Click any line to highlight and share it as a quote!
Male

Annal gandhiyin vazhiyinilae

Vaikkam veerar thanthai periyaar nadanthaar

Thanthai periyaar paguththarivaal

Engal tamilmagan annaa valarnthaar

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

Male

Yaezhai sirippinil iraivanai kaanbom

Enbathu nee sonna bodhanai

Yezhaigal sirikkum nilai varyum munnae

Maranthathuthaan perum sodhanai

Male

Eppothu nee pirappaai

Engal thuyaram thanippaai

Sendra idamthaan engae

Endru varuvaai ingae

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Male

Yaesuvin porumai budhanin karunai

Inainthathae vaazhnthathu unnidam

Igazhnthavar thammai vaazhnthidum ullam

Inimaen kaanbathu yaaridam

Male

Vaanaththai manathaal alanthaai

Vaazhvukku vazhiyaai nadanthaai

Naan enum ninaivai maruththaai

Naam enum uravai valarththaai

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

ஆண்

அண்ணல் காந்தியின் வழியினிலே

வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்

தந்தை பெரியார் பகுத்தறிவால்

எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்.......

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

ஆண்

ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்

என்பது நீ சொன்ன போதனை

ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே

மறைந்ததுதான் பெரும் சோதனை

ஆண்

எப்போது நீ பிறப்பாய்

எங்கள் துயரம் தணிப்பாய்

சென்ற இடம்தான் எங்கே

என்று வருவாய் இங்கே..........

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

ஆண்

இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை

இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்

இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்

இனிமேல் காண்பது யாரிடம்

ஆண்

வானத்தை மனதால் அளந்தாய்

வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்

நான் எனும் நினைவை மறுத்தாய்

நாம் எனும் உறவை வளர்த்தாய்........

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

English Script

Male

Annal gandhiyin vazhiyinilae

Vaikkam veerar thanthai periyaar nadanthaar

Thanthai periyaar paguththarivaal

Engal tamilmagan annaa valarnthaar

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

Male

Yaezhai sirippinil iraivanai kaanbom

Enbathu nee sonna bodhanai

Yezhaigal sirikkum nilai varyum munnae

Maranthathuthaan perum sodhanai

Male

Eppothu nee pirappaai

Engal thuyaram thanippaai

Sendra idamthaan engae

Endru varuvaai ingae

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Male

Yaesuvin porumai budhanin karunai

Inainthathae vaazhnthathu unnidam

Igazhnthavar thammai vaazhnthidum ullam

Inimaen kaanbathu yaaridam

Male

Vaanaththai manathaal alanthaai

Vaazhvukku vazhiyaai nadanthaai

Naan enum ninaivai maruththaai

Naam enum uravai valarththaai

Male

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

தமிழ் வரிகள்

ஆண்

அண்ணல் காந்தியின் வழியினிலே

வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்

தந்தை பெரியார் பகுத்தறிவால்

எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்.......

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

ஆண்

ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்

என்பது நீ சொன்ன போதனை

ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே

மறைந்ததுதான் பெரும் சோதனை

ஆண்

எப்போது நீ பிறப்பாய்

எங்கள் துயரம் தணிப்பாய்

சென்ற இடம்தான் எங்கே

என்று வருவாய் இங்கே..........

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

ஆண்

இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை

இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்

இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்

இனிமேல் காண்பது யாரிடம்

ஆண்

வானத்தை மனதால் அளந்தாய்

வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்

நான் எனும் நினைவை மறுத்தாய்

நாம் எனும் உறவை வளர்த்தாய்........

ஆண்

அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

Frequently Asked Questions

The song Anna Meendum from the movie Panakkara Penn was sung by T. M. Soundararajan.

The music for Panakkara Penn (2015) was composed by V. Kumar.

The lyrics for Anna Meendum were penned by Kumaradevan.

Anna Meendum is a Tamil film song from Panakkara Penn (2015).