Click any line to highlight and share it as a quote!
Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Kannaal kanneer thuli

Entha naalum vaarthathundodee

Female

Ponnnunaa aan ulagam

Kavithai engirathu

Kavithaithaan kai vaalaa

Aala kollurathu

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Paarthathundodeee

Kannaal kanneer thuli

Entha naalum vaarthathundodee

Female

Ponnnunaa aan ulagam

Kavithai engirathu

Kavithaithaan kai vaalaa

Aala kollurathu

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Female

Unn mela kaadhal vachchu

Uyir unakku sonnaan

Amma nee aeichum kooda

Adha poruththu ninnaan

Female

Unnmela kuththam edhum

Vizhaama senjaan

Ull manasu vellam pola

Kanneera vittaan

Female

Kai anachu kaiyai kazhuva

Vanthaayo pennae

Kaala kaalam aaninpaavam

Vaaraadho pinnae

Male

: Yendi soodaamani

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Male

Yendi soodaamani

Female

Vittadha meendum pera

Virumbidutho nenjam

Thottadha meendum thottu

Thondangiratho ennam

Female

Poththi poththi vachaa kooda

Pollaadhu kaadhal

Entha neram enna seiyum

Sollaadhu kaadhal…yammaaaa

Female

Kaththi kooda kaadhal pola

Kollaadhu pennae

Kaayam patta pinnaal gnaanam

Undaacho kannae

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய பார்த்ததுண்டோடி

கண்ணால் கண்ணீர் துளி எந்த

நாளும் வார்த்ததுண்டோடி

பெண்

பொண்ணுனா

ஆண் உலகம் கவிதை

என்கிறது கவிதை தான்

கை வாளா ஆள

கொல்லுறது

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய பார்த்ததுண்டோடி

பார்த்ததுண்டோடி கண்ணால்

கண்ணீர் துளி எந்த நாளும்

வார்த்ததுண்டோடி

பெண்

பொண்ணுனா

ஆண் உலகம் கவிதை

என்கிறது கவிதை தான்

கை வாளா ஆள

கொல்லுறது

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

பெண்

உன் மேல காதல்

வச்சு உயிர் உனக்கு

சொன்னான் அம்மா நீ

ஏய்ச்சும் கூட அத

பொறுத்து நின்னான்

பெண்

உன் மேல

குத்தம் ஏதும் விழாம

செஞ்சான் உள் மனசு

வெள்ளம் போல

கண்ணீர விட்டான்

பெண்

கை அணைச்சு

கையை கழுவ வந்தாயோ

பெண்ணே கால காலம்

ஆணின் பாவம் வாராதோ

பின்னே

ஆண்

ஏன்டி சூடாமணி

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

ஆண்

ஏன்டி சூடாமணி

பெண்

விட்டத மீண்டும்

பெற விரும்பிடுதோ

நெஞ்சம் தொட்டத

மீண்டும் தொட்டு

தொண்டங்கிறதோ

எண்ணம்

பெண்

பொத்தி பொத்தி

வச்சா கூட பொல்லாது

காதல் எந்த நேரம் என்ன

செய்யும் சொல்லாது

காதல் யம்மா

பெண்

கத்தி கூட காதல்

போல கொல்லாது

பெண்ணே காயம் பட்ட

பின்னால் ஞானம்

உண்டாச்சோ கண்ணே

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

English Script

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Kannaal kanneer thuli

Entha naalum vaarthathundodee

Female

Ponnnunaa aan ulagam

Kavithai engirathu

Kavithaithaan kai vaalaa

Aala kollurathu

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Paarthathundodeee

Kannaal kanneer thuli

Entha naalum vaarthathundodee

Female

Ponnnunaa aan ulagam

Kavithai engirathu

Kavithaithaan kai vaalaa

Aala kollurathu

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Female

Unn mela kaadhal vachchu

Uyir unakku sonnaan

Amma nee aeichum kooda

Adha poruththu ninnaan

Female

Unnmela kuththam edhum

Vizhaama senjaan

Ull manasu vellam pola

Kanneera vittaan

Female

Kai anachu kaiyai kazhuva

Vanthaayo pennae

Kaala kaalam aaninpaavam

Vaaraadho pinnae

Male

: Yendi soodaamani

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

Male

Yendi soodaamani

Female

Vittadha meendum pera

Virumbidutho nenjam

Thottadha meendum thottu

Thondangiratho ennam

Female

Poththi poththi vachaa kooda

Pollaadhu kaadhal

Entha neram enna seiyum

Sollaadhu kaadhal…yammaaaa

Female

Kaththi kooda kaadhal pola

Kollaadhu pennae

Kaayam patta pinnaal gnaanam

Undaacho kannae

Female

Yendi soodaamani

Kaadhal valiya paarthathundodeee

தமிழ் வரிகள்

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய பார்த்ததுண்டோடி

கண்ணால் கண்ணீர் துளி எந்த

நாளும் வார்த்ததுண்டோடி

பெண்

பொண்ணுனா

ஆண் உலகம் கவிதை

என்கிறது கவிதை தான்

கை வாளா ஆள

கொல்லுறது

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய பார்த்ததுண்டோடி

பார்த்ததுண்டோடி கண்ணால்

கண்ணீர் துளி எந்த நாளும்

வார்த்ததுண்டோடி

பெண்

பொண்ணுனா

ஆண் உலகம் கவிதை

என்கிறது கவிதை தான்

கை வாளா ஆள

கொல்லுறது

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

பெண்

உன் மேல காதல்

வச்சு உயிர் உனக்கு

சொன்னான் அம்மா நீ

ஏய்ச்சும் கூட அத

பொறுத்து நின்னான்

பெண்

உன் மேல

குத்தம் ஏதும் விழாம

செஞ்சான் உள் மனசு

வெள்ளம் போல

கண்ணீர விட்டான்

பெண்

கை அணைச்சு

கையை கழுவ வந்தாயோ

பெண்ணே கால காலம்

ஆணின் பாவம் வாராதோ

பின்னே

ஆண்

ஏன்டி சூடாமணி

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

ஆண்

ஏன்டி சூடாமணி

பெண்

விட்டத மீண்டும்

பெற விரும்பிடுதோ

நெஞ்சம் தொட்டத

மீண்டும் தொட்டு

தொண்டங்கிறதோ

எண்ணம்

பெண்

பொத்தி பொத்தி

வச்சா கூட பொல்லாது

காதல் எந்த நேரம் என்ன

செய்யும் சொல்லாது

காதல் யம்மா

பெண்

கத்தி கூட காதல்

போல கொல்லாது

பெண்ணே காயம் பட்ட

பின்னால் ஞானம்

உண்டாச்சோ கண்ணே

பெண்

ஏன்டி சூடாமணி

காதல் வலிய

பார்த்ததுண்டோடி

Frequently Asked Questions

The lyrics for Endi Sudamani were penned by Kabilan.

Endi Sudamani is a Tamil film song from Pammal K. Sambandam (2002).