
Chittu Kuruvi Thottu Thazhuvi
From the movie Veerapandiyan
Read the full lyrics of Chittu Kuruvi Thottu Thazhuvi from Veerapandiyan (1987), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Veerapandiyan
Read the full lyrics of Chittu Kuruvi Thottu Thazhuvi from Veerapandiyan (1987), written by Vairamuthu, in Tamil & English script.
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..
Thottaachinungi vanthaa kulungi
Tholodu saerkka poraen
Thalli nillaiyaa thaali illaiyaa
Ennaannu ketkkaporaen
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Poattum pazhaiya vambu
Naan pudichchathu puliyangombu
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..
Machchan uravu vantha piragu
Maaraappu pottu paarpaen
Antha uravu poiyaa nejamaa
Summa naan kettu paarththaen
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Irukkattum thuninthu vidu
Unnai ennakkunnu ezhuthi kodu haei
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Lallaalalallllaa
Lallaalallllaa
Lallaalallllaa
Lalala lalallllaa…..
சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி.....
தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி
தோளோடு சேர்க்க போறேன்
தள்ளி நில்லய்யா தாலி இல்லையா
என்னான்னு கேட்கப்போறேன்
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
போகட்டும் பழைய வம்பு
நான் புடிச்சது புளியங்கொம்பு....
சிட்டுக்குருவி....தொட்டுத் தழுவி....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி...
மச்சான் உறவு வந்த பிறகு
மாராப்பு போட்டு பார்ப்பேன்
அந்த உறவு பொய்யா நெஜமா
சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
இருக்கட்டும் துணிந்து விடு
உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்....
சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
லல்லாலல்ல்ல்லா
லல்லாலல்ல்ல்லா
லல்லாலல்ல்ல்லா
லலல லலல்ல்ல்லா.....
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..
Thottaachinungi vanthaa kulungi
Tholodu saerkka poraen
Thalli nillaiyaa thaali illaiyaa
Ennaannu ketkkaporaen
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Poattum pazhaiya vambu
Naan pudichchathu puliyangombu
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..
Machchan uravu vantha piragu
Maaraappu pottu paarpaen
Antha uravu poiyaa nejamaa
Summa naan kettu paarththaen
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Irukkattum thuninthu vidu
Unnai ennakkunnu ezhuthi kodu haei
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Lallaalalallllaa
Lallaalallllaa
Lallaalallllaa
Lalala lalallllaa…..
சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி.....
தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி
தோளோடு சேர்க்க போறேன்
தள்ளி நில்லய்யா தாலி இல்லையா
என்னான்னு கேட்கப்போறேன்
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
போகட்டும் பழைய வம்பு
நான் புடிச்சது புளியங்கொம்பு....
சிட்டுக்குருவி....தொட்டுத் தழுவி....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி...
மச்சான் உறவு வந்த பிறகு
மாராப்பு போட்டு பார்ப்பேன்
அந்த உறவு பொய்யா நெஜமா
சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
இருக்கட்டும் துணிந்து விடு
உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்....
சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
லல்லாலல்ல்ல்லா
லல்லாலல்ல்ல்லா
லல்லாலல்ல்ல்லா
லலல லலல்ல்ல்லா.....
The lyrics for Chittu Kuruvi Thottu Thazhuvi were penned by Vairamuthu.
Chittu Kuruvi Thottu Thazhuvi is a Tamil film song from Veerapandiyan (1987).
Share this beautiful lyric line with your friends!