
Anu Dhinam
From the movie Netru Indha Neram
Read the full lyrics of Anu Dhinam from Netru Indha Neram (2023), sung by G. V. Prakash Kumar and Reshma Shyam and written by Prabhakaran Amudhan, in Tamil & English script.

From the movie Netru Indha Neram
Read the full lyrics of Anu Dhinam from Netru Indha Neram (2023), sung by G. V. Prakash Kumar and Reshma Shyam and written by Prabhakaran Amudhan, in Tamil & English script.
Haa..aaa…aaa..aaa…
Anu dhinam vizhithe kanaa
Thiraluthu nenjil vinaa
Oru thuli paarvai thanaal
Thooniddum kaadhal sanaa
Suttrum mullena suttri varuginen
Satru nimirnthennai paarpaaya
Rettai vizhigalil paarvayaaigida
Lanjam yedhum nee ketpaaya
Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae
Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
En kaadhale en kaadhale
En kaadhale
Haaaa..aaa..aaaaa
Kadigaaram kaatum neram poyaanathe
Unai thedi suzhalum vizhigal thaalatuthe
Vazhi meedhu vizhigal vaithu paarthean unai
Uyire mathil mele poonaiyaga maatrinaai ennai
Kanne poovagum kallum un paadham patta
Rendu thundagum villum nee aasai pattal
Ada naan enna seiya oor kannu pattaa
Idhazh moodi vaaa en kaadhale
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae
Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
ஹா.ஆ.ஆ..ஆஅ...
அனு தினம் விழித்தே கனா
திரளுது நெஞ்சில் வினா
ஒரு துளி பார்வை தனா
தூண்டிடும் காதல் சனா
சுற்றும் முள்ளென சுற்றி வருகிறேன்
சற்று நிமிந்தென்னை பார்ப்பாயா
ரெட்டை விழிகளில் பார்வையாகிட
லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா
விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே
இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
என் காதலே என் காதலே
என் காதலே
ஹா..ஆஅ..ஆ..ஆ
கடிகாரம் காட்டும் நேரம் பொய்யானதே
உனை தேடி சுழலும் விழிகள் தாலாட்டுதே
வழி மீது விழிகள் வைத்து பார்த்தேன் உன்னை
உயிரே மதில் மேலே பூனையாக மாற்றினாய் என்னை
கண்ணே பூவாகும் கல்லும்
உன் பாதம் பட்டா
ரெண்டு துண்டும் வில்லும்
நீ ஆச பட்டா
அட நான் என்ன செய்ய
ஊர் கண்ணு பட்டா
இதழ் மூடி வா என் காதலே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே
இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
Haa..aaa…aaa..aaa…
Anu dhinam vizhithe kanaa
Thiraluthu nenjil vinaa
Oru thuli paarvai thanaal
Thooniddum kaadhal sanaa
Suttrum mullena suttri varuginen
Satru nimirnthennai paarpaaya
Rettai vizhigalil paarvayaaigida
Lanjam yedhum nee ketpaaya
Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae
Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
En kaadhale en kaadhale
En kaadhale
Haaaa..aaa..aaaaa
Kadigaaram kaatum neram poyaanathe
Unai thedi suzhalum vizhigal thaalatuthe
Vazhi meedhu vizhigal vaithu paarthean unai
Uyire mathil mele poonaiyaga maatrinaai ennai
Kanne poovagum kallum un paadham patta
Rendu thundagum villum nee aasai pattal
Ada naan enna seiya oor kannu pattaa
Idhazh moodi vaaa en kaadhale
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae
Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye
Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole
ஹா.ஆ.ஆ..ஆஅ...
அனு தினம் விழித்தே கனா
திரளுது நெஞ்சில் வினா
ஒரு துளி பார்வை தனா
தூண்டிடும் காதல் சனா
சுற்றும் முள்ளென சுற்றி வருகிறேன்
சற்று நிமிந்தென்னை பார்ப்பாயா
ரெட்டை விழிகளில் பார்வையாகிட
லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா
விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே
இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
என் காதலே என் காதலே
என் காதலே
ஹா..ஆஅ..ஆ..ஆ
கடிகாரம் காட்டும் நேரம் பொய்யானதே
உனை தேடி சுழலும் விழிகள் தாலாட்டுதே
வழி மீது விழிகள் வைத்து பார்த்தேன் உன்னை
உயிரே மதில் மேலே பூனையாக மாற்றினாய் என்னை
கண்ணே பூவாகும் கல்லும்
உன் பாதம் பட்டா
ரெண்டு துண்டும் வில்லும்
நீ ஆச பட்டா
அட நான் என்ன செய்ய
ஊர் கண்ணு பட்டா
இதழ் மூடி வா என் காதலே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே
இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே
கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே
The song Anu Dhinam from the movie Netru Indha Neram was sung by G. V. Prakash Kumar and Reshma Shyam.
The music for Netru Indha Neram (2023) was composed by Kevin N.
The lyrics for Anu Dhinam were penned by Prabhakaran Amudhan.
Anu Dhinam is a Tamil film song from Netru Indha Neram (2023).
Share this beautiful lyric line with your friends!