Click any line to highlight and share it as a quote!
Female

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Vaithegi ramanai pol

Vanavaasam ponathammaa

Unmai vanavaasam ponathammaa

Female

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Female

Adharmam dharmathai thannai

Azhikkavae thudikkuthammaa

Adharmam dharmathai thannai

Azhikkavae thudikkuthammaa

Kilarchchi padai naduvae

Geethai olikkuthammaa

Geethai olikkuthammaa…

பெண்

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

வைதேகி ராமனைப் போல்

வனவாசம் போனதம்மா

உண்மை வனவாசம் போனதம்மா.....

பெண்

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

பெண்

அதர்மம் தருமத்தை தன்னை

அழிக்கவே துடிக்குதம்மா

அதர்மம் தருமத்தை தன்னை

அழிக்கவே துடிக்குதம்மா

கிளர்ச்சி படை நடுவே

கீதை ஒலிக்குதம்மா.....

கீதை ஒலிக்குதம்மா.....

பெண்

புண்ணியத்தை எவ்விடமோ

போட்டு பூட்டி விட்டார்

புண்ணியத்தை எவ்விடமோ

போட்டு பூட்டி விட்டார்

பூட்டி விட்டு சென்றவனும்

போன திசை புரியல்லையே

பெண்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் கையில் தனுவுண்டு

காண்டீபம் இதன் பேராகும்.

English Script

Female

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Vaithegi ramanai pol

Vanavaasam ponathammaa

Unmai vanavaasam ponathammaa

Female

Ariyanaiyil poiyyirunthu

Arasaala vanthathammaa

Female

Adharmam dharmathai thannai

Azhikkavae thudikkuthammaa

Adharmam dharmathai thannai

Azhikkavae thudikkuthammaa

Kilarchchi padai naduvae

Geethai olikkuthammaa

Geethai olikkuthammaa…

தமிழ் வரிகள்

பெண்

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

வைதேகி ராமனைப் போல்

வனவாசம் போனதம்மா

உண்மை வனவாசம் போனதம்மா.....

பெண்

அரியணையில் பொய்யிருந்து

அரசாள வந்ததம்மா

பெண்

அதர்மம் தருமத்தை தன்னை

அழிக்கவே துடிக்குதம்மா

அதர்மம் தருமத்தை தன்னை

அழிக்கவே துடிக்குதம்மா

கிளர்ச்சி படை நடுவே

கீதை ஒலிக்குதம்மா.....

கீதை ஒலிக்குதம்மா.....

பெண்

புண்ணியத்தை எவ்விடமோ

போட்டு பூட்டி விட்டார்

புண்ணியத்தை எவ்விடமோ

போட்டு பூட்டி விட்டார்

பூட்டி விட்டு சென்றவனும்

போன திசை புரியல்லையே

பெண்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் கையில் தனுவுண்டு

காண்டீபம் இதன் பேராகும்.

Frequently Asked Questions

The song Ariyanaiyil Poiyirunthu from the movie Annai Abirami was sung by P. Susheela.

The music for Annai Abirami (1972) was composed by Kunnakudi Vaidhiyanathan.

The lyrics for Ariyanaiyil Poiyirunthu were penned by Lyricist Not Known.

Ariyanaiyil Poiyirunthu is a Tamil film song from Annai Abirami (1972).