
Azhagu Thirandu
From the movie Ungal Viruppam
Read the full lyrics of Azhagu Thirandu from Ungal Viruppam (1974), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ungal Viruppam
Read the full lyrics of Azhagu Thirandu from Ungal Viruppam (1974), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Pazhagu pazhagu endru paruva
Kadhavugalai thirakkuthu
Pazhaiya kadhaiyai vittu
Pudhiya kadhaikku unnai izhukkuthu
Aadaatha kaniyumillai
Asaiyaatha malarimillai
Aasaikku vetkkamillai
Anupavi maharaja
Thedaatha iru kanigal
Vaadaatha iru malargal
Thevaikku ingae undu
Idhu oru pudhu roja
Oraayiram pengalundu
Eedaagavo yaarumillai
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Padhamaana nalla gunam
Pasi theerkka nalla mugam
Paal pondra maeniyundu
Anupavi maharaja
Padam paarkka kannaividu
Pani thaenai allai vidu
Idhamaaga allikkolla
Idhuvoru pudhu roja
Arivaen unnai veguneramaa
Anaithaal enna thavaraagumaa
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Thaalaatha vayathumillai
Thaedaatha manathumillai
Thaanaaga vantha pennai
Anupavi maharaja
Paalaadai vadivamithai
Noolaadai thiraiyiduthu
Paarththaalae bodhai pongum
Idhu oru pudhu roja
Arai thaedalaam ilai podalaam
Irai thaedalaam vilaiyaadalaam
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பழகு பழகு என்று பருவ
கதவுகளைத் திறக்குது
பழைய கதையை விட்டுப்
புதிய கதைக்கு உன்னை இழுக்குது..........
ஆடாத கனியுமில்லை
அசையாத மலருமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவி மகராஜா
தேடாத இரு கனிகள்
வாடாத இரு மலர்கள்
தேவைக்கு இங்கே உண்டு
இது ஒரு புது ரோஜா
ஓராயிரம் பெண்களுண்டு
ஈடாகவோ யாருமில்லை
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பதமான நல்ல குணம்
பசி தீர்க்க நல்ல முகம்
பால் போன்ற மேனியுண்டு
அனுபவி மகராஜா
படம் பார்க்க கண்ணை விடு
பனித் தேனை அள்ளி விடு
இதமாக அள்ளிக்கொள்ள
இதுவொரு புது ரோஜா
அறிவேன் உன்னை வெகுநேரமா
அணைத்தால் என்ன தவறாகுமா
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
தாளாத வயதுமில்லை
தேடாத மனதுமில்லை
தானாக வந்த பெண்ணை
அனுபவி மகராஜா
பாலாடை வடிவமிதை
நூலாடை திரையிடுது
பார்த்தாலே போதை பொங்கும்
இது ஒரு புது ரோஜா
அறை தேடலாம் இலை போடலாம்
இரை தேடலாம் விளையாடலாம்
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Pazhagu pazhagu endru paruva
Kadhavugalai thirakkuthu
Pazhaiya kadhaiyai vittu
Pudhiya kadhaikku unnai izhukkuthu
Aadaatha kaniyumillai
Asaiyaatha malarimillai
Aasaikku vetkkamillai
Anupavi maharaja
Thedaatha iru kanigal
Vaadaatha iru malargal
Thevaikku ingae undu
Idhu oru pudhu roja
Oraayiram pengalundu
Eedaagavo yaarumillai
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Padhamaana nalla gunam
Pasi theerkka nalla mugam
Paal pondra maeniyundu
Anupavi maharaja
Padam paarkka kannaividu
Pani thaenai allai vidu
Idhamaaga allikkolla
Idhuvoru pudhu roja
Arivaen unnai veguneramaa
Anaithaal enna thavaraagumaa
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Thaalaatha vayathumillai
Thaedaatha manathumillai
Thaanaaga vantha pennai
Anupavi maharaja
Paalaadai vadivamithai
Noolaadai thiraiyiduthu
Paarththaalae bodhai pongum
Idhu oru pudhu roja
Arai thaedalaam ilai podalaam
Irai thaedalaam vilaiyaadalaam
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பழகு பழகு என்று பருவ
கதவுகளைத் திறக்குது
பழைய கதையை விட்டுப்
புதிய கதைக்கு உன்னை இழுக்குது..........
ஆடாத கனியுமில்லை
அசையாத மலருமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவி மகராஜா
தேடாத இரு கனிகள்
வாடாத இரு மலர்கள்
தேவைக்கு இங்கே உண்டு
இது ஒரு புது ரோஜா
ஓராயிரம் பெண்களுண்டு
ஈடாகவோ யாருமில்லை
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பதமான நல்ல குணம்
பசி தீர்க்க நல்ல முகம்
பால் போன்ற மேனியுண்டு
அனுபவி மகராஜா
படம் பார்க்க கண்ணை விடு
பனித் தேனை அள்ளி விடு
இதமாக அள்ளிக்கொள்ள
இதுவொரு புது ரோஜா
அறிவேன் உன்னை வெகுநேரமா
அணைத்தால் என்ன தவறாகுமா
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
தாளாத வயதுமில்லை
தேடாத மனதுமில்லை
தானாக வந்த பெண்ணை
அனுபவி மகராஜா
பாலாடை வடிவமிதை
நூலாடை திரையிடுது
பார்த்தாலே போதை பொங்கும்
இது ஒரு புது ரோஜா
அறை தேடலாம் இலை போடலாம்
இரை தேடலாம் விளையாடலாம்
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
The song Azhagu Thirandu from the movie Ungal Viruppam was sung by L. R. Eswari.
The music for Ungal Viruppam (1974) was composed by K. Vijaya Baskar.
The lyrics for Azhagu Thirandu were penned by Kannadasan.
Azhagu Thirandu is a Tamil film song from Ungal Viruppam (1974).
Share this beautiful lyric line with your friends!