
Chithada Muthu Kannu
From the movie Ponnagaram
Read the full lyrics of Chithada Muthu Kannu from Ponnagaram (1980), written by Kamakodiyan, in Tamil & English script.

From the movie Ponnagaram
Read the full lyrics of Chithada Muthu Kannu from Ponnagaram (1980), written by Kamakodiyan, in Tamil & English script.
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Sithaada muthu kannu…uu…
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ponnazhagu kannathukku
Poo manakkum koonthalukku
Nooru vagai seethanangal kondaalae
Ponnazhagu kannathukku
Poo manakkum koonthalukku
Nooru vagai seethanangal kondaalae
Maamanukku mayakkam enna
Naa manakkum paadal enna
Maamanukku mayakkam enna
Naa manakkum paadal enna
Unnodu thenmaangu paada vandhenae
Aathaadi unkittae paadam kettenae
Unnodu thenmaangu paada vandhenae
Aathaadi unkittae paadam kettenae
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Oodugindra thanniyilae
Aadugindra pon maiyilae
Aaduthadi en manasu pandhaaga
Oodugindra thanniyilae
Aadugindra pon maiyilae
Aaduthadi en manasu pandhaaga
Aadalaam manasirukku
Aanaalum bayam irukku
Yen
Aadalaam manasirukku
Aanaalum bayam irukku
Munnaadi ennadi moga bambaram
Ammadi unn paarvai kaadhal mandharam
Munnaadi ennadi moga bambaram
Ammadi unn paarvai kaadhal mandharam
Sithaada muthu kannu…uu….
Sithaada muthu kannu…
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
……………………………..
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
முன்னாடி என்னடி மோக பம்பரம்
அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
முன்னாடி என்னடி மோக பம்பரம்
அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
இருவர் : ................................
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Sithaada muthu kannu…uu…
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ponnazhagu kannathukku
Poo manakkum koonthalukku
Nooru vagai seethanangal kondaalae
Ponnazhagu kannathukku
Poo manakkum koonthalukku
Nooru vagai seethanangal kondaalae
Maamanukku mayakkam enna
Naa manakkum paadal enna
Maamanukku mayakkam enna
Naa manakkum paadal enna
Unnodu thenmaangu paada vandhenae
Aathaadi unkittae paadam kettenae
Unnodu thenmaangu paada vandhenae
Aathaadi unkittae paadam kettenae
Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Oodugindra thanniyilae
Aadugindra pon maiyilae
Aaduthadi en manasu pandhaaga
Oodugindra thanniyilae
Aadugindra pon maiyilae
Aaduthadi en manasu pandhaaga
Aadalaam manasirukku
Aanaalum bayam irukku
Yen
Aadalaam manasirukku
Aanaalum bayam irukku
Munnaadi ennadi moga bambaram
Ammadi unn paarvai kaadhal mandharam
Munnaadi ennadi moga bambaram
Ammadi unn paarvai kaadhal mandharam
Sithaada muthu kannu…uu….
Sithaada muthu kannu…
Sevatha pulla chinna ponnu
Vithaaram pesikittaalaam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
Ava maaman kitta
Vevaram ellaam therinjikittalam
……………………………..
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
முன்னாடி என்னடி மோக பம்பரம்
அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
முன்னாடி என்னடி மோக பம்பரம்
அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
சித்தாட முத்துக் கண்ணு.....
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
இருவர் : ................................
The lyrics for Chithada Muthu Kannu were penned by Kamakodiyan.
Chithada Muthu Kannu is a Tamil film song from Ponnagaram (1980).
Share this beautiful lyric line with your friends!