Click any line to highlight and share it as a quote!
Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Manasula pookkala

Ava nattaa pora pokkula

Paravura kaathula

Enna patta potta moochula

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Ava pogira vazhi pogala

Ava veethiyil kudiyerala

Irunthaalumae ava nyabagam

Ena neengala

Male

Ava mela naan kuriyaagala

Ava pola naan thimiraagala

Mudipodura ena koonthalaa

Manam thaangala

Male

Ethana paaviga kooda ninnaalum

Konnuduthae ava vaasana aala

Kattida thaaliyum selaiyum vaanga

Sollidura moramamana pola

Male

Pothuva pothuva

Ava paarvai moolaiyila

Methuva methuva

Sarijenae bothaiyila

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Avalaala naan thala seevala

Ava veettula uravaadala

Aniyaayama ava perula pazhi podala

Male

Perusaga naan thadumarala

Puthusaga naan pugazh paadala

Iru kaalumae avalaalathaan nadamaadala

Male

Vakkanaiyaa ava

Jaadaiya paathu

Vattamum poduthu

Vaaliba moola

Male

Sakkaraiyaa ava

Pesida kettu

Vanthathu vaazhvena

Poguren mela

Male

Pothuva pothuva

Ava pesi pogaiyilae

Methuva methuva

Masijennae kaadhalilaa

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

மனசுல பூக்கள

அவ நட்டா போற போக்குல

பரவுர காத்துல

என்ன பட்ட போட்டா மூச்சுல

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

அவ போகிற வழி போகல

அவ வீதியில் குடியேறல

இருந்தாலுமே அவ ஞாபகம்

என நீங்கள

ஆண்

அவ மேல நான் குறியாகல

அவ போல நான் திமிர் ஆகல

முடிபோடுறா என கூந்தலா

மனம் தாங்கல

ஆண்

எத்தன பாவிக கூட நின்னாலும்

கொன்னுடுதே அவ வாசன ஆள

கட்டிட தாலியும் சேலையும் வாங்க

சொல்லிடுறா முறைமாமனப்போல

ஆண்

பொதுவா பொதுவா

அவ பார்வை மூலையில

மெதுவா மெதுவா

சரிஞ்சேனனே போதையிலே

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

அவளால நான் தல சீவல

அவ வீட்டுல உறவாடல

அநியாயமா அவ பேருல பழி போடல

ஆண்

பெருசாக நான் தடுமாறல

புதுசாக நான் புகழ் பாடல

இரு காலுமே அவளாலதான் நடமாடல

ஆண்

வக்கனையா அவ ஜாடைய பாத்து

வட்டமும் போட்டது வாலிப மூள

சக்கரையா அவ பேசிட கேட்டு

வந்தது வாழ்வெனபோகுறேன் மேல

ஆண்

பொதுவா பொதுவா

அவ பேசி போகையிலே

மெதுவா மெதுவா

மசிஞ்சேனே காதலில

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

English Script

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Manasula pookkala

Ava nattaa pora pokkula

Paravura kaathula

Enna patta potta moochula

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Ava pogira vazhi pogala

Ava veethiyil kudiyerala

Irunthaalumae ava nyabagam

Ena neengala

Male

Ava mela naan kuriyaagala

Ava pola naan thimiraagala

Mudipodura ena koonthalaa

Manam thaangala

Male

Ethana paaviga kooda ninnaalum

Konnuduthae ava vaasana aala

Kattida thaaliyum selaiyum vaanga

Sollidura moramamana pola

Male

Pothuva pothuva

Ava paarvai moolaiyila

Methuva methuva

Sarijenae bothaiyila

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male

Avalaala naan thala seevala

Ava veettula uravaadala

Aniyaayama ava perula pazhi podala

Male

Perusaga naan thadumarala

Puthusaga naan pugazh paadala

Iru kaalumae avalaalathaan nadamaadala

Male

Vakkanaiyaa ava

Jaadaiya paathu

Vattamum poduthu

Vaaliba moola

Male

Sakkaraiyaa ava

Pesida kettu

Vanthathu vaazhvena

Poguren mela

Male

Pothuva pothuva

Ava pesi pogaiyilae

Methuva methuva

Masijennae kaadhalilaa

Male

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

தமிழ் வரிகள்

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

மனசுல பூக்கள

அவ நட்டா போற போக்குல

பரவுர காத்துல

என்ன பட்ட போட்டா மூச்சுல

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

அவ போகிற வழி போகல

அவ வீதியில் குடியேறல

இருந்தாலுமே அவ ஞாபகம்

என நீங்கள

ஆண்

அவ மேல நான் குறியாகல

அவ போல நான் திமிர் ஆகல

முடிபோடுறா என கூந்தலா

மனம் தாங்கல

ஆண்

எத்தன பாவிக கூட நின்னாலும்

கொன்னுடுதே அவ வாசன ஆள

கட்டிட தாலியும் சேலையும் வாங்க

சொல்லிடுறா முறைமாமனப்போல

ஆண்

பொதுவா பொதுவா

அவ பார்வை மூலையில

மெதுவா மெதுவா

சரிஞ்சேனனே போதையிலே

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண்

அவளால நான் தல சீவல

அவ வீட்டுல உறவாடல

அநியாயமா அவ பேருல பழி போடல

ஆண்

பெருசாக நான் தடுமாறல

புதுசாக நான் புகழ் பாடல

இரு காலுமே அவளாலதான் நடமாடல

ஆண்

வக்கனையா அவ ஜாடைய பாத்து

வட்டமும் போட்டது வாலிப மூள

சக்கரையா அவ பேசிட கேட்டு

வந்தது வாழ்வெனபோகுறேன் மேல

ஆண்

பொதுவா பொதுவா

அவ பேசி போகையிலே

மெதுவா மெதுவா

மசிஞ்சேனே காதலில

ஆண்

நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண்

எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

Frequently Asked Questions

The lyrics for Edhuvumae Thonnale were penned by Yugabharathi.

Edhuvumae Thonnale is a Tamil film song from Mapla Singam (2016).