
Chithiraiyil Enna Varum
From the movie Sivappathigaram
Read the full lyrics of Chithiraiyil Enna Varum from Sivappathigaram (2006), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Sivappathigaram
Read the full lyrics of Chithiraiyil Enna Varum from Sivappathigaram (2006), written by Yugabharathi, in Tamil & English script.
……………………………………….
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Kannana kannukulle kaadhal vandhaal
Unmaiyil yenna varum
Dhesangal athanaiyum vendru vitta
Thithipu nenjil varum
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Paavi paiyanala
Ippo naanum padum paadu yenna
Aavi puga polae
Thotidaama iva povathena
Kannuku kaavala sopanatha podara
Kannathuku powdera muthangala poosara
Noozha polae seela petha thaaya polae kaala
Yaaru polae kaadhal solla yaarumae illa
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Keni kayiraaga unga paarva
Yenna mezhizhuka
Kooni muthugaaga chella vaartha
Vandhu keezhizhuka
Maa vilaku polae nee manasayum koluthura
Naa iduku orama naanatha pathukura
Yaarum erachidaatha oru oothu polae thengi
Aagi pochu vaaram iva kannu muzhi thoongi
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Kannana kannukulle kaadhal vandhaal
Unmaiyil yenna varum
Dhesangal athanaiyum vendru vitta
Thithipu nenjil varum
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
.........................
சித்திரையில் என்ன
வரும் வெயில் சிந்துவதால்
வெக்க வரும் நித்திரையில்
என்ன வரும் கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன
வரும் தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
வரும்
சித்திரையில் என்ன
வரும் வெயில் சிந்துவதால்
வெக்க வரும் நித்திரையில்
என்ன வரும் கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்
பாவிப் பயனால
இப்போ நானும் படும் பாடு
என்ன
ஆவிப் புகைபோலே
தொட்டிடாம இவ போவதென்ன
கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்களப் பூசுற
நூலப் போல சீல
பெத்தத் தாயப் போல காள
யாரு போல காதல் சொல்ல
யாருமே இல்ல
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
கேணிக் கயிறாக
உங்க பார்வ என்ன
மேலிழுக்க
கூனி முதுகாக
செல்ல வார்த்த வந்து
கீழிழுக்க
மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற
நா இடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற
யாரும் இறைச்சிடாத
ஒரு ஊத்து போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம் இவ
கண்ணு முழி தூங்கி
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன
வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
வரும்
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
……………………………………….
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Kannana kannukulle kaadhal vandhaal
Unmaiyil yenna varum
Dhesangal athanaiyum vendru vitta
Thithipu nenjil varum
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Paavi paiyanala
Ippo naanum padum paadu yenna
Aavi puga polae
Thotidaama iva povathena
Kannuku kaavala sopanatha podara
Kannathuku powdera muthangala poosara
Noozha polae seela petha thaaya polae kaala
Yaaru polae kaadhal solla yaarumae illa
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Keni kayiraaga unga paarva
Yenna mezhizhuka
Kooni muthugaaga chella vaartha
Vandhu keezhizhuka
Maa vilaku polae nee manasayum koluthura
Naa iduku orama naanatha pathukura
Yaarum erachidaatha oru oothu polae thengi
Aagi pochu vaaram iva kannu muzhi thoongi
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
Kannana kannukulle kaadhal vandhaal
Unmaiyil yenna varum
Dhesangal athanaiyum vendru vitta
Thithipu nenjil varum
Chithiraiyil yenna varum
Veyil sinthuvathaal vekka varum
Nithiraiyil yenna varum
Ketta sopanangal mutta varum
.........................
சித்திரையில் என்ன
வரும் வெயில் சிந்துவதால்
வெக்க வரும் நித்திரையில்
என்ன வரும் கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன
வரும் தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
வரும்
சித்திரையில் என்ன
வரும் வெயில் சிந்துவதால்
வெக்க வரும் நித்திரையில்
என்ன வரும் கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்
பாவிப் பயனால
இப்போ நானும் படும் பாடு
என்ன
ஆவிப் புகைபோலே
தொட்டிடாம இவ போவதென்ன
கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்களப் பூசுற
நூலப் போல சீல
பெத்தத் தாயப் போல காள
யாரு போல காதல் சொல்ல
யாருமே இல்ல
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
கேணிக் கயிறாக
உங்க பார்வ என்ன
மேலிழுக்க
கூனி முதுகாக
செல்ல வார்த்த வந்து
கீழிழுக்க
மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற
நா இடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற
யாரும் இறைச்சிடாத
ஒரு ஊத்து போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம் இவ
கண்ணு முழி தூங்கி
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன
வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
வரும்
சித்திரையில்
என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில்
என்ன வரும்
கெட்ட
சொப்பனங்கள்
முட்ட வரும்
The lyrics for Chithiraiyil Enna Varum were penned by Yugabharathi.
Chithiraiyil Enna Varum is a Tamil film song from Sivappathigaram (2006).
Share this beautiful lyric line with your friends!