Click any line to highlight and share it as a quote!
Male

Vizhunthena tholainthena

Niraiyaamal valinthena

Illatha pookalai killamal koigiren

Sollamal unnidam thanthu vittu pogiren

Male

Kaal illa aamaipol

Kaalam oduthae

Ingae un inmai unargira pothu

Oru unmai arigiren naanae

Male

Enakullae nigazhnthidum athu

Un nenjilum unda

Endrenni irudhayam thudikuthae

Male

Azhaippaaya azhaippaaya..

Nodiyenum azhaippaaya

Pidivaatham pidikindren..

Mudiyaamalae..azhaippaaya

Male

Azhaippaaya azhaippaaya..

Padikaamal kidakindren

Kadikaaram kadikindren..

Vidiyaamalae.. azhaippaaya

Male

Naan enna pesa vendum

Endru solli paarthen

Nee enna koora vendum

Endrum solli paarthen

Naan athanaikum othigaigal

Oda vittu paarthen…

Whistling : ………………………..

Male

Nee engu punnagaikka vendum

Endru kuda serthen

Male

Nilamai thodarnthaal..

Enna naan aaguven

Marakum munnae azhaithaal..

Pizhaippen

Male

Azhaippaaya azhaippaaya..

Alaipesi azhaippaaya

Thalaikeelai kuthikindren..

Kural kekkavae.. azhaippaaya

Azhaippaaya azhaippaaya..

Nadu jaamam vizhikindren

Naatkaati kizhikindren..

Unai paarkavae.. azhaippaaya…

Male

Hey paathi thindru

Moodi vaitha thini polavae

En kaadhil pattu

Odipona paadal polavae

En naasi meedhu veesi vitta

Maayamana vaasam polae

Nee pesi vaikkum pothu

Yekkam moodum nenjin melae

Male

Surungum viriyum

Puviyaai maaruthae

Idhayam ingae ver etho neruthae

Male

Azhaippaaya azhaippaaya..

Thavaraamal azhaippaaya

Thavaraaga..azhaithaalum

Athu pothumae..azhaippaaya

Male

Azhaippaaya azhaippaaya..

Hoo oo hoo oo oo oo

Azhaippaaya azhaippaaya..

Mozhiyellam karainthaalum

Mounangal uraithaalae

Athu pothumae..azhaippaaya…aaaa…

Whistling : ……………………………….

ஆண்

விழுந்தேனா தொலைந்தேனா

நிறையாமல் வழிந்தேனா

இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

ஆண்

கால் இல்லா ஆமை போல்

காலம் ஓடுதே

இங்கே உன் இன்மை உணர்கிற போது

ஒரே உண்மையை அறிகிறேன் நானே

ஆண்

எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது

உன் நெஞ்சிலும் உண்டா

என்றெண்ணி இருதயம் துடிக்குதே

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

நொடியேனும் அழைப்பாயா

பிடிவாதம் பிடிக்கின்றேன்

முடியாமலே....அழைப்பாயா

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

படிக்காமல் கிடக்கின்றேன்

கடிகாரம் கடிக்கின்றேன்....

விடியாமலே...அழைப்பாயா

ஆண்

நான் என்ன பேச வேண்டும்

என்று சொல்லிப் பார்த்தேன்

நீ என்ன கூற வேண்டும்

என்றும் சொல்லிப் பார்த்தேன்

நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்

ஓடவிட்டுப் பார்த்தேன்....

விசில் : ...........................

ஆண்

நீ எங்கு புன்னகைக்க வேண்டும்

என்று கூட சேர்த்தேன்

ஆண்

நிலைமை தொடர்ந்தால்...

என்ன நான் ஆகுவேன்

மறக்கும் முன்னே அழைத்தால்...

பிழைப்பேன்...

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

அலைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன்

குரல் கேட்கவே...அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா....

நடுஜாமம் விழிக்கின்றேன்

நாட்காட்டி கிழிக்கின்றேன்.....

உனைப் பார்க்கவே...அழைப்பாயா...

ஆண்

ஹே பாதி தின்று

மூடிவைத்த தீனி போலவே

என் காதில் பட்டு

ஓடிப் போன பாடல் போலவே

என் நாசி மீது வீசி விட்ட

மாயமான வாசம் போலே

நீ பேசி வைக்கும் போது

ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே

ஆண்

சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

இதயம் இங்கே

வேற் ஏதோ... நேருதே...

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

தவறாமல் அழைப்பாயா

தவறாக அழைத்தாலும்

அது போதுமே...அழைப்பாயா

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ

அழைப்பாயா அழைப்பாயா

மொழியெல்லாம் கரைந்தாலும்

மௌனங்கள் உரைத்தாலே

அது போதுமே....அழைப்பாயா....ஆஅ....

விசில் : ..................................

