Click any line to highlight and share it as a quote!
Female

Deva..deva..deva..

Azhaikkindren deva

Arul seivaai deva

Female

Ulagai kaana ninaithaen deva

Andha udhavikkae unai azhaithaen deva

Male

Kaadhalum kaanalaam kalaiyum kaanalaam

Dharmamum kaanalaam

Kaadhal kalai dharmmam selvathaal seeralintha

Kaatchiyum kaanalaam vaa..

Male

Idho paar thooimaiyaana kaadhal

Male

Kangalin bashaiyil thuvanguvadhu

Kani vanna idhazhgalil mayanguvadhu

Kangalin bashaiyil thuvanguvadhu

Kani vanna idhazhgalil mayanguvadhu

Female

Utchi mudhal paadham varai

Muthamittu muthamittu

Ulagathai marappadhu kaadhal

Inbam uyirgalai ninaippadhu kaadhal

Male

Kaadhalai selvam paduthum

Vaedhanaiyai paar

Female

Kannu mela kanna vechi kaasai munne vechi

Kannu mela kanna vechi kaasai munne vechi

Kanni ennai aada vechi paaraiyaa

Kanni ennai aada vechi paaraiyaa

Female

Kammalanindhoru sundhari vandhaalo

Sundhari vandhaalo

Kaalamarindhu ungalai kandaalo..kandaalo

Male

Pannum bharathamum panbodu inaindha

Kalaiyai paaru pennae

Female

Nadanam aadinaar

Veghu naagareegamagavae

Kanaga sabaiyil aanandha nadanam aadinaar

Female

Pakkam vaa thottu paar

Patharai mathu thangam polae odava

Lalalala…

Ettu per thottaalum

Kattu vidamal thullum katti karumbhu

Female

Adhisayama idhu ragasiayama idhil

Aadai thaan enna avasiyama

Ragaragama dhinam pudhuvidhama idhai

Anubavikkaavidil sugam varuma

Female

Irundhaal panju methai

Illaavittal thinnaiyilae

Iravu poganum kaariyam aagnum

Idaiyodu valai podu

Un kaiyil ulla kaasai podu

Humming : ……..

Female

Ulagam idhu dhaan arindhu konden

Dharmathai nee ariya vaithaai

Deva..deva..deva

Chorus

Vaishnava janatho thaenae kahiyae je

Peedapraayi janaere

Vaishnava janatho

Female

Maanida dharmam kulaindhadhamma

Manidhanin veriyattam valarthathamma

Pana veriyum ina veriyum aadudhamma

Panpaadu seer kulaindhu ponadhamma

பெண்

தேவா......தேவா.......தேவா......

அழைக்கின்றேன் தேவா......

அருள் செய்வாய் தேவா......

பெண்

உலகைக் காண நினைத்தேன் தேவா

அந்த உதவிக்கே உனை அழைத்தேன் தேவா

ஆண்

காதலும் காணலாம் கலையும் காணலாம்

தர்மமும் காணலாம்

காதல் கலை தர்மம் செல்வத்தால்

காட்சியும் காணலாம் வா.......

ஆண்

இதோ பார் தூய்மையான காதல்......

ஆண்

கண்களின் பாஷையில் துவங்குவது

கனி வண்ண இதழ்களில் மயங்குவது

கண்களின் பாஷையில் துவங்குவது

கனி வண்ண இதழ்களில் மயங்குவது

பெண்

உச்சி முதல் பாதம் வரை

முத்தமிட்டு முத்தமிட்டு

உலகத்தை மறப்பது காதல்

இன்பம் உயிர்களை நினைப்பது காதல்

ஆண்

காதலை செல்வம் படுத்தும்

வேதனையைப் பார்

பெண்

கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி

கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி

கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா

கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா

பெண்

கம்மலணிந்தொரு சுந்தரி வந்தாளோ

சுந்தரி வந்தாளோ.....

காலமறிந்து உங்களைக் கண்டாளோ

ஆண்

பண்ணும் பாரதமும் பண்போடிணைந்த

புண்ணியக் கலைப் பார் பெண்ணே

பெண்

நடனம் ஆடினார்

வெகு நாகரீகமாகவே

கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்

பெண்

பக்கம் வா தொட்டுப் பார்

பத்தரை மாதத்துத் தங்கம் போலே ஓடவே

லாலாலாலா

எட்டுப் பேர் தொட்டாலும்

கட்டு விடாமல் துள்ளும் கட்டிக் கரும்பு

பெண்

அதிசயமா இது ரகசியமா இதில்

ஆடைதான் என்ன அவசியமா

ரகரகமா தினம் புதுவிதமா இதை

அனுபவிக்காவிடில் சுகம் வருமா.....

பெண்

இருந்தால் பஞ்சு மெத்தை

இல்லாவிட்டால் திண்ணையிலே

இரவு போகணும் காரியம் ஆகணும்

இடையோடு வலை போடு

உன் கையில் உள்ள காசைப் போடு

முனங்கல் : ............

பெண்

உலகம் இது அறிந்து கொண்டேன்

தர்ம்னத்தை நீ அறிய வைத்தாய்

தேவா.......தேவா......தேவா.......

குழு

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே

பீடபராயி ஜானரே......

பெண்

மானிட தர்மம் குலைந்ததம்மா

மனிதனின் வெறியாட்டம் வளர்ந்ததம்மா

பண வெறியும் இன வெறியும் ஆடுதம்மா

பண்பாடு சீர்குலைந்து போனதம்மா.....

English Script

Female

Deva..deva..deva..

