Click any line to highlight and share it as a quote!
Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male

Unnudan vaazhndhidum naatkal

Ullathai neengidavillai

Female

Innum oru jenmathin melae

Nambikkai vandhidavillai

Male

Undhan aruginilthaan

En uyirum ulavudhu

Female

Undhan madiyilthaan

Uyir thuraththa thodangudhu

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Male

Unnai mattum naan kaanum munnae

Ulagam ellaiyae

Kandavudan unnil thulaindhen

Yeno kaanavillaiyae

Female

Vaanavil vannangalaai

Ennullae vandhaayae

Male

Vandhu nizhalaikooda naan

Ezhu varnamaakkinen

Female

Ennai nee ketkaamal

Ullathai koithaayae

Male

Nenjai thirudi thirudithaan

Kaadhal thenai suvaikkiren

Female

Ennil sammadham varum munnae

Nee mundhida koodaadhu

Male

Varudi nerudi thinnaal

Thagattavillaiyadi nee

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Male

Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae

Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae

Female

Pennena man melae

Vandhadhu unnaalae

Male

Undhan sumaiyai sumakkathaan

Iindha mannaai maarinen

Female

Unnaiyae en vaazhvil

Annaiyai kendenae

Male

Cherri pazhathai polathaan

Nenjil vaiththu paarkkiren

Female

Nee pakkam iruppadhanaal

Andha sorkkamum kasakkudhae

Male

Nizhalum unnai pirindhidalaam

Inaindhiruppen naan

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

ஆண்

உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்

உள்ளத்தை நீங்கிடவில்லை

பெண்

இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே

நம்பிக்கை வந்திடவில்லை

ஆண்

உந்தன் அருகினில்தான்

என் உயிரும் உலவுது

பெண்

உந்தன் மடியில்தான்

உயிர் துரத்த தொடங்குது

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

ஆண்

உன்னை மட்டும் நான் காணும் முன்னே

உலகம் இல்லையே

கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்

ஏனோ காணவில்லையே

பெண்

வானவில் வண்ணங்களாய்

என்னுள்ளே வந்தாயே

ஆண்

வந்து நிழலைக்கூட நான்

ஏழு வர்ணமாக்கினேன்

பெண்

என்னை நீ கேட்காமல்

உள்ளத்தை கொய்தாயே

ஆண்

நெஞ்சை திருடி திருடித்தான்

காதல் தேனை சுவைக்கிறேன்

பெண்

என்னில் சம்மதம் வரும் முன்னே

நீ முந்திட கூடாது

ஆண்

வருடி நெருடி தின்னால்

தெகட்டவில்லையடி நீ

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

ஆண்

இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே

ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே

பெண்

பெண்ணான மண் மேலே

வந்தது உன்னாலே

ஆண்

உந்தன் சுமையை சுமக்கத்தான்

இந்த மண்ணாய் மாறினேன்

பெண்

உன்னையே என் வாழ்வில்

அன்னையாய் கண்டேனே

ஆண்

செர்ரி பழத்தை போலத்தான்

நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்

பெண்

நீ பக்கம் இருப்பதனால்

அந்த சொர்க்கமும் கசக்குதே

ஆண்

நிழலும் உன்னை பிரிந்திடலாம்

இணைந்திருப்பேன் நான்

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

English Script

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male

Unnudan vaazhndhidum naatkal

Ullathai neengidavillai

Female

Innum oru jenmathin melae

Nambikkai vandhidavillai

Male

Undhan aruginilthaan

En uyirum ulavudhu

Female

Undhan madiyilthaan

Uyir thuraththa thodangudhu

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Male

Unnai mattum naan kaanum munnae

Ulagam ellaiyae

Kandavudan unnil thulaindhen

Yeno kaanavillaiyae

Female

Vaanavil vannangalaai

Ennullae vandhaayae

Male

Vandhu nizhalaikooda naan

Ezhu varnamaakkinen

Female

Ennai nee ketkaamal

Ullathai koithaayae

Male

Nenjai thirudi thirudithaan

Kaadhal thenai suvaikkiren

Female

Ennil sammadham varum munnae

Nee mundhida koodaadhu

Male

Varudi nerudi thinnaal

Thagattavillaiyadi nee

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Male

Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae

Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae

Female

Pennena man melae

Vandhadhu unnaalae

Male

Undhan sumaiyai sumakkathaan

Iindha mannaai maarinen

Female

Unnaiyae en vaazhvil

Annaiyai kendenae

Male

Cherri pazhathai polathaan

Nenjil vaiththu paarkkiren

Female

Nee pakkam iruppadhanaal

Andha sorkkamum kasakkudhae

Male

Nizhalum unnai pirindhidalaam

Inaindhiruppen naan

Male

Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female

Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

தமிழ் வரிகள்

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

ஆண்

உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்

உள்ளத்தை நீங்கிடவில்லை

பெண்

இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே

நம்பிக்கை வந்திடவில்லை

ஆண்

உந்தன் அருகினில்தான்

என் உயிரும் உலவுது

பெண்

உந்தன் மடியில்தான்

உயிர் துரத்த தொடங்குது

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

ஆண்

உன்னை மட்டும் நான் காணும் முன்னே

உலகம் இல்லையே

கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்

ஏனோ காணவில்லையே

பெண்

வானவில் வண்ணங்களாய்

என்னுள்ளே வந்தாயே

ஆண்

வந்து நிழலைக்கூட நான்

ஏழு வர்ணமாக்கினேன்

பெண்

என்னை நீ கேட்காமல்

உள்ளத்தை கொய்தாயே

ஆண்

நெஞ்சை திருடி திருடித்தான்

காதல் தேனை சுவைக்கிறேன்

பெண்

என்னில் சம்மதம் வரும் முன்னே

நீ முந்திட கூடாது

ஆண்

வருடி நெருடி தின்னால்

தெகட்டவில்லையடி நீ

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

ஆண்

இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே

ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே

பெண்

பெண்ணான மண் மேலே

வந்தது உன்னாலே

ஆண்

உந்தன் சுமையை சுமக்கத்தான்

இந்த மண்ணாய் மாறினேன்

பெண்

உன்னையே என் வாழ்வில்

அன்னையாய் கண்டேனே

ஆண்

செர்ரி பழத்தை போலத்தான்

நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்

பெண்

நீ பக்கம் இருப்பதனால்

அந்த சொர்க்கமும் கசக்குதே

ஆண்

நிழலும் உன்னை பிரிந்திடலாம்

இணைந்திருப்பேன் நான்

ஆண்

எனக்கு ஒரு தெய்வத்தாயை

கொடுத்தது தெய்வமே

பெண்

எனக்கு ஒரு தெய்வத்தையே

கொடுத்தது காதலே

Frequently Asked Questions

The song Enakkoru Devathai from the movie Pillaiyar Theru Kadaisi Veedu was sung by Kousalya and Hariharan.

The music for Pillaiyar Theru Kadaisi Veedu (2011) was composed by Chakri.

The lyrics for Enakkoru Devathai were penned by Lyricist Not Known.

Enakkoru Devathai is a Tamil film song from Pillaiyar Theru Kadaisi Veedu (2011).