Click any line to highlight and share it as a quote!
Male

Sutrum puvi mutrum

Pugazh yettum

Ivan mugam kaatta

Pattrum uyir attrum

Thiran thirai mevidum

Munnum ithan pinnum

Inaiyillathoru vinaiyattra

Kottum vizhi kaattum

Kalai arangeridum

Male

Katrai ozhi patri

Thigal viththai athil kalainthutta

Kattum kai thattum

Ozhi kadal meeridum

Kattum karai muttum

Peru vellam ivar purandoda

Muttra ver pattraa varai

Arandrodidum

Male

Theera oottraaga

Maara mattraaga

Seraa aalangal sendru sernthaan

Theera oottraaga

Maara mattraaga

Vazhaamal vazhvanaan…naan naan

Chorus

{Ayya…

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha} (2)

Male

Meen konda vaanathil

(Meen konda vaanathil)

Min konda mugilaga

(Min konda mugilaga)

Soozhali ozhiyellaam

(Soozhali ozhiyellaam)

Soozh konda sangaaga

(Soozh konda sangaaga)

Kaan konda maramellaam

(Kaan konda maramellaam)

Than konda vithaiyaaga

(Than konda vithaiyaaga)

Misai veesum kaatrai

(Misai veesum kaatrai)

Thean isaiyaakum kuzhalaaga

Male

Meen konda vaanathil

Min konda mugilaga

Soozhali ozhiyellaam

Soozh konda sangaaga

Kaan konda maramellaam

Than konda vithaiyaaga

Misai veesum kaatrai

Thean isaiyaakum kuzhalaaga

Male

Sillu theernthu silaiyaaga

Sitharaidikkum puyalaaga

Arparikkum alaiyaaga

Meenduyirthu nilaiyaaga

Male

Theendaatha thee kuchi

Kulluraiyum neruppaaga

Uyir varaiyarai

Un siraiyaraiyenum

Palankathai dhoolaga

Chorus

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha

Chorus

Ayya…

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha

ஆண்

சுற்றும் புவி முற்றும்

புகழ் எட்டும்

இவன் முகம் காட்ட

பற்றும் உயிர் அற்றும்

திறன் திரை மேவிடும்

முன்னும் இதன் பின்னும்

இனையில்லாதொரு வினையற்ற

கொட்டும் விழி காட்டும்

கலை அரங்கேரிடும்

ஆண்

கற்றை ஒளி பற்றி

திகழ் வித்தை அதில் கலந்துட்ட

கட்டும் கை தட்டும்

ஒளி கடல் மீறிடும்

கட்டும் கரை முட்டும்

பெரு வெள்ளம் இவர் புரண்டோட

முற்றா வேர் பட்றா வரை

அரண்றோடிடும்

ஆண்

தீரா ஊற்றாக

மாறா மாற்றாக

சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்

தீரா ஊற்றாக

மாறா மாற்றாக

வாழாமல் வாழ்வானான்...நான் நான்

குழு

{அய்யா...

ஆதவனை கையாலே மறைப்பான் எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா} (2)

ஆண்

மீன் கொண்ட வானத்தில்

(மீன் கொண்ட வானத்தில்)

மின் கொண்ட முகிலாக

(மின் கொண்ட முகிலாக)

சூழாலி ஒலியெல்லாம்

(சூழாலி ஒலியெல்லாம்)

சூழ் கொண்ட சங்காக

(சூழ் கொண்ட சங்காக)

கான் கொண்ட மரமெல்லாம்

(கான் கொண்ட மரமெல்லாம்)

தான் கொண்ட விதையாக

(தான் கொண்ட விதையாக)

மிசை வீசும் காற்றை

(மிசை வீசும் காற்றை)

தேன் இசையாக்கும் குழலாக

ஆண்

மீன் கொண்ட வானத்தில்

மின் கொண்ட முகிலாக

சூழாலி ஒலியெல்லாம்

சூழ் கொண்ட சங்காக

கான் கொண்ட மரமெல்லாம்

தான் கொண்ட விதையாக

மிசை வீசும் காற்றை

தேன் இசையாக்கும் குழலாக

ஆண்

சில்லு தீர்ந்து சிலையாக

சிதறடிக்கும் புயலாக

ஆர்பரிக்கும் அலையாக

மீண்டுயிர்த்து நிலையாக

ஆண்

தீண்டாத தீ குச்சி

குளிரையும் நெருப்பாக

உயிர் வரையறை

உன் சிறையறையேனும்

பழங்கதை தூளாக

குழு

ஆதவனை கையாலே மறைப்பான்

எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா

குழு

அய்யா...

