Click any line to highlight and share it as a quote!
Female

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Nandha kumaaran vindhai purindha

Andha naalum vandhidaadho

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Anaivarum koodi avan pugazh paadi

Nirmala yamunaa nadhiyinil aadi

Vanam vanam thirindhu varadhanai thaedi

Anudhinam amudhanai dharisanam seidha

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Maaninam naanidum mangaiyarodu

Maadhavathorum mayangidu maaru

Thaenin inithidum theenguzhal oodhi

Thaenin inithidum theenguzhal oodhi

Maanidar dhevarin melena cheidhaan

Female

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Kaananam arum kaananam sendru

Aanirai kandru

Karunai maamugil maeithida andru

Punidhan maeniyil puzhudhiyum kandu

Punidhan maeniyil puzhudhiyum kandu

Vaanor bhoomiyai vizhaindhadhu mundu

Female

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Prabhu giridhaari idhaya sanjaari

Vaedham vaedhiyar virinjanum thaedum

Vaedham vaedhiyar virinjanum thaedum

Paadha malargal noga nadandha

Female

Andha naalum vandhidaadho

All

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

பெண்

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

நந்த குமாரன் விந்தை புரிந்த

அந்த நாளும் வந்திடாதோ

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி

நிர்மலா யமுனா நதியினில் ஆடி

வனம் வனம் திரிந்து வரதனை தேடி

அனுதினம் அமுதனை தரிசனம் செய்த

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

மானினம் நானிடம் மங்கையரோடு

மாதவதோறும் மயங்கிடு மாறு

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

மானிடர் தேவரின் மேலான செய்தான்

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

கானனம் அரும் கானனம் சென்று

ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேய்த்திட அன்று

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விளைந்ததுமுண்டு

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

அனைவரும்

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

English Script

Female

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Nandha kumaaran vindhai purindha

Andha naalum vandhidaadho

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Anaivarum koodi avan pugazh paadi

Nirmala yamunaa nadhiyinil aadi

Vanam vanam thirindhu varadhanai thaedi

Anudhinam amudhanai dharisanam seidha

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Maaninam naanidum mangaiyarodu

Maadhavathorum mayangidu maaru

Thaenin inithidum theenguzhal oodhi

Thaenin inithidum theenguzhal oodhi

Maanidar dhevarin melena cheidhaan

Female

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Kaananam arum kaananam sendru

Aanirai kandru

Karunai maamugil maeithida andru

Punidhan maeniyil puzhudhiyum kandu

Punidhan maeniyil puzhudhiyum kandu

Vaanor bhoomiyai vizhaindhadhu mundu

Female

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Prabhu giridhaari idhaya sanjaari

Vaedham vaedhiyar virinjanum thaedum

Vaedham vaedhiyar virinjanum thaedum

Paadha malargal noga nadandha

Female

Andha naalum vandhidaadho

All

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

தமிழ் வரிகள்

பெண்

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

நந்த குமாரன் விந்தை புரிந்த

அந்த நாளும் வந்திடாதோ

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி

நிர்மலா யமுனா நதியினில் ஆடி

வனம் வனம் திரிந்து வரதனை தேடி

அனுதினம் அமுதனை தரிசனம் செய்த

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

மானினம் நானிடம் மங்கையரோடு

மாதவதோறும் மயங்கிடு மாறு

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

மானிடர் தேவரின் மேலான செய்தான்

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

கானனம் அரும் கானனம் சென்று

ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேய்த்திட அன்று

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விளைந்ததுமுண்டு

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

குழு

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண்

போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

பெண்

அந்த நாளும் வந்திடாதோ

அனைவரும்

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

Frequently Asked Questions

The lyrics for Brindhavanathil Kannan were penned by Parthi Bhaskar.

Brindhavanathil Kannan is a Tamil film song from Meera (1945) Film (1945).