
Azhaipaya Azhaipaya Reprise
From the movie Kadhalil Sodhappuvadhu Yeppadi
Read the full lyrics of Azhaipaya Azhaipaya Reprise from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012), written by Madhan Karky, in Tamil & English script.

From the movie Kadhalil Sodhappuvadhu Yeppadi
Read the full lyrics of Azhaipaya Azhaipaya Reprise from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012), written by Madhan Karky, in Tamil & English script.
Vizhunthena tholainthena
Niraiyaamal valinthena
Illatha pookalai killamal koigiren
Sollamal unnidam thanthu vittu pogiren
Kaal illa aamaipol
Kaalam oduthae
Ingae un inmai unargira pothu
Oru unmai arigiren naanae
Enakullae nigazhnthidum athu
Un nenjilum unda
Endrenni irudhayam thudikuthae
Azhaippaaya azhaippaaya..
Nodiyenum azhaippaaya
Pidivaatham pidikindren..
Mudiyaamalae..azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Padikaamal kidakindren
Kadikaaram kadikindren..
Vidiyaamalae.. azhaippaaya
Naan enna pesa vendum
Endru solli paarthen
Nee enna koora vendum
Endrum solli paarthen
Naan athanaikum othigaigal
Oda vittu paarthen…
Whistling : ………………………..
Nee engu punnagaikka vendum
Endru kuda serthen
Nilamai thodarnthaal..
Enna naan aaguven
Marakum munnae azhaithaal..
Pizhaippen
Azhaippaaya azhaippaaya..
Alaipesi azhaippaaya
Thalaikeelai kuthikindren..
Kural kekkavae.. azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Nadu jaamam vizhikindren
Naatkaati kizhikindren..
Unai paarkavae.. azhaippaaya…
Hey paathi thindru
Moodi vaitha thini polavae
En kaadhil pattu
Odipona paadal polavae
En naasi meedhu veesi vitta
Maayamana vaasam polae
Nee pesi vaikkum pothu
Yekkam moodum nenjin melae
Surungum viriyum
Puviyaai maaruthae
Idhayam ingae ver etho neruthae
Azhaippaaya azhaippaaya..
Thavaraamal azhaippaaya
Thavaraaga..azhaithaalum
Athu pothumae..azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Hoo oo hoo oo oo oo
Azhaippaaya azhaippaaya..
Mozhiyellam karainthaalum
Mounangal uraithaalae
Athu pothumae..azhaippaaya…aaaa…
Whistling : ……………………………….
விழுந்தேனா தொலைந்தேனா
நிறையாமல் வழிந்தேனா
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்
கால் இல்லா ஆமை போல்
காலம் ஓடுதே
இங்கே உன் இன்மை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா
என்றெண்ணி இருதயம் துடிக்குதே
அழைப்பாயா அழைப்பாயா
நொடியேனும் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன்
முடியாமலே....அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன்....
விடியாமலே...அழைப்பாயா
நான் என்ன பேச வேண்டும்
என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும்
என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்
ஓடவிட்டுப் பார்த்தேன்....
விசில் : ...........................
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்
என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்...
என்ன நான் ஆகுவேன்
மறக்கும் முன்னே அழைத்தால்...
பிழைப்பேன்...
அழைப்பாயா அழைப்பாயா
அலைபேசி அழைப்பாயா
தலைகீழாய் குதிக்கின்றேன்
குரல் கேட்கவே...அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா....
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன்.....
உனைப் பார்க்கவே...அழைப்பாயா...
ஹே பாதி தின்று
மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு
ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்ட
மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேற் ஏதோ... நேருதே...
அழைப்பாயா அழைப்பாயா
தவறாமல் அழைப்பாயா
தவறாக அழைத்தாலும்
அது போதுமே...அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
அழைப்பாயா அழைப்பாயா
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே
அது போதுமே....அழைப்பாயா....ஆஅ....
விசில் : ..................................
Vizhunthena tholainthena
Niraiyaamal valinthena
Illatha pookalai killamal koigiren
Sollamal unnidam thanthu vittu pogiren
Kaal illa aamaipol
Kaalam oduthae
Ingae un inmai unargira pothu
Oru unmai arigiren naanae
Enakullae nigazhnthidum athu
Un nenjilum unda
Endrenni irudhayam thudikuthae
Azhaippaaya azhaippaaya..
Nodiyenum azhaippaaya
Pidivaatham pidikindren..
Mudiyaamalae..azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Padikaamal kidakindren
Kadikaaram kadikindren..
Vidiyaamalae.. azhaippaaya
Naan enna pesa vendum
Endru solli paarthen
Nee enna koora vendum
Endrum solli paarthen
Naan athanaikum othigaigal
Oda vittu paarthen…
Whistling : ………………………..
Nee engu punnagaikka vendum
Endru kuda serthen
Nilamai thodarnthaal..
Enna naan aaguven
Marakum munnae azhaithaal..
Pizhaippen
Azhaippaaya azhaippaaya..
Alaipesi azhaippaaya
Thalaikeelai kuthikindren..
Kural kekkavae.. azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Nadu jaamam vizhikindren
Naatkaati kizhikindren..
Unai paarkavae.. azhaippaaya…
Hey paathi thindru
Moodi vaitha thini polavae
En kaadhil pattu
Odipona paadal polavae
En naasi meedhu veesi vitta
Maayamana vaasam polae
Nee pesi vaikkum pothu
Yekkam moodum nenjin melae
Surungum viriyum
Puviyaai maaruthae
Idhayam ingae ver etho neruthae
Azhaippaaya azhaippaaya..
Thavaraamal azhaippaaya
Thavaraaga..azhaithaalum
Athu pothumae..azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Hoo oo hoo oo oo oo
Azhaippaaya azhaippaaya..
Mozhiyellam karainthaalum
Mounangal uraithaalae
Athu pothumae..azhaippaaya…aaaa…
Whistling : ……………………………….
விழுந்தேனா தொலைந்தேனா
நிறையாமல் வழிந்தேனா
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்
கால் இல்லா ஆமை போல்
காலம் ஓடுதே
இங்கே உன் இன்மை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா
என்றெண்ணி இருதயம் துடிக்குதே
அழைப்பாயா அழைப்பாயா
நொடியேனும் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன்
முடியாமலே....அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன்....
விடியாமலே...அழைப்பாயா
நான் என்ன பேச வேண்டும்
என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும்
என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்
ஓடவிட்டுப் பார்த்தேன்....
விசில் : ...........................
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்
என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்...
என்ன நான் ஆகுவேன்
மறக்கும் முன்னே அழைத்தால்...
பிழைப்பேன்...
அழைப்பாயா அழைப்பாயா
அலைபேசி அழைப்பாயா
தலைகீழாய் குதிக்கின்றேன்
குரல் கேட்கவே...அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா....
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன்.....
உனைப் பார்க்கவே...அழைப்பாயா...
ஹே பாதி தின்று
மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு
ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்ட
மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேற் ஏதோ... நேருதே...
அழைப்பாயா அழைப்பாயா
தவறாமல் அழைப்பாயா
தவறாக அழைத்தாலும்
அது போதுமே...அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
அழைப்பாயா அழைப்பாயா
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே
அது போதுமே....அழைப்பாயா....ஆஅ....
விசில் : ..................................
The lyrics for Azhaipaya Azhaipaya Reprise were penned by Madhan Karky.
Azhaipaya Azhaipaya Reprise is a Tamil film song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012).
Share this beautiful lyric line with your friends!