
Chinna Chiru Vayathil
From the movie Meendum Kokila
Read the full lyrics of Chinna Chiru Vayathil from Meendum Kokila (1981), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Meendum Kokila
Read the full lyrics of Chinna Chiru Vayathil from Meendum Kokila (1981), written by Kannadasan, in Tamil & English script.
Hmmm mmm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Saagasa naadagathil avanor
Thathuvam solli vaithaan
Ullathil vaithirundhum
Naanor oomaiyai polirundhen…
Oomaiyai polirundhen mm… mmm…
Aa…haaa….aaa…aaa…aaa…..
Kallathanam ennadi
Enakkor kaaviyam sollu endraan…
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Sabaash… balae…
Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Pallithalam varaiyil chellammaa
Paadam payindru vandhen
Kaadhal neruppinilae
Enadhu kangalai vittu vitten
Modhum viragathilae…
Modhum viragathilae chellammaa
Hm mmm mmm mmm mmm……….
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும்தோனுதடி
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையை போலிருந்தேன்...
ஊமையை போலிருந்தேன் ம்ம்ம்....ம்ம்ம்ம்
ஆஅ.....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்...
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
சபாஷ்..... பலே.......
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
மோதும் விரகத்திலே செல்லம்மா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..................
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
Hmmm mmm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Saagasa naadagathil avanor
Thathuvam solli vaithaan
Ullathil vaithirundhum
Naanor oomaiyai polirundhen…
Oomaiyai polirundhen mm… mmm…
Aa…haaa….aaa…aaa…aaa…..
Kallathanam ennadi
Enakkor kaaviyam sollu endraan…
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Sabaash… balae…
Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Pallithalam varaiyil chellammaa
Paadam payindru vandhen
Kaadhal neruppinilae
Enadhu kangalai vittu vitten
Modhum viragathilae…
Modhum viragathilae chellammaa
Hm mmm mmm mmm mmm……….
Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும்தோனுதடி
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையை போலிருந்தேன்...
ஊமையை போலிருந்தேன் ம்ம்ம்....ம்ம்ம்ம்
ஆஅ.....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்...
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
சபாஷ்..... பலே.......
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
மோதும் விரகத்திலே செல்லம்மா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..................
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
The lyrics for Chinna Chiru Vayathil were penned by Kannadasan.
Chinna Chiru Vayathil is a Tamil film song from Meendum Kokila (1981).
Share this beautiful lyric line with your friends!