English Script

Male

Vizhunthena tholainthena

Niraiyaamal valinthena

Illatha pookalai killamal koigiren

Sollamal unnidam thanthu vittu pogiren

Male

Kaal illa aamaipol

Kaalam oduthae

Ingae un inmai unargira pothu

Oru unmai arigiren naanae

Male

Enakullae nigazhnthidum athu

Un nenjilum unda

Endrenni irudhayam thudikuthae

Male

Azhaippaaya azhaippaaya..

Nodiyenum azhaippaaya

Pidivaatham pidikindren..

Mudiyaamalae..azhaippaaya

Male

Azhaippaaya azhaippaaya..

Padikaamal kidakindren

Kadikaaram kadikindren..

Vidiyaamalae.. azhaippaaya

Male

Naan enna pesa vendum

Endru solli paarthen

Nee enna koora vendum

Endrum solli paarthen

Naan athanaikum othigaigal

Oda vittu paarthen…

Whistling : ………………………..

Male

Nee engu punnagaikka vendum

Endru kuda serthen

Male

Nilamai thodarnthaal..

Enna naan aaguven

Marakum munnae azhaithaal..

Pizhaippen

Male

Azhaippaaya azhaippaaya..

Alaipesi azhaippaaya

Thalaikeelai kuthikindren..

Kural kekkavae.. azhaippaaya

Azhaippaaya azhaippaaya..

Nadu jaamam vizhikindren

Naatkaati kizhikindren..

Unai paarkavae.. azhaippaaya…

Male

Hey paathi thindru

Moodi vaitha thini polavae

En kaadhil pattu

Odipona paadal polavae

En naasi meedhu veesi vitta

Maayamana vaasam polae

Nee pesi vaikkum pothu

Yekkam moodum nenjin melae

Male

Surungum viriyum

Puviyaai maaruthae

Idhayam ingae ver etho neruthae

Male

Azhaippaaya azhaippaaya..

Thavaraamal azhaippaaya

Thavaraaga..azhaithaalum

Athu pothumae..azhaippaaya

Male

Azhaippaaya azhaippaaya..

Hoo oo hoo oo oo oo

Azhaippaaya azhaippaaya..

Mozhiyellam karainthaalum

Mounangal uraithaalae

Athu pothumae..azhaippaaya…aaaa…

Whistling : ……………………………….

தமிழ் வரிகள்

ஆண்

விழுந்தேனா தொலைந்தேனா

நிறையாமல் வழிந்தேனா

இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

ஆண்

கால் இல்லா ஆமை போல்

காலம் ஓடுதே

இங்கே உன் இன்மை உணர்கிற போது

ஒரே உண்மையை அறிகிறேன் நானே

ஆண்

எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது

உன் நெஞ்சிலும் உண்டா

என்றெண்ணி இருதயம் துடிக்குதே

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

நொடியேனும் அழைப்பாயா

பிடிவாதம் பிடிக்கின்றேன்

முடியாமலே....அழைப்பாயா

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

படிக்காமல் கிடக்கின்றேன்

கடிகாரம் கடிக்கின்றேன்....

விடியாமலே...அழைப்பாயா

ஆண்

நான் என்ன பேச வேண்டும்

என்று சொல்லிப் பார்த்தேன்

நீ என்ன கூற வேண்டும்

என்றும் சொல்லிப் பார்த்தேன்

நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்

ஓடவிட்டுப் பார்த்தேன்....

விசில் : ...........................

ஆண்

நீ எங்கு புன்னகைக்க வேண்டும்

என்று கூட சேர்த்தேன்

ஆண்

நிலைமை தொடர்ந்தால்...

என்ன நான் ஆகுவேன்

மறக்கும் முன்னே அழைத்தால்...

பிழைப்பேன்...

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

அலைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன்

குரல் கேட்கவே...அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா....

நடுஜாமம் விழிக்கின்றேன்

நாட்காட்டி கிழிக்கின்றேன்.....

உனைப் பார்க்கவே...அழைப்பாயா...

ஆண்

ஹே பாதி தின்று

மூடிவைத்த தீனி போலவே

என் காதில் பட்டு

ஓடிப் போன பாடல் போலவே

என் நாசி மீது வீசி விட்ட

மாயமான வாசம் போலே

நீ பேசி வைக்கும் போது

ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே

ஆண்

சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

இதயம் இங்கே

வேற் ஏதோ... நேருதே...

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

தவறாமல் அழைப்பாயா

தவறாக அழைத்தாலும்

அது போதுமே...அழைப்பாயா

ஆண்

அழைப்பாயா அழைப்பாயா

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ

அழைப்பாயா அழைப்பாயா

மொழியெல்லாம் கரைந்தாலும்

மௌனங்கள் உரைத்தாலே

அது போதுமே....அழைப்பாயா....ஆஅ....

விசில் : ..................................

Frequently Asked Questions

The lyrics for Azhaipaya Azhaipaya Reprise were penned by Madhan Karky.

Azhaipaya Azhaipaya Reprise is a Tamil film song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012).