Annamitta Kaigalukku
Tamil Film Song 1967

Annamitta Kaigalukku

From the movie Iru Malargal

Read the full lyrics of Annamitta Kaigalukku from Iru Malargal (1967), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Iru Malargal · 1967
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

{ Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae } (2)

Female

{ Thaai vazhi

Nee nadaka thandhai

Vazhi pereduka } (2)

Female

{ Naanadhai

Paarthiruka neramillai

Magalae } (2)

Neramillai magalae

Female

{ Kai vilakai

Yetri vaithen koyilukaaga

En deivathin mel

Enakirukum kaadhalukaaga } (2)

Female

Vaazhndhirudhen

Anbu endrum valarvadharkaaga oru

{ Thaai varuval magalae

Un kaavalukaaga } (2)

Female

Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae

Female

Thaaikulathin

Menmai ellam nee sollavendum

En thalaimagalae un perumai

Oor solla vendum

Female

Nallavargal

Vaazhthuraikum

Naal varavendum adhai

Female

{ Kankulira

Kaanbadharku naan

Varavendum } (2)

Female

Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae

பெண்

{ அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே } (2)

பெண்

{ தாய் வழி நீ

நடக்க தந்தை வழி

பேரெடுக்க } (2)

பெண்

{ நான் அதை

பார்த்திருக்க நேரம்

இல்லை மகளே } (2)

நேரம் இல்லை மகளே

பெண்

{ கை விளக்கை

ஏற்றி வைத்தேன்

கோயிலுக்காக என்

தெய்வத்தின் மேல்

எனக்கிருக்கும் காதலுக்காக } (2)

பெண்

வாழ்ந்திருந்தேன்

அன்பு என்றும் வளர்வதற்காக

ஒரு

{ தாய் வருவாள் மகளே

உன் காவலுக்காக } (2)

பெண்

அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே

பெண்

தாய் குலத்தின்

மேன்மை எல்லாம் நீ

சொல்ல வேண்டும்

என் தலை மகளே உன்

பெருமை ஊர் சொல்ல

வேண்டும்

பெண்

நல்லவர்கள்

வாழ்த்துரைக்கும் நாள்

வர வேண்டும் அதை

பெண்

{ கண் குளிர

காண்பதற்கு நான்

வர வேண்டும் } (2)

பெண்

அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே

English Script

Female

{ Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae } (2)

Female

{ Thaai vazhi

Nee nadaka thandhai

Vazhi pereduka } (2)

Female

{ Naanadhai

Paarthiruka neramillai

Magalae } (2)

Neramillai magalae

Female

{ Kai vilakai

Yetri vaithen koyilukaaga

En deivathin mel

Enakirukum kaadhalukaaga } (2)

Female

Vaazhndhirudhen

Anbu endrum valarvadharkaaga oru

{ Thaai varuval magalae

Un kaavalukaaga } (2)

Female

Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae

Female

Thaaikulathin

Menmai ellam nee sollavendum

En thalaimagalae un perumai

Oor solla vendum

Female

Nallavargal

Vaazhthuraikum

Naal varavendum adhai

Female

{ Kankulira

Kaanbadharku naan

Varavendum } (2)

Female

Annamitta

Kaigaluku anbu seidha

Kangaluku unnaivitu

Povadharku ullamillai

Magalae ullamillai magalae

தமிழ் வரிகள்

பெண்

{ அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே } (2)

பெண்

{ தாய் வழி நீ

நடக்க தந்தை வழி

பேரெடுக்க } (2)

பெண்

{ நான் அதை

பார்த்திருக்க நேரம்

இல்லை மகளே } (2)

நேரம் இல்லை மகளே

பெண்

{ கை விளக்கை

ஏற்றி வைத்தேன்

கோயிலுக்காக என்

தெய்வத்தின் மேல்

எனக்கிருக்கும் காதலுக்காக } (2)

பெண்

வாழ்ந்திருந்தேன்

அன்பு என்றும் வளர்வதற்காக

ஒரு

{ தாய் வருவாள் மகளே

உன் காவலுக்காக } (2)

பெண்

அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே

பெண்

தாய் குலத்தின்

மேன்மை எல்லாம் நீ

சொல்ல வேண்டும்

என் தலை மகளே உன்

பெருமை ஊர் சொல்ல

வேண்டும்

பெண்

நல்லவர்கள்

வாழ்த்துரைக்கும் நாள்

வர வேண்டும் அதை

பெண்

{ கண் குளிர

காண்பதற்கு நான்

வர வேண்டும் } (2)

பெண்

அன்னமிட்ட

கைகளுக்கு அன்பு செய்த

கண்களுக்கு உன்னை விட்டு

போவதற்கு உள்ளம் இல்லை

மகளே உள்ளம் இல்லை மகளே

Frequently Asked Questions

The lyrics for Annamitta Kaigalukku were penned by Vaali.

Annamitta Kaigalukku is a Tamil film song from Iru Malargal (1967).