
Enadhu Ullamae Niraindhadhinba
From the movie Meera (1945) Film
Read the full lyrics of Enadhu Ullamae Niraindhadhinba from Meera (1945) Film (1945), written by Parthi Bhaskar, in Tamil & English script.

From the movie Meera (1945) Film
Read the full lyrics of Enadhu Ullamae Niraindhadhinba from Meera (1945) Film (1945), written by Parthi Bhaskar, in Tamil & English script.
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Yadhu veeranai nandhakumaaranai
Ninaindhu
Enadhu ullamae
Yadhu veeranai nandhakumaaranai
Ninaindhu
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Malarae iruvizhi
Pangajamalarae thirumugamum
Malarae irukaram thaamarai
Malarae thiruvadigal
Mandha haasamun thavazhndha
Sundhara mugaaravindham ninaindhu
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Annai thandhai padhiyumavan
Arunthunai navanidhiyumavan
Annai thandhai padhiyumavan
Arunthunai navanidhiyumavan
Inbamum azhaghum avanae
En inbamum azhaghum avanae
Ezhil tharu mani pani avanae
Meeraaprabhu giridhara gopaalanai
Varadhanai ninai dhorum
Meeraaprabhu giridhara gopaalanai
Varadhanai ninai dhorum
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
மலரே இருவிழி
பங்கஜமலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை
மலரே திருவடிகள்
மந்த ஹாசமுந் தவழ்ந்த
சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
இன்பமும் அழகும் அவனே
என் இன்பமும் அழகும் அவனே
எழில்தரு மணி பணி அவனே
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Yadhu veeranai nandhakumaaranai
Ninaindhu
Enadhu ullamae
Yadhu veeranai nandhakumaaranai
Ninaindhu
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Malarae iruvizhi
Pangajamalarae thirumugamum
Malarae irukaram thaamarai
Malarae thiruvadigal
Mandha haasamun thavazhndha
Sundhara mugaaravindham ninaindhu
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
Annai thandhai padhiyumavan
Arunthunai navanidhiyumavan
Annai thandhai padhiyumavan
Arunthunai navanidhiyumavan
Inbamum azhaghum avanae
En inbamum azhaghum avanae
Ezhil tharu mani pani avanae
Meeraaprabhu giridhara gopaalanai
Varadhanai ninai dhorum
Meeraaprabhu giridhara gopaalanai
Varadhanai ninai dhorum
Enadhu ullamae
Niraindhadhinba vellamae
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
மலரே இருவிழி
பங்கஜமலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை
மலரே திருவடிகள்
மந்த ஹாசமுந் தவழ்ந்த
சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
இன்பமும் அழகும் அவனே
என் இன்பமும் அழகும் அவனே
எழில்தரு மணி பணி அவனே
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
The lyrics for Enadhu Ullamae Niraindhadhinba were penned by Parthi Bhaskar.
Enadhu Ullamae Niraindhadhinba is a Tamil film song from Meera (1945) Film (1945).
Share this beautiful lyric line with your friends!