ஆதவனை கையாலே மறைப்பான் எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா

English Script

Male

Sutrum puvi mutrum

Pugazh yettum

Ivan mugam kaatta

Pattrum uyir attrum

Thiran thirai mevidum

Munnum ithan pinnum

Inaiyillathoru vinaiyattra

Kottum vizhi kaattum

Kalai arangeridum

Male

Katrai ozhi patri

Thigal viththai athil kalainthutta

Kattum kai thattum

Ozhi kadal meeridum

Kattum karai muttum

Peru vellam ivar purandoda

Muttra ver pattraa varai

Arandrodidum

Male

Theera oottraaga

Maara mattraaga

Seraa aalangal sendru sernthaan

Theera oottraaga

Maara mattraaga

Vazhaamal vazhvanaan…naan naan

Chorus

{Ayya…

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha} (2)

Male

Meen konda vaanathil

(Meen konda vaanathil)

Min konda mugilaga

(Min konda mugilaga)

Soozhali ozhiyellaam

(Soozhali ozhiyellaam)

Soozh konda sangaaga

(Soozh konda sangaaga)

Kaan konda maramellaam

(Kaan konda maramellaam)

Than konda vithaiyaaga

(Than konda vithaiyaaga)

Misai veesum kaatrai

(Misai veesum kaatrai)

Thean isaiyaakum kuzhalaaga

Male

Meen konda vaanathil

Min konda mugilaga

Soozhali ozhiyellaam

Soozh konda sangaaga

Kaan konda maramellaam

Than konda vithaiyaaga

Misai veesum kaatrai

Thean isaiyaakum kuzhalaaga

Male

Sillu theernthu silaiyaaga

Sitharaidikkum puyalaaga

Arparikkum alaiyaaga

Meenduyirthu nilaiyaaga

Male

Theendaatha thee kuchi

Kulluraiyum neruppaaga

Uyir varaiyarai

Un siraiyaraiyenum

Palankathai dhoolaga

Chorus

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha

Chorus

Ayya…

Athavanai kaiyalae maraippan yevan

Ayya…

Athiyin nookkathai arinthaan yevan

Ayya…

Irappai kadanthu irulai kizhithu

Vidiyal thanthu yezhuvan ivan

Ayya…hahahahaha

தமிழ் வரிகள்

ஆண்

சுற்றும் புவி முற்றும்

புகழ் எட்டும்

இவன் முகம் காட்ட

பற்றும் உயிர் அற்றும்

திறன் திரை மேவிடும்

முன்னும் இதன் பின்னும்

இனையில்லாதொரு வினையற்ற

கொட்டும் விழி காட்டும்

கலை அரங்கேரிடும்

ஆண்

கற்றை ஒளி பற்றி

திகழ் வித்தை அதில் கலந்துட்ட

கட்டும் கை தட்டும்

ஒளி கடல் மீறிடும்

கட்டும் கரை முட்டும்

பெரு வெள்ளம் இவர் புரண்டோட

முற்றா வேர் பட்றா வரை

அரண்றோடிடும்

ஆண்

தீரா ஊற்றாக

மாறா மாற்றாக

சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்

தீரா ஊற்றாக

மாறா மாற்றாக

வாழாமல் வாழ்வானான்...நான் நான்

குழு

{அய்யா...

ஆதவனை கையாலே மறைப்பான் எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா} (2)

ஆண்

மீன் கொண்ட வானத்தில்

(மீன் கொண்ட வானத்தில்)

மின் கொண்ட முகிலாக

(மின் கொண்ட முகிலாக)

சூழாலி ஒலியெல்லாம்

(சூழாலி ஒலியெல்லாம்)

சூழ் கொண்ட சங்காக

(சூழ் கொண்ட சங்காக)

கான் கொண்ட மரமெல்லாம்

(கான் கொண்ட மரமெல்லாம்)

தான் கொண்ட விதையாக

(தான் கொண்ட விதையாக)

மிசை வீசும் காற்றை

(மிசை வீசும் காற்றை)

தேன் இசையாக்கும் குழலாக

ஆண்

மீன் கொண்ட வானத்தில்

மின் கொண்ட முகிலாக

சூழாலி ஒலியெல்லாம்

சூழ் கொண்ட சங்காக

கான் கொண்ட மரமெல்லாம்

தான் கொண்ட விதையாக

மிசை வீசும் காற்றை

தேன் இசையாக்கும் குழலாக

ஆண்

சில்லு தீர்ந்து சிலையாக

சிதறடிக்கும் புயலாக

ஆர்பரிக்கும் அலையாக

மீண்டுயிர்த்து நிலையாக

ஆண்

தீண்டாத தீ குச்சி

குளிரையும் நெருப்பாக

உயிர் வரையறை

உன் சிறையறையேனும்

பழங்கதை தூளாக

குழு

ஆதவனை கையாலே மறைப்பான்

எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா

குழு

அய்யா...

ஆதவனை கையாலே மறைப்பான் எவன்

அய்யா...

ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்

அய்யா....

இறப்பை கடந்து இருளை கிழித்து

விடியல் தந்து எழுவான் இவன்

அய்யா...ஹஹஹஹா

Frequently Asked Questions

The lyrics for Ayya were penned by Thiagarajan Kumaraja.

Ayya is a Tamil film song from Seethakaathi (2018).