Click any line to highlight and share it as a quote!
Female

Aththaan unna kaangala

Muththam thaara pothala…aa…

Niththam en kaadhala

Saththam vara pesalaa…aa….

Male

Ven panju kaiyaala enna

Un nenju ul pootti pothacha

Kan konjum maiyaala thaanae

En moththam veroda saacha

Male

Nenjukulla un mogatha

Pacha kuththa solli vachen

Unna katta saamy kitta

Sathiyama vendi kitten

Male

Vetta veli vaanathula

Unnai mattum thedi ninnen

Kannukkuzhi pallathula

Nee sirikka naan vizhunthen

Female

Unakkaga poothiruppen

Un thozhil saanjiruppen

Nee pogum paadhaiyila

Nizhalaaga naan iruppen

Male

En uchchi varaiyila mevura

En moochi kaatha maarura

Azhagae…azhagae en nenjukulla

Un sirippala enai seendura

Poo vaasam pola veesura

Uravae udalae naan enna solla

Female

Unakkaga poothiruppen…

Un thozhil saanjiruppen…

Male

Nenjukulla unna pacha

Kuththi vachen

En kannukulla unnai thechi vachen

Naan unnai thedum neram enni thaan

En pulla unnai nenjil thaekki vachen

Male

Andha vaanam boomi

Ellam kettu vechi

En kannae unnai kannil sikka vachen

Vanthu vanthu pogum

Uppu thanni kaathukitta

En nenappa kudu solli vachen

பெண்

அத்தான் உன்ன காங்கல

முத்தம் தர போதல....ஆ.....

நித்தம் என் காதல

சத்தம் வர பேசல......ஆ......

ஆண்

வெண் பஞ்சு கையால என்ன

உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச

கண் கொஞ்சும் மையால தானே

என் மொத்தம் வேரோட சாச்ச

ஆண்

நெஞ்சுக்குள்ள உன் மொகத்த

பச்சை குத்த சொல்லி வச்சேன்

உன்ன கட்ட சாமி கிட்ட

சத்தியமா வேண்டிகிட்டேன்

ஆண்

வெட்ட வெளி வானத்துல

உன்னை மட்டும் தேடி நின்னேன்

கண்ணுக்குழி பள்ளத்துல

நீ சிரிக்க நான் விழுந்தேன்

பெண்

உனக்காக பூத்திருப்பேன்

உன் தோளில் சாஞ்சிருப்பேன்

நீ போகும் பாதையில

நிழலாக நான் இருப்பேன்

ஆண்

என் உச்சி வரையில மேவுற

என் மூச்சி காத்தா மாறுற

அழகே....அழகே என் நெஞ்சுக்குள்ள

உன் சிரிப்பால என்னை சீண்டுற

பூ வாசம் போல வீசுற

உறவே உடலே நான் என்ன சொல்ல

பெண்

உனக்காக பூத்திருப்பேன்

உன் தோளில் சாஞ்சிருப்பேன்

ஆண்

நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை

குத்தி வச்சேன்

என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்

நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்

என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்

ஆண்

அந்த வானம் பூமி

எல்லாம் கேட்டு வச்சி

என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்

வந்து வந்து போகும்

உப்பு தண்ணி காத்துகிட்ட

என் நினைப்பகூட சொல்லி வச்சேன்

English Script

Female

Aththaan unna kaangala

Muththam thaara pothala…aa…

Niththam en kaadhala

Saththam vara pesalaa…aa….

Male

Ven panju kaiyaala enna

Un nenju ul pootti pothacha

Kan konjum maiyaala thaanae

En moththam veroda saacha

Male

Nenjukulla un mogatha

Pacha kuththa solli vachen

Unna katta saamy kitta

Sathiyama vendi kitten

Male

Vetta veli vaanathula

Unnai mattum thedi ninnen

Kannukkuzhi pallathula

Nee sirikka naan vizhunthen

Female

Unakkaga poothiruppen

Un thozhil saanjiruppen

Nee pogum paadhaiyila

Nizhalaaga naan iruppen

Male

En uchchi varaiyila mevura

En moochi kaatha maarura

Azhagae…azhagae en nenjukulla

Un sirippala enai seendura

Poo vaasam pola veesura

Uravae udalae naan enna solla

Female

Unakkaga poothiruppen…

Un thozhil saanjiruppen…

Male

Nenjukulla unna pacha

Kuththi vachen

En kannukulla unnai thechi vachen

Naan unnai thedum neram enni thaan

En pulla unnai nenjil thaekki vachen

Male

Andha vaanam boomi

Ellam kettu vechi

En kannae unnai kannil sikka vachen

Vanthu vanthu pogum

Uppu thanni kaathukitta

En nenappa kudu solli vachen

தமிழ் வரிகள்

பெண்

அத்தான் உன்ன காங்கல

முத்தம் தர போதல....ஆ.....

நித்தம் என் காதல

சத்தம் வர பேசல......ஆ......

ஆண்

வெண் பஞ்சு கையால என்ன

உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச

கண் கொஞ்சும் மையால தானே

என் மொத்தம் வேரோட சாச்ச

ஆண்

நெஞ்சுக்குள்ள உன் மொகத்த

பச்சை குத்த சொல்லி வச்சேன்

உன்ன கட்ட சாமி கிட்ட

சத்தியமா வேண்டிகிட்டேன்

ஆண்

வெட்ட வெளி வானத்துல

உன்னை மட்டும் தேடி நின்னேன்

கண்ணுக்குழி பள்ளத்துல

நீ சிரிக்க நான் விழுந்தேன்

பெண்

உனக்காக பூத்திருப்பேன்

உன் தோளில் சாஞ்சிருப்பேன்

நீ போகும் பாதையில

நிழலாக நான் இருப்பேன்

ஆண்

என் உச்சி வரையில மேவுற

என் மூச்சி காத்தா மாறுற

அழகே....அழகே என் நெஞ்சுக்குள்ள

உன் சிரிப்பால என்னை சீண்டுற

பூ வாசம் போல வீசுற

உறவே உடலே நான் என்ன சொல்ல

பெண்

உனக்காக பூத்திருப்பேன்

உன் தோளில் சாஞ்சிருப்பேன்

ஆண்

நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை

குத்தி வச்சேன்

என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்

நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்

என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்

ஆண்

அந்த வானம் பூமி

எல்லாம் கேட்டு வச்சி

என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்

வந்து வந்து போகும்

உப்பு தண்ணி காத்துகிட்ட

என் நினைப்பகூட சொல்லி வச்சேன்

Frequently Asked Questions

The lyrics for Aththaan were penned by Naaraayini Balasubramaniam.

Aththaan is a Tamil film song from Album Songs 2020 (2020).