Male
Chendumallai maalaiyoo
Singaara solaiyoo
Thenunda thaazhaiyoo
Manigal konda paalaiyoo
Chendumallai maalaiyoo
Female
Hmm mm mm hmmm
Hm mm mmm
Female
Kanni pennai paarthadhum
Kanni pennai paarthadhum
Kaanadha kaatchiyoo
Kattunda kaadhalum
Madhanaa
Mottu pondradhaa
Male
Sengaandha kunjamae
Kalai thaer pondra sundhari
Female
Nenjaara pesuvom
Manna nesam kolluvom
Both
Sindhaadha paruva innamudhaai
Serndhu paaduvom
Female
Kanni pennai paarthadhum
Female
Sivandhaadum ilamai nirambiya
Malardhoorum pongudhae
Male
Avizhndhaadum paruva gomathi
Ivai sooda virindhadhae
Both
Kanivaana inbam kandu
Magizhvom kalandhu moozhguvom
Male
Chendumallai maalaiyoo
Female
Maniyosai niraindha maadamae
Marul theerkka yendhavae
Male
Arul thandha chinnamae
Silai vazhi nindra mangaiyae
Both
Mayangaadha vaazhvin
Maanguyilaai nerunghi pesuvom
Female
Kanni pennai paarthathum
Kaanadha kaatchiyoo
Male
Kattunda kaadhalum
Vaazhvai vetri kandatho
ஆண்
செண்டுமல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பாளையோ
செண்டுமல்லி மாலையோ
பெண்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ
கட்டுண்ட காதலும்
மதனா
மொட்டு போன்றதோ....
ஆண்
செங்காந்த குஞ்சமே
கலைத் தேர் போன்ற சுந்தரி
பெண்
நெஞ்சார பேசுவோம்
மன்னா நேசம் கொள்ளுவோம்
இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்
சேர்ந்து பாடுவோம்
பெண்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
பெண்
சிவந்தாடும் இளமை நிரம்பிய
மலர்தோறும் பொங்குதே
ஆண்
அவிழ்ந்தாடும் பருவ கோமதி
இவை சூட விரிந்ததே...
இருவர் : கனிவான இன்பம் கண்டு
மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்
பெண்
மணியோசை நிறைந்த மாடமே
மருள் தீர்க்க ஏந்தவே
ஆண்
அருள் தந்த சின்னமே
சிலை வழி நின்ற மங்கையே
இருவர் : மயங்காத வாழ்வின்
மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்
பெண்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ....
ஆண்
கட்டுண்ட காதலும்
வாழ்வை வெற்றிக் கண்டதோ......!