
Enakkoru Devathai
From the movie Pillaiyar Theru Kadaisi Veedu
Read the full lyrics of Enakkoru Devathai from Pillaiyar Theru Kadaisi Veedu (2011), sung by Kousalya and Hariharan and written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Pillaiyar Theru Kadaisi Veedu
Read the full lyrics of Enakkoru Devathai from Pillaiyar Theru Kadaisi Veedu (2011), sung by Kousalya and Hariharan and written by Lyricist Not Known, in Tamil & English script.
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Unnudan vaazhndhidum naatkal
Ullathai neengidavillai
Innum oru jenmathin melae
Nambikkai vandhidavillai
Undhan aruginilthaan
En uyirum ulavudhu
Undhan madiyilthaan
Uyir thuraththa thodangudhu
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Unnai mattum naan kaanum munnae
Ulagam ellaiyae
Kandavudan unnil thulaindhen
Yeno kaanavillaiyae
Vaanavil vannangalaai
Ennullae vandhaayae
Vandhu nizhalaikooda naan
Ezhu varnamaakkinen
Ennai nee ketkaamal
Ullathai koithaayae
Nenjai thirudi thirudithaan
Kaadhal thenai suvaikkiren
Ennil sammadham varum munnae
Nee mundhida koodaadhu
Varudi nerudi thinnaal
Thagattavillaiyadi nee
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae
Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae
Pennena man melae
Vandhadhu unnaalae
Undhan sumaiyai sumakkathaan
Iindha mannaai maarinen
Unnaiyae en vaazhvil
Annaiyai kendenae
Cherri pazhathai polathaan
Nenjil vaiththu paarkkiren
Nee pakkam iruppadhanaal
Andha sorkkamum kasakkudhae
Nizhalum unnai pirindhidalaam
Inaindhiruppen naan
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்
உள்ளத்தை நீங்கிடவில்லை
இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே
நம்பிக்கை வந்திடவில்லை
உந்தன் அருகினில்தான்
என் உயிரும் உலவுது
உந்தன் மடியில்தான்
உயிர் துரத்த தொடங்குது
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
உன்னை மட்டும் நான் காணும் முன்னே
உலகம் இல்லையே
கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்
ஏனோ காணவில்லையே
வானவில் வண்ணங்களாய்
என்னுள்ளே வந்தாயே
வந்து நிழலைக்கூட நான்
ஏழு வர்ணமாக்கினேன்
என்னை நீ கேட்காமல்
உள்ளத்தை கொய்தாயே
நெஞ்சை திருடி திருடித்தான்
காதல் தேனை சுவைக்கிறேன்
என்னில் சம்மதம் வரும் முன்னே
நீ முந்திட கூடாது
வருடி நெருடி தின்னால்
தெகட்டவில்லையடி நீ
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே
ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே
பெண்ணான மண் மேலே
வந்தது உன்னாலே
உந்தன் சுமையை சுமக்கத்தான்
இந்த மண்ணாய் மாறினேன்
உன்னையே என் வாழ்வில்
அன்னையாய் கண்டேனே
செர்ரி பழத்தை போலத்தான்
நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்
நீ பக்கம் இருப்பதனால்
அந்த சொர்க்கமும் கசக்குதே
நிழலும் உன்னை பிரிந்திடலாம்
இணைந்திருப்பேன் நான்
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Unnudan vaazhndhidum naatkal
Ullathai neengidavillai
Innum oru jenmathin melae
Nambikkai vandhidavillai
Undhan aruginilthaan
En uyirum ulavudhu
Undhan madiyilthaan
Uyir thuraththa thodangudhu
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Unnai mattum naan kaanum munnae
Ulagam ellaiyae
Kandavudan unnil thulaindhen
Yeno kaanavillaiyae
Vaanavil vannangalaai
Ennullae vandhaayae
Vandhu nizhalaikooda naan
Ezhu varnamaakkinen
Ennai nee ketkaamal
Ullathai koithaayae
Nenjai thirudi thirudithaan
Kaadhal thenai suvaikkiren
Ennil sammadham varum munnae
Nee mundhida koodaadhu
Varudi nerudi thinnaal
Thagattavillaiyadi nee
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae
Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae
Pennena man melae
Vandhadhu unnaalae
Undhan sumaiyai sumakkathaan
Iindha mannaai maarinen
Unnaiyae en vaazhvil
Annaiyai kendenae
Cherri pazhathai polathaan
Nenjil vaiththu paarkkiren
Nee pakkam iruppadhanaal
Andha sorkkamum kasakkudhae
Nizhalum unnai pirindhidalaam
Inaindhiruppen naan
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்
உள்ளத்தை நீங்கிடவில்லை
இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே
நம்பிக்கை வந்திடவில்லை
உந்தன் அருகினில்தான்
என் உயிரும் உலவுது
உந்தன் மடியில்தான்
உயிர் துரத்த தொடங்குது
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
உன்னை மட்டும் நான் காணும் முன்னே
உலகம் இல்லையே
கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்
ஏனோ காணவில்லையே
வானவில் வண்ணங்களாய்
என்னுள்ளே வந்தாயே
வந்து நிழலைக்கூட நான்
ஏழு வர்ணமாக்கினேன்
என்னை நீ கேட்காமல்
உள்ளத்தை கொய்தாயே
நெஞ்சை திருடி திருடித்தான்
காதல் தேனை சுவைக்கிறேன்
என்னில் சம்மதம் வரும் முன்னே
நீ முந்திட கூடாது
வருடி நெருடி தின்னால்
தெகட்டவில்லையடி நீ
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே
ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே
பெண்ணான மண் மேலே
வந்தது உன்னாலே
உந்தன் சுமையை சுமக்கத்தான்
இந்த மண்ணாய் மாறினேன்
உன்னையே என் வாழ்வில்
அன்னையாய் கண்டேனே
செர்ரி பழத்தை போலத்தான்
நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்
நீ பக்கம் இருப்பதனால்
அந்த சொர்க்கமும் கசக்குதே
நிழலும் உன்னை பிரிந்திடலாம்
இணைந்திருப்பேன் நான்
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
The song Enakkoru Devathai from the movie Pillaiyar Theru Kadaisi Veedu was sung by Kousalya and Hariharan.
The music for Pillaiyar Theru Kadaisi Veedu (2011) was composed by Chakri.
The lyrics for Enakkoru Devathai were penned by Lyricist Not Known.
Enakkoru Devathai is a Tamil film song from Pillaiyar Theru Kadaisi Veedu (2011).
Share this beautiful lyric line with your friends!