Click any line to highlight and share it as a quote!
Male

Chendumallai maalaiyoo

Singaara solaiyoo

Thenunda thaazhaiyoo

Manigal konda paalaiyoo

Chendumallai maalaiyoo

Female

Hmm mm mm hmmm

Hm mm mmm

Female

Kanni pennai paarthadhum

Kanni pennai paarthadhum

Kaanadha kaatchiyoo

Kattunda kaadhalum

Madhanaa

Mottu pondradhaa

Male

Sengaandha kunjamae

Kalai thaer pondra sundhari

Female

Nenjaara pesuvom

Manna nesam kolluvom

Both

Sindhaadha paruva innamudhaai

Serndhu paaduvom

Female

Kanni pennai paarthadhum

Female

Sivandhaadum ilamai nirambiya

Malardhoorum pongudhae

Male

Avizhndhaadum paruva gomathi

Ivai sooda virindhadhae

Both

Kanivaana inbam kandu

Magizhvom kalandhu moozhguvom

Male

Chendumallai maalaiyoo

Female

Maniyosai niraindha maadamae

Marul theerkka yendhavae

Male

Arul thandha chinnamae

Silai vazhi nindra mangaiyae

Both

Mayangaadha vaazhvin

Maanguyilaai nerunghi pesuvom

Female

Kanni pennai paarthathum

Kaanadha kaatchiyoo

Male

Kattunda kaadhalum

Vaazhvai vetri kandatho

ஆண்

செண்டுமல்லி மாலையோ

சிங்கார சோலையோ

தேனுண்ட தாழையோ

மணிகள் கொண்ட பாளையோ

செண்டுமல்லி மாலையோ

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ

கட்டுண்ட காதலும்

மதனா

மொட்டு போன்றதோ....

ஆண்

செங்காந்த குஞ்சமே

கலைத் தேர் போன்ற சுந்தரி

பெண்

நெஞ்சார பேசுவோம்

மன்னா நேசம் கொள்ளுவோம்

இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்

சேர்ந்து பாடுவோம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

பெண்

சிவந்தாடும் இளமை நிரம்பிய

மலர்தோறும் பொங்குதே

ஆண்

அவிழ்ந்தாடும் பருவ கோமதி

இவை சூட விரிந்ததே...

இருவர் : கனிவான இன்பம் கண்டு

மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்

ஆண்

செண்டுமல்லி மாலையோ

பெண்

மணியோசை நிறைந்த மாடமே

மருள் தீர்க்க ஏந்தவே

ஆண்

அருள் தந்த சின்னமே

சிலை வழி நின்ற மங்கையே

இருவர் : மயங்காத வாழ்வின்

மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ....

ஆண்

கட்டுண்ட காதலும்

வாழ்வை வெற்றிக் கண்டதோ......!

English Script

Male

Chendumallai maalaiyoo

Singaara solaiyoo

Thenunda thaazhaiyoo

Manigal konda paalaiyoo

Chendumallai maalaiyoo

Female

Hmm mm mm hmmm

Hm mm mmm

Female

Kanni pennai paarthadhum

Kanni pennai paarthadhum

Kaanadha kaatchiyoo

Kattunda kaadhalum

Madhanaa

Mottu pondradhaa

Male

Sengaandha kunjamae

Kalai thaer pondra sundhari

Female

Nenjaara pesuvom

Manna nesam kolluvom

Both

Sindhaadha paruva innamudhaai

Serndhu paaduvom

Female

Kanni pennai paarthadhum

Female

Sivandhaadum ilamai nirambiya

Malardhoorum pongudhae

Male

Avizhndhaadum paruva gomathi

Ivai sooda virindhadhae

Both

Kanivaana inbam kandu

Magizhvom kalandhu moozhguvom

Male

Chendumallai maalaiyoo

Female

Maniyosai niraindha maadamae

Marul theerkka yendhavae

Male

Arul thandha chinnamae

Silai vazhi nindra mangaiyae

Both

Mayangaadha vaazhvin

Maanguyilaai nerunghi pesuvom

Female

Kanni pennai paarthathum

Kaanadha kaatchiyoo

Male

Kattunda kaadhalum

Vaazhvai vetri kandatho

தமிழ் வரிகள்

ஆண்

செண்டுமல்லி மாலையோ

சிங்கார சோலையோ

தேனுண்ட தாழையோ

மணிகள் கொண்ட பாளையோ

செண்டுமல்லி மாலையோ

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ

கட்டுண்ட காதலும்

மதனா

மொட்டு போன்றதோ....

ஆண்

செங்காந்த குஞ்சமே

கலைத் தேர் போன்ற சுந்தரி

பெண்

நெஞ்சார பேசுவோம்

மன்னா நேசம் கொள்ளுவோம்

இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்

சேர்ந்து பாடுவோம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

பெண்

சிவந்தாடும் இளமை நிரம்பிய

மலர்தோறும் பொங்குதே

ஆண்

அவிழ்ந்தாடும் பருவ கோமதி

இவை சூட விரிந்ததே...

இருவர் : கனிவான இன்பம் கண்டு

மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்

ஆண்

செண்டுமல்லி மாலையோ

பெண்

மணியோசை நிறைந்த மாடமே

மருள் தீர்க்க ஏந்தவே

ஆண்

அருள் தந்த சின்னமே

சிலை வழி நின்ற மங்கையே

இருவர் : மயங்காத வாழ்வின்

மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்

பெண்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ....

ஆண்

கட்டுண்ட காதலும்

வாழ்வை வெற்றிக் கண்டதோ......!

Frequently Asked Questions

The song Chendumalli Maalai from the movie Manthiri Kumaran was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Manthiri Kumaran (1963) was composed by Rajan Nagendra.

The lyrics for Chendumalli Maalai were penned by Puratchi Dasan.

Chendumalli Maalai is a Tamil film song from Manthiri Kumaran (1963).