
Azhaithal Varavidil
From the movie Ellam Avale
Read the full lyrics of Azhaithal Varavidil from Ellam Avale (1977), sung by S. P. Balasubramanyam and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.

From the movie Ellam Avale
Read the full lyrics of Azhaithal Varavidil from Ellam Avale (1977), sung by S. P. Balasubramanyam and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.
Azhaiththaal varaavidil thudippean
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal ooo…..
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
Nadukkam thoda thoda irukkum
Nadukkam thoda thoda irukkum
Enakkum mudhal mudhal pazhakkam
Enakkum mudhal mudhal pazhakkam
Thirumaen vaadaamal siru oosai vaaraamal
Tharuvathai tharavendum nee idhu mudhal naal
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
Iruttil ilakkiyam padikkum
Iruttil ilakkiyam padikkum
Idhazhgal vidintha pin mudikkum
Idhazhgal vidintha pin mudikkum
Pala nooru pattangal padiththaalae vetkkangal
Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal
Oo…..vidungal thudiyidai valikkum
Vidungal thudiyidai valikkum
Viralgal nagangalai pathikkum
Viralgal nagangalai pathikkum
Adaiyaalam therinthaalum
Alangaaram kalainthaalum adhil
Oru sugam undu vaa vaa idhu mudhal naal
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ......
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்......
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல்
தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள்
வர வர குறைவாகும் வா.....வா....இது முதல் நாள்
ஓ.......விடுங்கள் துடியிடை வலிக்கும்
விடுங்கள் துடியிடை வலிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
அடையாளம் தெரிந்தாலும்
அலங்காரம் கலைந்தாலும் அதில்
ஒரு சுகம் உண்டு வா.....வா...இது முதல் நாள்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
Azhaiththaal varaavidil thudippean
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal ooo…..
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
Nadukkam thoda thoda irukkum
Nadukkam thoda thoda irukkum
Enakkum mudhal mudhal pazhakkam
Enakkum mudhal mudhal pazhakkam
Thirumaen vaadaamal siru oosai vaaraamal
Tharuvathai tharavendum nee idhu mudhal naal
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
Iruttil ilakkiyam padikkum
Iruttil ilakkiyam padikkum
Idhazhgal vidintha pin mudikkum
Idhazhgal vidintha pin mudikkum
Pala nooru pattangal padiththaalae vetkkangal
Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal
Oo…..vidungal thudiyidai valikkum
Vidungal thudiyidai valikkum
Viralgal nagangalai pathikkum
Viralgal nagangalai pathikkum
Adaiyaalam therinthaalum
Alangaaram kalainthaalum adhil
Oru sugam undu vaa vaa idhu mudhal naal
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ......
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்......
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல்
தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள்
வர வர குறைவாகும் வா.....வா....இது முதல் நாள்
ஓ.......விடுங்கள் துடியிடை வலிக்கும்
விடுங்கள் துடியிடை வலிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
அடையாளம் தெரிந்தாலும்
அலங்காரம் கலைந்தாலும் அதில்
ஒரு சுகம் உண்டு வா.....வா...இது முதல் நாள்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
The song Azhaithal Varavidil from the movie Ellam Avale was sung by S. P. Balasubramanyam and Vani Jairam.
The music for Ellam Avale (1977) was composed by M. S. Viswanathan.
The lyrics for Azhaithal Varavidil were penned by Vaali.
Azhaithal Varavidil is a Tamil film song from Ellam Avale (1977).
Share this beautiful lyric line with your friends!