Click any line to highlight and share it as a quote!
Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Nagaraththu veedhiyil naayagan vanthaan

Jaadaiyil kandaenadi

Nangaiyar palarangu thiraiyittu vaiththaar

Thirumanam mudinthathadi

Female

Nagaraththu veedhiyil naayagan vanthaan

Jaadaiyil kandaenadi

Nangaiyar palarangu thiraiyittu vaiththaar

Thirumanam mudinthathadi thirumanam mudinthathadi

Thirumanam mudinthathadi

Female

Mugathirai potta pennukkum

Kadhal muthirai vizhunthathadi

Mudhaliravendraal adiyae manathu

Moganam padiththadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Aadiya nadhiyin odaththilae

Oor azhagiya manjamadi

Aanantham padiya nilaiyila

Naanum avaridam thanjamadi

Female

Aadiya nadhiyin odaththilae

Oor azhagiya manjamadi

Aanantham padiya nilaiyila

Naanum avaridam thanjamadi

Female

Moodiya udalin azhagai muzhuvathum

Avar vizhi paarththadi

Munniravil avar thodangiya kadhaiyum

Vidintha pin mudinthathadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Allah uraiththa kadamaiyai

Mudiththom ramzan vanthathadi

Avanai ninaiththu kaalgalai madiththu

Moondrulam vananguthadi

Moondrulam vananguthadi

Moondrulam vananguthadi

Female

Appa amma endrae paiyanin

Anbu valarnthathadi

Aandavan meedhu nambikkai vaippom

Aduththathum pirakkumadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Mappillai kidaiththathdi

Mappillai kidaiththathdi

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

நகரத்து வீதியில் நாயகன் வந்தான்

ஜாடையில் கண்டேனடி

நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்

திருமணம் முடிந்ததடி

பெண்

நகரத்து வீதியில் நாயகன் வந்தான்

ஜாடையில் கண்டேனடி

நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்

திருமணம் முடிந்ததடி திருமணம் முடிந்ததடி

திருமணம் முடிந்ததடி

பெண்

முகத்திரை போட்ட பெண்ணுக்கும்

காதல் முத்திரை விழுந்ததடி

முதலிரவென்றால் அடியே மனது

மோகனம் படித்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

ஆடிய நதியின் ஓடத்திலே

ஓர் அழகிய மஞ்சமடி

ஆனந்தம் பாடிய நிலையில்

நானும் அவரிடம் தஞ்சமடி

பெண்

ஆடிய நதியின் ஓடத்திலே

ஓர் அழகிய மஞ்சமடி

ஆனந்தம் பாடிய நிலையில்

நானும் அவரிடம் தஞ்சமடி

பெண்

மூடிய உடலின் அழகை முழுவதும்

அவர் விழி பார்த்ததடி

முன்னிரவில் அவர் தொடங்கிய கதையும்

விடிந்த பின் முடிந்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

அல்லா உரைத்த கடமையை

முடித்தோம் ரம்ஸான் வந்ததடி

அவனை நினைத்து கால்களை மடித்து

மூன்றுளம் வணங்குதடி

மூன்றுளம் வணங்குதடி

மூன்றுளம் வணங்குதடி

பெண்

அப்பா அம்மா என்றே பையனின்

அன்பு வளர்ந்ததடி

ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்

அடுத்ததும் பிறக்குமடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

மாப்பிள்ளை கிடைத்ததடி

மாப்பிள்ளை கிடைத்ததடி

English Script

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Nagaraththu veedhiyil naayagan vanthaan

Jaadaiyil kandaenadi

Nangaiyar palarangu thiraiyittu vaiththaar

Thirumanam mudinthathadi

Female

Nagaraththu veedhiyil naayagan vanthaan

Jaadaiyil kandaenadi

Nangaiyar palarangu thiraiyittu vaiththaar

Thirumanam mudinthathadi thirumanam mudinthathadi

Thirumanam mudinthathadi

Female

Mugathirai potta pennukkum

Kadhal muthirai vizhunthathadi

Mudhaliravendraal adiyae manathu

Moganam padiththadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Aadiya nadhiyin odaththilae

Oor azhagiya manjamadi

Aanantham padiya nilaiyila

Naanum avaridam thanjamadi

Female

Aadiya nadhiyin odaththilae

Oor azhagiya manjamadi

Aanantham padiya nilaiyila

Naanum avaridam thanjamadi

Female

Moodiya udalin azhagai muzhuvathum

Avar vizhi paarththadi

Munniravil avar thodangiya kadhaiyum

Vidintha pin mudinthathadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Female

Allah uraiththa kadamaiyai

Mudiththom ramzan vanthathadi

Avanai ninaiththu kaalgalai madiththu

Moondrulam vananguthadi

Moondrulam vananguthadi

Moondrulam vananguthadi

Female

Appa amma endrae paiyanin

Anbu valarnthathadi

Aandavan meedhu nambikkai vaippom

Aduththathum pirakkumadi

Female

Chandhira pirai paarthaen

Thozhi santhippu nigazhnthathadi

Manthiram pottathu pol enakkor

Mappillai kidaiththathdi

Mappillai kidaiththathdi

Mappillai kidaiththathdi

தமிழ் வரிகள்

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

நகரத்து வீதியில் நாயகன் வந்தான்

ஜாடையில் கண்டேனடி

நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்

திருமணம் முடிந்ததடி

பெண்

நகரத்து வீதியில் நாயகன் வந்தான்

ஜாடையில் கண்டேனடி

நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்

திருமணம் முடிந்ததடி திருமணம் முடிந்ததடி

திருமணம் முடிந்ததடி

பெண்

முகத்திரை போட்ட பெண்ணுக்கும்

காதல் முத்திரை விழுந்ததடி

முதலிரவென்றால் அடியே மனது

மோகனம் படித்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

ஆடிய நதியின் ஓடத்திலே

ஓர் அழகிய மஞ்சமடி

ஆனந்தம் பாடிய நிலையில்

நானும் அவரிடம் தஞ்சமடி

பெண்

ஆடிய நதியின் ஓடத்திலே

ஓர் அழகிய மஞ்சமடி

ஆனந்தம் பாடிய நிலையில்

நானும் அவரிடம் தஞ்சமடி

பெண்

மூடிய உடலின் அழகை முழுவதும்

அவர் விழி பார்த்ததடி

முன்னிரவில் அவர் தொடங்கிய கதையும்

விடிந்த பின் முடிந்ததடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண்

அல்லா உரைத்த கடமையை

முடித்தோம் ரம்ஸான் வந்ததடி

அவனை நினைத்து கால்களை மடித்து

மூன்றுளம் வணங்குதடி

மூன்றுளம் வணங்குதடி

மூன்றுளம் வணங்குதடி

பெண்

அப்பா அம்மா என்றே பையனின்

அன்பு வளர்ந்ததடி

ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்

அடுத்ததும் பிறக்குமடி

பெண்

சந்திரப் பிறை பார்த்தேன்

தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

மந்திரம் போட்டது போல் எனக்கோர்

மாப்பிள்ளை கிடைத்ததடி

மாப்பிள்ளை கிடைத்ததடி

மாப்பிள்ளை கிடைத்ததடி

Frequently Asked Questions

The song Chandira Pirai Parthaen from the movie Kizhakkum Merkkum Santhikkindrana was sung by Vani Jairam.

The music for Kizhakkum Merkkum Santhikkindrana (1979) was composed by M. S. Viswanathan.

The lyrics for Chandira Pirai Parthaen were penned by Kannadasan.

Chandira Pirai Parthaen is a Tamil film song from Kizhakkum Merkkum Santhikkindrana (1979).