
Anna Meendum
From the movie Panakkara Penn
Read the full lyrics of Anna Meendum from Panakkara Penn (2015), sung by T. M. Soundararajan and written by Kumaradevan, in Tamil & English script.

From the movie Panakkara Penn
Read the full lyrics of Anna Meendum from Panakkara Penn (2015), sung by T. M. Soundararajan and written by Kumaradevan, in Tamil & English script.
Annal gandhiyin vazhiyinilae
Vaikkam veerar thanthai periyaar nadanthaar
Thanthai periyaar paguththarivaal
Engal tamilmagan annaa valarnthaar
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……
Yaezhai sirippinil iraivanai kaanbom
Enbathu nee sonna bodhanai
Yezhaigal sirikkum nilai varyum munnae
Maranthathuthaan perum sodhanai
Eppothu nee pirappaai
Engal thuyaram thanippaai
Sendra idamthaan engae
Endru varuvaai ingae
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Yaesuvin porumai budhanin karunai
Inainthathae vaazhnthathu unnidam
Igazhnthavar thammai vaazhnthidum ullam
Inimaen kaanbathu yaaridam
Vaanaththai manathaal alanthaai
Vaazhvukku vazhiyaai nadanthaai
Naan enum ninaivai maruththaai
Naam enum uravai valarththaai
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……
அண்ணல் காந்தியின் வழியினிலே
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்
தந்தை பெரியார் பகுத்தறிவால்
எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்.......
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....
ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
என்பது நீ சொன்ன போதனை
ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே
மறைந்ததுதான் பெரும் சோதனை
எப்போது நீ பிறப்பாய்
எங்கள் துயரம் தணிப்பாய்
சென்ற இடம்தான் எங்கே
என்று வருவாய் இங்கே..........
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை
இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்
இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்
இனிமேல் காண்பது யாரிடம்
வானத்தை மனதால் அளந்தாய்
வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்
நான் எனும் நினைவை மறுத்தாய்
நாம் எனும் உறவை வளர்த்தாய்........
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....
Annal gandhiyin vazhiyinilae
Vaikkam veerar thanthai periyaar nadanthaar
Thanthai periyaar paguththarivaal
Engal tamilmagan annaa valarnthaar
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……
Yaezhai sirippinil iraivanai kaanbom
Enbathu nee sonna bodhanai
Yezhaigal sirikkum nilai varyum munnae
Maranthathuthaan perum sodhanai
Eppothu nee pirappaai
Engal thuyaram thanippaai
Sendra idamthaan engae
Endru varuvaai ingae
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Yaesuvin porumai budhanin karunai
Inainthathae vaazhnthathu unnidam
Igazhnthavar thammai vaazhnthidum ullam
Inimaen kaanbathu yaaridam
Vaanaththai manathaal alanthaai
Vaazhvukku vazhiyaai nadanthaai
Naan enum ninaivai maruththaai
Naam enum uravai valarththaai
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……
அண்ணல் காந்தியின் வழியினிலே
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்
தந்தை பெரியார் பகுத்தறிவால்
எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்.......
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....
ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
என்பது நீ சொன்ன போதனை
ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே
மறைந்ததுதான் பெரும் சோதனை
எப்போது நீ பிறப்பாய்
எங்கள் துயரம் தணிப்பாய்
சென்ற இடம்தான் எங்கே
என்று வருவாய் இங்கே..........
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை
இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்
இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்
இனிமேல் காண்பது யாரிடம்
வானத்தை மனதால் அளந்தாய்
வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்
நான் எனும் நினைவை மறுத்தாய்
நாம் எனும் உறவை வளர்த்தாய்........
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....
The song Anna Meendum from the movie Panakkara Penn was sung by T. M. Soundararajan.
The music for Panakkara Penn (2015) was composed by V. Kumar.
The lyrics for Anna Meendum were penned by Kumaradevan.
Anna Meendum is a Tamil film song from Panakkara Penn (2015).
Share this beautiful lyric line with your friends!