Click any line to highlight and share it as a quote!
Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae mayilae

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

Female

Yaekkathaal padhindhu vitta

Thookkamillaa thunbathai

Yaekkathaal padhindhu vitta

Thookkamillaa thunbathai

Othi eduthidavae mayilae

Othi eduthidavae

Udhadavarai thaedudhadi

Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

Female

Dhaagathaal naa varandaal

Thanneeraal thaniyumadi

Dhaagathaal naa varandaal

Thanneeraal thaniyumadi

Female

Idhayam varandu vittaal

Edhai kondu thanippadhadi

Idhayam varandu vittaal

Edhai kondu thanippadhadi

Kalla sirippaaga kannathai killi vittu

Kalla sirippaaga kannathai killi vittu

Alli anaithidavae mayilae

Alli anaithidavae

Avar vara kaanenadi

Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே மயிலே

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

பெண்

ஏக்கத்தால் பதிந்து விட்ட

தூக்கமில்லா துன்பத்தை

ஏக்கத்தால் பதிந்து விட்ட

தூக்கமில்லா துன்பத்தை

ஒத்தி எடுத்திடவே மயிலே

ஒத்தி எடுத்திடவே

உதடவரை தேடுதடி

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

பெண்

தாகத்தால் நா வறண்டால்

தண்ணீரால் தணியுமடி

தாகத்தால் நா வறண்டால்

தண்ணீரால் தணியுமடி

பெண்

இதயம் வறண்டு விட்டால்

எதைக் கொண்டு தணிப்பதடி

இதயம் வறண்டு விட்டால்

எதைக் கொண்டு தணிப்பதடி

கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு

கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு

அள்ளி அணைத்திடவே மயிலே

அள்ளி அணைத்திடவே

அவர் வரக் காணேனடி

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

English Script

Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae mayilae

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

Female

Yaekkathaal padhindhu vitta

Thookkamillaa thunbathai

Yaekkathaal padhindhu vitta

Thookkamillaa thunbathai

Othi eduthidavae mayilae

Othi eduthidavae

Udhadavarai thaedudhadi

Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

Female

Dhaagathaal naa varandaal

Thanneeraal thaniyumadi

Dhaagathaal naa varandaal

Thanneeraal thaniyumadi

Female

Idhayam varandu vittaal

Edhai kondu thanippadhadi

Idhayam varandu vittaal

Edhai kondu thanippadhadi

Kalla sirippaaga kannathai killi vittu

Kalla sirippaaga kannathai killi vittu

Alli anaithidavae mayilae

Alli anaithidavae

Avar vara kaanenadi

Female

Andhi mayangudhadi

Aasai perugudhadi

Kandhan vara kaanenae

Vanna mayilae vanna mayilae

Vanna mayilae vanna mayilae

தமிழ் வரிகள்

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே மயிலே

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

பெண்

ஏக்கத்தால் பதிந்து விட்ட

தூக்கமில்லா துன்பத்தை

ஏக்கத்தால் பதிந்து விட்ட

தூக்கமில்லா துன்பத்தை

ஒத்தி எடுத்திடவே மயிலே

ஒத்தி எடுத்திடவே

உதடவரை தேடுதடி

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

பெண்

தாகத்தால் நா வறண்டால்

தண்ணீரால் தணியுமடி

தாகத்தால் நா வறண்டால்

தண்ணீரால் தணியுமடி

பெண்

இதயம் வறண்டு விட்டால்

எதைக் கொண்டு தணிப்பதடி

இதயம் வறண்டு விட்டால்

எதைக் கொண்டு தணிப்பதடி

கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு

கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு

அள்ளி அணைத்திடவே மயிலே

அள்ளி அணைத்திடவே

அவர் வரக் காணேனடி

பெண்

அந்தி மயங்குதடி

ஆசை பெருகுதடி

கந்தன் வரக் காணணே

வண்ண மயிலே வண்ண மயிலே

வண்ண மயிலே வண்ண மயிலே

Frequently Asked Questions

The lyrics for Andhi Mayanguthadi were penned by Vindhan.

Andhi Mayanguthadi is a Tamil film song from Parthiban Kanavu (1960 film) (1960).