Azhaikkindren deva

Arul seivaai deva

Female

Ulagai kaana ninaithaen deva

Andha udhavikkae unai azhaithaen deva

Male

Kaadhalum kaanalaam kalaiyum kaanalaam

Dharmamum kaanalaam

Kaadhal kalai dharmmam selvathaal seeralintha

Kaatchiyum kaanalaam vaa..

Male

Idho paar thooimaiyaana kaadhal

Male

Kangalin bashaiyil thuvanguvadhu

Kani vanna idhazhgalil mayanguvadhu

Kangalin bashaiyil thuvanguvadhu

Kani vanna idhazhgalil mayanguvadhu

Female

Utchi mudhal paadham varai

Muthamittu muthamittu

Ulagathai marappadhu kaadhal

Inbam uyirgalai ninaippadhu kaadhal

Male

Kaadhalai selvam paduthum

Vaedhanaiyai paar

Female

Kannu mela kanna vechi kaasai munne vechi

Kannu mela kanna vechi kaasai munne vechi

Kanni ennai aada vechi paaraiyaa

Kanni ennai aada vechi paaraiyaa

Female

Kammalanindhoru sundhari vandhaalo

Sundhari vandhaalo

Kaalamarindhu ungalai kandaalo..kandaalo

Male

Pannum bharathamum panbodu inaindha

Kalaiyai paaru pennae

Female

Nadanam aadinaar

Veghu naagareegamagavae

Kanaga sabaiyil aanandha nadanam aadinaar

Female

Pakkam vaa thottu paar

Patharai mathu thangam polae odava

Lalalala…

Ettu per thottaalum

Kattu vidamal thullum katti karumbhu

Female

Adhisayama idhu ragasiayama idhil

Aadai thaan enna avasiyama

Ragaragama dhinam pudhuvidhama idhai

Anubavikkaavidil sugam varuma

Female

Irundhaal panju methai

Illaavittal thinnaiyilae

Iravu poganum kaariyam aagnum

Idaiyodu valai podu

Un kaiyil ulla kaasai podu

Humming : ……..

Female

Ulagam idhu dhaan arindhu konden

Dharmathai nee ariya vaithaai

Deva..deva..deva

Chorus

Vaishnava janatho thaenae kahiyae je

Peedapraayi janaere

Vaishnava janatho

Female

Maanida dharmam kulaindhadhamma

Manidhanin veriyattam valarthathamma

Pana veriyum ina veriyum aadudhamma

Panpaadu seer kulaindhu ponadhamma

தமிழ் வரிகள்

பெண்

தேவா......தேவா.......தேவா......

அழைக்கின்றேன் தேவா......

அருள் செய்வாய் தேவா......

பெண்

உலகைக் காண நினைத்தேன் தேவா

அந்த உதவிக்கே உனை அழைத்தேன் தேவா

ஆண்

காதலும் காணலாம் கலையும் காணலாம்

தர்மமும் காணலாம்

காதல் கலை தர்மம் செல்வத்தால்

காட்சியும் காணலாம் வா.......

ஆண்

இதோ பார் தூய்மையான காதல்......

ஆண்

கண்களின் பாஷையில் துவங்குவது

கனி வண்ண இதழ்களில் மயங்குவது

கண்களின் பாஷையில் துவங்குவது

கனி வண்ண இதழ்களில் மயங்குவது

பெண்

உச்சி முதல் பாதம் வரை

முத்தமிட்டு முத்தமிட்டு

உலகத்தை மறப்பது காதல்

இன்பம் உயிர்களை நினைப்பது காதல்

ஆண்

காதலை செல்வம் படுத்தும்

வேதனையைப் பார்

பெண்

கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி

கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி

கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா

கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா

பெண்

கம்மலணிந்தொரு சுந்தரி வந்தாளோ

சுந்தரி வந்தாளோ.....

காலமறிந்து உங்களைக் கண்டாளோ

ஆண்

பண்ணும் பாரதமும் பண்போடிணைந்த

புண்ணியக் கலைப் பார் பெண்ணே

பெண்

நடனம் ஆடினார்

வெகு நாகரீகமாகவே

கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்

பெண்

பக்கம் வா தொட்டுப் பார்

பத்தரை மாதத்துத் தங்கம் போலே ஓடவே

லாலாலாலா

எட்டுப் பேர் தொட்டாலும்

கட்டு விடாமல் துள்ளும் கட்டிக் கரும்பு

பெண்

அதிசயமா இது ரகசியமா இதில்

ஆடைதான் என்ன அவசியமா

ரகரகமா தினம் புதுவிதமா இதை

அனுபவிக்காவிடில் சுகம் வருமா.....

பெண்

இருந்தால் பஞ்சு மெத்தை

இல்லாவிட்டால் திண்ணையிலே

இரவு போகணும் காரியம் ஆகணும்

இடையோடு வலை போடு

உன் கையில் உள்ள காசைப் போடு

முனங்கல் : ............

பெண்

உலகம் இது அறிந்து கொண்டேன்

தர்ம்னத்தை நீ அறிய வைத்தாய்

தேவா.......தேவா......தேவா.......

குழு

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே

பீடபராயி ஜானரே......

பெண்

மானிட தர்மம் குலைந்ததம்மா

மனிதனின் வெறியாட்டம் வளர்ந்ததம்மா

பண வெறியும் இன வெறியும் ஆடுதம்மா

பண்பாடு சீர்குலைந்து போனதம்மா.....

Frequently Asked Questions

The song Azhaikindren Deva from the movie Niraikudam was sung by P. Susheela and Chorus.

The music for Niraikudam (1969) was composed by V. Kumar.

The lyrics for Azhaikindren Deva were penned by Kannadasan.

Azhaikindren Deva is a Tamil film song from Niraikudam (1969).