
Kannagiyae naayagiyae neeyae
Unnai kai kooppi vanangugirom naangal
Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa
Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa
Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali
Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali
Pambai oli kettu varum thaayae
Bakthargalai kaappavalum neeyae
Kaamatchi meenatchi thaayae
Unnai kai kooppi vanangugirom naangal..
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
...........................
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
{மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே..} (2)
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
{மண்ணெல்லாம் திருநீறு அம்மா
உன் வாசலிலே தாயே......
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா.....} (2)
வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
கண்ணகியே நாயகியே நீயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
The song Engamma Magarasi Ellam from the movie Machanai Paartheengala was sung by T. M. Soundarajan and Chorus.
The music for Machanai Paartheengala (1978) was composed by Chandrabose.
The lyrics for Engamma Magarasi Ellam were penned by Poovai Senguttavan.
Engamma Magarasi Ellam is a Tamil film song from Machanai Paartheengala (1978).
Share this beautiful lyric line with your friends!