Click any line to highlight and share it as a quote!
Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Piriyama enai nee aatkkondu

Ennai kaakka vaa

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Kaadhal Nailaiyum ninaindhuvaa

Manadhu kanithanaithida vaa

Kaadhal Nailaiyum ninaindhuvaa

Manadhu kanithanaithida vaa

Inba thaanam yendhi

Raani thayaiyum puriya vaa

Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Neeyum naanum baedha mindri

Unnaiyae naan veruthidilaen

Neeyum naanum baedha mindri

Unnaiyae naan veruthidilaen

Sathyapathi en mana nilai

Kana ezhundhu vaa

Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Piriya raaniyum nerungirundhae

Viraghamudnae vagutha va…haa..aaa..aa..aa…

Piriya raaniyum nerungirundhae

Viraghamudnae vagutha va

Pala imsaikkae naan tharama kanavallava

Male

Innum undhezhai dhasanin mana migha

Yenghavum seidhaen kaadhali

Unadhaasai padhiyilaiyaa

Selviyum un malarpaadhamum

Male

Adhuvum bhakthanin mudi saaya seidhida

Maguda mel thakkaida

Nogum endru naan yenghugiren

Sinam yaeno vanithaa

Iniyedhum thayalamillaiyoo

Haa…aa..aa…

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

பிரியமா எனை நீ ஆட்கொண்டு

என்னை காக்க வா

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

காதல் நிலையும் நினைந்து வா

மனது கனிந்தணைந்திட வா

காதல் நிலையும் நினைந்து வா

மனது கனிந்தணைந்திட வா

இன்ப தானமேந்தி ராணி

தயையும் புரிய வா....

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

நீயும் நானும் பேதமின்றி

உன்னையே நான் வெறுத்திடிலேன்

நீயும் நானும் பேதமின்றி

உன்னையே நான் வெறுத்திடிலேன்

சத்யாபதி என் மன நிலை

காண எழுந்து வா.....

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

பிரிய ராணியும் நெருங்கிருந்தே

விரகமுடனே வகுந்த வா..ஹா ..ஆஅ..ஆஅ

பிரிய ராணியும் நெருங்கிருந்தே

விரகமுடனே வகுந்த வா

பல இம்சைக்கே நான் தரமா கனவல்லவா

ஆண்

இன்னும் உனதேழை தாசனின் மன மிக

ஏங்கவும் செய்வதேன் காதலி

உனதாசை பதியிலையா

செல்வியும் உன்மலர்ப்பாதம்

ஆண்

அதுவும் பக்தனின் முடி சாய செய்திட

மகுட மேல் தாக்கிட

நோகுமென்று நான் ஏங்குகிறேன்

சினமேனோ வனிதா

இனியேனும் தயாளமில்லையோ.....

ஹா ...ஆஅ...ஆஅ

English Script

Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Piriyama enai nee aatkkondu

Ennai kaakka vaa

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Kaadhal Nailaiyum ninaindhuvaa

Manadhu kanithanaithida vaa

Kaadhal Nailaiyum ninaindhuvaa

Manadhu kanithanaithida vaa

Inba thaanam yendhi

Raani thayaiyum puriya vaa

Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Neeyum naanum baedha mindri

Unnaiyae naan veruthidilaen

Neeyum naanum baedha mindri

Unnaiyae naan veruthidilaen

Sathyapathi en mana nilai

Kana ezhundhu vaa

Male

Azhagallavo endhan piriyae

Kalakkamaen nee vaa

Male

Piriya raaniyum nerungirundhae

Viraghamudnae vagutha va…haa..aaa..aa..aa…

Piriya raaniyum nerungirundhae

Viraghamudnae vagutha va

Pala imsaikkae naan tharama kanavallava

Male

Innum undhezhai dhasanin mana migha

Yenghavum seidhaen kaadhali

Unadhaasai padhiyilaiyaa

Selviyum un malarpaadhamum

Male

Adhuvum bhakthanin mudi saaya seidhida

Maguda mel thakkaida

Nogum endru naan yenghugiren

Sinam yaeno vanithaa

Iniyedhum thayalamillaiyoo

Haa…aa..aa…

தமிழ் வரிகள்

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

பிரியமா எனை நீ ஆட்கொண்டு

என்னை காக்க வா

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

காதல் நிலையும் நினைந்து வா

மனது கனிந்தணைந்திட வா

காதல் நிலையும் நினைந்து வா

மனது கனிந்தணைந்திட வா

இன்ப தானமேந்தி ராணி

தயையும் புரிய வா....

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

நீயும் நானும் பேதமின்றி

உன்னையே நான் வெறுத்திடிலேன்

நீயும் நானும் பேதமின்றி

உன்னையே நான் வெறுத்திடிலேன்

சத்யாபதி என் மன நிலை

காண எழுந்து வா.....

ஆண்

அழகல்லவோ எந்தன் பிரியே

கலக்கமேன் நீ வா

ஆண்

பிரிய ராணியும் நெருங்கிருந்தே

விரகமுடனே வகுந்த வா..ஹா ..ஆஅ..ஆஅ

பிரிய ராணியும் நெருங்கிருந்தே

விரகமுடனே வகுந்த வா

பல இம்சைக்கே நான் தரமா கனவல்லவா

ஆண்

இன்னும் உனதேழை தாசனின் மன மிக

ஏங்கவும் செய்வதேன் காதலி

உனதாசை பதியிலையா

செல்வியும் உன்மலர்ப்பாதம்

ஆண்

அதுவும் பக்தனின் முடி சாய செய்திட

மகுட மேல் தாக்கிட

நோகுமென்று நான் ஏங்குகிறேன்

சினமேனோ வனிதா

இனியேனும் தயாளமில்லையோ.....

ஹா ...ஆஅ...ஆஅ

Frequently Asked Questions

The song Azhagallavo Enthan Piriye from the movie Sree Krishna Arjuna Yudham was sung by T. M. Soundarajan.

The music for Sree Krishna Arjuna Yudham (1963) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Azhagallavo Enthan Piriye were penned by Thanjai N. Ramaiah Dass.

Azhagallavo Enthan Piriye is a Tamil film song from Sree Krishna Arjuna Yudham (1963).