Click any line to highlight and share it as a quote!
Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Varum inbamum thunbamum

Samamena ninaithaal

Endrum per inbam

Vaazhvil endrum per inbam

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Vaazhai polum vattradha karunai

Vendum maandhar vaazhvilae

Vaazhai polum vattradha karunai

Vendum maandhar vaazhvilae

Ezhai eliyoor innalgalai

Kalaindhaal inbamae

Ezhai eliyoor innalgalai

Kalaindhaal inbamae

Dharmam valarndhaal inbamae

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Aadharavilla makkalukellaam

Annaiyae pondrathu pasuvaagum

Aadharavilla makkalukellaam

Annaiyae pondrathu pasuvaagum

Idhu paal tharum velaiyil amma endrae

Paaduvadhae thamizh isai aagum

Idhu paal tharum velaiyil amma endrae

Paaduvadhae thamizh isai aagum

Paaduvadhae thamizh isai aagum

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Kaadhal vaazhkaiyil maada puravin

Kanniyam ingae yaarukku varum

Kaadhal vaazhkaiyil maada puravin

Kanniyam ingae yaarukku varum

Than naadhan pirindhaal paedai puravum

Naatkal irandil maandu vidum

Than naadhan pirindhaal paedai puravum

Naatkal irandil maandu vidum

Naatkal irandil maandu vidum

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

வரும் இன்பமும் துன்பமும் சமமென நினைத்தால்

என்றும் பேரின்பம்

வாழ்வில் எண்டுறம் பேரின்பம்.........

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

வாழை போலும் வற்றாத கருணை

வேண்டும் மாந்தர் வாழ்விலே

வாழை போலும் வற்றாத கருணை

வேண்டும் மாந்தர் வாழ்விலே

ஏழை எளியோர் இன்னல்களைக்

களைந்தால் இன்பமே

ஏழை எளியோர் இன்னல்களைக்

களைந்தால் இன்பமே

தர்மம் வளர்ந்தால் இன்பமே........

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்

அன்னையைப் போன்றது பசுவாகும்

ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்

அன்னையைப் போன்றது பசுவாகும்

இது பால் தரும் வேளையில் அம்மா என்றே

பாடுவதே தமிழ் இசையாகும்.....

இது பால் தரும் வேளையில் அம்மா என்றே

பாடுவதே தமிழ் இசையாகும்...

பாடுவதே தமிழ் இசையாகும்...

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்

கண்ணியம் இங்கே யார்க்கு வரும்

காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்

கண்ணியம் இங்கே யார்க்கு வரும்

தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

English Script

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Varum inbamum thunbamum

Samamena ninaithaal

Endrum per inbam

Vaazhvil endrum per inbam

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Vaazhai polum vattradha karunai

Vendum maandhar vaazhvilae

Vaazhai polum vattradha karunai

Vendum maandhar vaazhvilae

Ezhai eliyoor innalgalai

Kalaindhaal inbamae

Ezhai eliyoor innalgalai

Kalaindhaal inbamae

Dharmam valarndhaal inbamae

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Aadharavilla makkalukellaam

Annaiyae pondrathu pasuvaagum

Aadharavilla makkalukellaam

Annaiyae pondrathu pasuvaagum

Idhu paal tharum velaiyil amma endrae

Paaduvadhae thamizh isai aagum

Idhu paal tharum velaiyil amma endrae

Paaduvadhae thamizh isai aagum

Paaduvadhae thamizh isai aagum

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

Female

Kaadhal vaazhkaiyil maada puravin

Kanniyam ingae yaarukku varum

Kaadhal vaazhkaiyil maada puravin

Kanniyam ingae yaarukku varum

Than naadhan pirindhaal paedai puravum

Naatkal irandil maandu vidum

Than naadhan pirindhaal paedai puravum

Naatkal irandil maandu vidum

Naatkal irandil maandu vidum

Female

Anbum aramum uyirena kondaal

Adhuthaan aanandham

Vaazhvil adhuthaan aanandham

தமிழ் வரிகள்

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

வரும் இன்பமும் துன்பமும் சமமென நினைத்தால்

என்றும் பேரின்பம்

வாழ்வில் எண்டுறம் பேரின்பம்.........

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

வாழை போலும் வற்றாத கருணை

வேண்டும் மாந்தர் வாழ்விலே

வாழை போலும் வற்றாத கருணை

வேண்டும் மாந்தர் வாழ்விலே

ஏழை எளியோர் இன்னல்களைக்

களைந்தால் இன்பமே

ஏழை எளியோர் இன்னல்களைக்

களைந்தால் இன்பமே

தர்மம் வளர்ந்தால் இன்பமே........

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்

அன்னையைப் போன்றது பசுவாகும்

ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்

அன்னையைப் போன்றது பசுவாகும்

இது பால் தரும் வேளையில் அம்மா என்றே

பாடுவதே தமிழ் இசையாகும்.....

இது பால் தரும் வேளையில் அம்மா என்றே

பாடுவதே தமிழ் இசையாகும்...

பாடுவதே தமிழ் இசையாகும்...

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண்

காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்

கண்ணியம் இங்கே யார்க்கு வரும்

காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்

கண்ணியம் இங்கே யார்க்கு வரும்

தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

பெண்

அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்

வாழ்வில் அதுதான் ஆனந்தம்

Frequently Asked Questions

The song Anbum Aranum from the movie Orey Vazhi was sung by P. Susheela.

The music for Orey Vazhi (1959) was composed by R. Govarthanam.

The lyrics for Anbum Aranum were penned by Kannadasan.

Anbum Aranum is a Tamil film song from Orey Vazhi (1959).