
Endi Sudamani
From the movie Pammal K. Sambandam
Read the full lyrics of Endi Sudamani from Pammal K. Sambandam (2002), written by Kabilan, in Tamil & English script.

From the movie Pammal K. Sambandam
Read the full lyrics of Endi Sudamani from Pammal K. Sambandam (2002), written by Kabilan, in Tamil & English script.
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Kannaal kanneer thuli
Entha naalum vaarthathundodee
Ponnnunaa aan ulagam
Kavithai engirathu
Kavithaithaan kai vaalaa
Aala kollurathu
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Paarthathundodeee
Kannaal kanneer thuli
Entha naalum vaarthathundodee
Ponnnunaa aan ulagam
Kavithai engirathu
Kavithaithaan kai vaalaa
Aala kollurathu
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Unn mela kaadhal vachchu
Uyir unakku sonnaan
Amma nee aeichum kooda
Adha poruththu ninnaan
Unnmela kuththam edhum
Vizhaama senjaan
Ull manasu vellam pola
Kanneera vittaan
Kai anachu kaiyai kazhuva
Vanthaayo pennae
Kaala kaalam aaninpaavam
Vaaraadho pinnae
: Yendi soodaamani
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Yendi soodaamani
Vittadha meendum pera
Virumbidutho nenjam
Thottadha meendum thottu
Thondangiratho ennam
Poththi poththi vachaa kooda
Pollaadhu kaadhal
Entha neram enna seiyum
Sollaadhu kaadhal…yammaaaa
Kaththi kooda kaadhal pola
Kollaadhu pennae
Kaayam patta pinnaal gnaanam
Undaacho kannae
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
கண்ணால் கண்ணீர் துளி எந்த
நாளும் வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
பார்த்ததுண்டோடி கண்ணால்
கண்ணீர் துளி எந்த நாளும்
வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
உன் மேல காதல்
வச்சு உயிர் உனக்கு
சொன்னான் அம்மா நீ
ஏய்ச்சும் கூட அத
பொறுத்து நின்னான்
உன் மேல
குத்தம் ஏதும் விழாம
செஞ்சான் உள் மனசு
வெள்ளம் போல
கண்ணீர விட்டான்
கை அணைச்சு
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே கால காலம்
ஆணின் பாவம் வாராதோ
பின்னே
ஏன்டி சூடாமணி
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
ஏன்டி சூடாமணி
விட்டத மீண்டும்
பெற விரும்பிடுதோ
நெஞ்சம் தொட்டத
மீண்டும் தொட்டு
தொண்டங்கிறதோ
எண்ணம்
பொத்தி பொத்தி
வச்சா கூட பொல்லாது
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல் யம்மா
கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காயம் பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Kannaal kanneer thuli
Entha naalum vaarthathundodee
Ponnnunaa aan ulagam
Kavithai engirathu
Kavithaithaan kai vaalaa
Aala kollurathu
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Paarthathundodeee
Kannaal kanneer thuli
Entha naalum vaarthathundodee
Ponnnunaa aan ulagam
Kavithai engirathu
Kavithaithaan kai vaalaa
Aala kollurathu
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Unn mela kaadhal vachchu
Uyir unakku sonnaan
Amma nee aeichum kooda
Adha poruththu ninnaan
Unnmela kuththam edhum
Vizhaama senjaan
Ull manasu vellam pola
Kanneera vittaan
Kai anachu kaiyai kazhuva
Vanthaayo pennae
Kaala kaalam aaninpaavam
Vaaraadho pinnae
: Yendi soodaamani
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
Yendi soodaamani
Vittadha meendum pera
Virumbidutho nenjam
Thottadha meendum thottu
Thondangiratho ennam
Poththi poththi vachaa kooda
Pollaadhu kaadhal
Entha neram enna seiyum
Sollaadhu kaadhal…yammaaaa
Kaththi kooda kaadhal pola
Kollaadhu pennae
Kaayam patta pinnaal gnaanam
Undaacho kannae
Yendi soodaamani
Kaadhal valiya paarthathundodeee
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
கண்ணால் கண்ணீர் துளி எந்த
நாளும் வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
பார்த்ததுண்டோடி கண்ணால்
கண்ணீர் துளி எந்த நாளும்
வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
உன் மேல காதல்
வச்சு உயிர் உனக்கு
சொன்னான் அம்மா நீ
ஏய்ச்சும் கூட அத
பொறுத்து நின்னான்
உன் மேல
குத்தம் ஏதும் விழாம
செஞ்சான் உள் மனசு
வெள்ளம் போல
கண்ணீர விட்டான்
கை அணைச்சு
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே கால காலம்
ஆணின் பாவம் வாராதோ
பின்னே
ஏன்டி சூடாமணி
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
ஏன்டி சூடாமணி
விட்டத மீண்டும்
பெற விரும்பிடுதோ
நெஞ்சம் தொட்டத
மீண்டும் தொட்டு
தொண்டங்கிறதோ
எண்ணம்
பொத்தி பொத்தி
வச்சா கூட பொல்லாது
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல் யம்மா
கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காயம் பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
The lyrics for Endi Sudamani were penned by Kabilan.
Endi Sudamani is a Tamil film song from Pammal K. Sambandam (2002).
Share this beautiful lyric line with your friends!