
Dharmam Engey
From the movie Dharmam Engey
Read the full lyrics of Dharmam Engey from Dharmam Engey (1972), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Dharmam Engey
Read the full lyrics of Dharmam Engey from Dharmam Engey (1972), written by Kannadasan, in Tamil & English script.
Dharmam engae…
Nyaayam engae…
Ninaithaal mudikkum nenjam engae
Whistling : ……………………..
Dharmam engae…
Nyaayam engae…ae
Ninaithaal mudikkum nenjam engae
Dharmam engae…
Engae…
Nyaayam engae…
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Aa…..aaa….aaa….aaa….aaa…aaa…
Haaa….aaa….aaa….aaa….aaa…aa…
Ezhai endraal… kozhai illai…
Ezhai yendraal kozhai illai
Ezhundhaal thodarndhaal
Acham illai
Acham illai
Dharmam engae…
Engae…
Nyaayam engae…
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Kaaladi osai…
Kai valai osai…
Kaaladi osai
Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum
Ennavaagum
Kaaladi osai
Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum
Aayiram aagum
Kai aayudham aagum
Vilagum siraiyum engu pogum
Engu pogum
Veera sudhandhiram vendi nindraar
Pinnar verondrum kolvaaro
Veettukku veedoru veeran vandhaal
Indha veenargal velvaaro
Thaayagam kaappavan naayagan avanai
Thaniyae siraiyil viduvaaro
Thaniyae siraiyil viduvaaro…
தர்மம் எங்கே......
நியாயம் எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
விசில் : ...............................
தர்மம் எங்கே......
நியாயம் எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
தர்மம் எங்கே...
எங்கே...
நியாயம் எங்கே...
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
ஆ.......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஹா......ஆஆ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆ.....
ஏழை என்றால்......கோழை இல்லை...
ஏழை என்றால் கோழை இல்லை
எழுந்தால் தொடர்ந்தால்
அச்சம் இல்லை
அச்சம் இல்லை
தர்மம் எங்கே...
எங்கே... ..
நியாயம் எங்கே...
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
காலடி ஓசை...
கை வளை ஓசை...
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
என்னவாகும்
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
ஆயிரம் ஆகும்
கை ஆயுதம் ஆகும்
விலகும் சிறையும் எங்கு போகும்
எங்கு போகும்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறோன்றும் கொள்வாமோ
வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால்
இந்த வீணர்கள் வெல்வாரோ
தாயகம் காப்பவன் நாயகன் அவனை
தனியே சிறையில் விடுவாரோ
தனியே சிறையில் விடுவாரோ........
Dharmam engae…
Nyaayam engae…
Ninaithaal mudikkum nenjam engae
Whistling : ……………………..
Dharmam engae…
Nyaayam engae…ae
Ninaithaal mudikkum nenjam engae
Dharmam engae…
Engae…
Nyaayam engae…
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Aa…..aaa….aaa….aaa….aaa…aaa…
Haaa….aaa….aaa….aaa….aaa…aa…
Ezhai endraal… kozhai illai…
Ezhai yendraal kozhai illai
Ezhundhaal thodarndhaal
Acham illai
Acham illai
Dharmam engae…
Engae…
Nyaayam engae…
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Ninaithaal mudikkum nenjam engae
Engae…
Kaaladi osai…
Kai valai osai…
Kaaladi osai
Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum
Ennavaagum
Kaaladi osai
Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum
Aayiram aagum
Kai aayudham aagum
Vilagum siraiyum engu pogum
Engu pogum
Veera sudhandhiram vendi nindraar
Pinnar verondrum kolvaaro
Veettukku veedoru veeran vandhaal
Indha veenargal velvaaro
Thaayagam kaappavan naayagan avanai
Thaniyae siraiyil viduvaaro
Thaniyae siraiyil viduvaaro…
தர்மம் எங்கே......
நியாயம் எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
விசில் : ...............................
தர்மம் எங்கே......
நியாயம் எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
தர்மம் எங்கே...
எங்கே...
நியாயம் எங்கே...
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
ஆ.......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஹா......ஆஆ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆ.....
ஏழை என்றால்......கோழை இல்லை...
ஏழை என்றால் கோழை இல்லை
எழுந்தால் தொடர்ந்தால்
அச்சம் இல்லை
அச்சம் இல்லை
தர்மம் எங்கே...
எங்கே... ..
நியாயம் எங்கே...
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
எங்கே...
காலடி ஓசை...
கை வளை ஓசை...
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
என்னவாகும்
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
ஆயிரம் ஆகும்
கை ஆயுதம் ஆகும்
விலகும் சிறையும் எங்கு போகும்
எங்கு போகும்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறோன்றும் கொள்வாமோ
வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால்
இந்த வீணர்கள் வெல்வாரோ
தாயகம் காப்பவன் நாயகன் அவனை
தனியே சிறையில் விடுவாரோ
தனியே சிறையில் விடுவாரோ........
The lyrics for Dharmam Engey were penned by Kannadasan.
Dharmam Engey is a Tamil film song from Dharmam Engey (1972).
Share this beautiful lyric line with your friends!