Click any line to highlight and share it as a quote!
Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula

Adha naaninnum marakkavillai

Thoongaatha thambi paattonnai solli

Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa

Male

Thoonginaal thaangumaa maman nenjam

Naan padum vedhanai kelu konjam

En jeevan needhaan un devan naanthaan

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Sollaama naanae thindaaduraenae

Singara poonthaenae en samsaaram needhaanae

Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu

Edhu en paavam endraachchu

Male

En nilaa kannuthaan eeraamaachchu

Ennamo nenjilae paaramaachchu

Anthi neram aanaa intha paattuthaanaa

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல

அத நானின்னும் மறக்கவில்லை

தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி

தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா

ஆண்

தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்

நான் படும் வேதனை கேளு கொஞ்சம்

என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான்

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

சொல்லாம நானே திண்டாடுறேனே

சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே

நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு

அது என் பாவம் என்றாச்சு

ஆண்

என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு

எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு

அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

English Script

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula

Adha naaninnum marakkavillai

Thoongaatha thambi paattonnai solli

Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa

Male

Thoonginaal thaangumaa maman nenjam

Naan padum vedhanai kelu konjam

En jeevan needhaan un devan naanthaan

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Sollaama naanae thindaaduraenae

Singara poonthaenae en samsaaram needhaanae

Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu

Edhu en paavam endraachchu

Male

En nilaa kannuthaan eeraamaachchu

Ennamo nenjilae paaramaachchu

Anthi neram aanaa intha paattuthaanaa

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

தமிழ் வரிகள்

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல

அத நானின்னும் மறக்கவில்லை

தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி

தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா

ஆண்

தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்

நான் படும் வேதனை கேளு கொஞ்சம்

என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான்

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண்

சொல்லாம நானே திண்டாடுறேனே

சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே

நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு

அது என் பாவம் என்றாச்சு

ஆண்

என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு

எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு

அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண்

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

Frequently Asked Questions

The song Eduthu Vacha Paalum (Sad) from the movie Ninaive Oru Sangeetham was sung by S. P. Balasubrahmanyam.

The music for Ninaive Oru Sangeetham (1987) was composed by Ilayaraja.

The lyrics for Eduthu Vacha Paalum (Sad) were penned by Gangai Amaran.

Eduthu Vacha Paalum (Sad) is a Tamil film song from Ninaive Oru Sangeetham (1987).