Click any line to highlight and share it as a quote!
Male

En iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sri raamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sriraamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male

Nee eendreduththaai ennai sumanthu

Nalla nayaganai andru mananthu

Naan illai endraal enna aagum

Ingu innoru thaai varakkoodum

Male

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Male

Oraayiram ennangalai

Yaaroduthaan ingu naanum solvatho

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male

Orr needhipath endru irukkum

Ungal theerppilumaa intha kuzhappam

Naan ketpathellaam oru kelvi

Ungal needhikkum varumo tholvi

Male

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male

Nee ullaththinaal siru kuzhanthai

Un vaarththaikalo oru mazhalai

Naan thaangi kolven unnai madiyil

En thaaraththaiyae pillai vadivil

Male

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Male

Neer maaralaam nilam maaralaam

Yaar maarinum intha pantham maarumo

ஆண்

என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீ ராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண்

ஓ.....ஓ......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண்

நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து

நல்ல நாயகனை அன்று மணந்து

நான் இல்லை என்றால் என்ன ஆகும்

இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

ஆண்

பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

ஆண்

ஓராயிரம் எண்ணங்களை

யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ....

ஆண்

ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண்

ஓர் நீதிபதி என்று இருக்கும்

உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம்

நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி

உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி

ஆண்

எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

ஆண்

எண்ணங்களின் வண்ணப்படி

எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ...

ஆண்

ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண்

நீ உள்ளத்தினால் சிறு குழந்தை

உன் வார்த்தைகளே ஒரு மழலை

நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில்

என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஆண்

ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஆண்

நீர் மாறலாம் நிலம் மாறலாம்

யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ

English Script

Male

En iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sri raamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sriraamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male

Nee eendreduththaai ennai sumanthu

Nalla nayaganai andru mananthu

Naan illai endraal enna aagum

Ingu innoru thaai varakkoodum

Male

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Male

Oraayiram ennangalai

Yaaroduthaan ingu naanum solvatho

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male

Orr needhipath endru irukkum

Ungal theerppilumaa intha kuzhappam

Naan ketpathellaam oru kelvi

Ungal needhikkum varumo tholvi

Male

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Male

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male

Nee ullaththinaal siru kuzhanthai

Un vaarththaikalo oru mazhalai

Naan thaangi kolven unnai madiyil

En thaaraththaiyae pillai vadivil

Male

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Male

Neer maaralaam nilam maaralaam

Yaar maarinum intha pantham maarumo

தமிழ் வரிகள்

ஆண்

என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீ ராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண்

ஓ.....ஓ......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண்

நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து

நல்ல நாயகனை அன்று மணந்து

நான் இல்லை என்றால் என்ன ஆகும்

இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

ஆண்

பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

ஆண்

ஓராயிரம் எண்ணங்களை

யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ....

ஆண்

ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண்

ஓர் நீதிபதி என்று இருக்கும்

உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம்

நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி

உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி

ஆண்

எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

ஆண்

எண்ணங்களின் வண்ணப்படி

எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ...

ஆண்

ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண்

நீ உள்ளத்தினால் சிறு குழந்தை

உன் வார்த்தைகளே ஒரு மழலை

நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில்

என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஆண்

ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஆண்

நீர் மாறலாம் நிலம் மாறலாம்

யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ

Frequently Asked Questions

The song En Iravinile Iru Nilavo from the movie Kanmani Poonga was sung by P. S. Ramachandran.

The music for Kanmani Poonga (1982) was composed by M. S. Viswanathan.

The lyrics for En Iravinile Iru Nilavo were penned by Vaali.

En Iravinile Iru Nilavo is a Tamil film song from Kanmani Poonga (1982).