
Anbulla Appa
From the movie Sigaram Thodu
Read the full lyrics of Anbulla Appa from Sigaram Thodu (2014), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Sigaram Thodu
Read the full lyrics of Anbulla Appa from Sigaram Thodu (2014), written by Yugabharathi, in Tamil & English script.
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Enaku edhu thevai ulagilae
Koduthiduvaai nee mudhalilae
Vendaamal tharum dheivam
Nee dhaanae unmaiyillae
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Maadhakanakkae thaayum sumandhu
Vandhadhu dhaan ivanadhu uyirae
Kaalam muzhukka ennai sumandhu
Kaathu nirkkum unakku illai nigarae
Thoosi ennai thodavum
Vida maatai
Tholil enai sumandhu
Nadai pottaai
Vandhaayae nee en varamaai
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Thozhan ena nee
Tholum koduthu
Tholvigalai jeithida varuvaai
Sogam edhaiyum
Unnul maraithu
Punnagaiyae enakkena tharuvaai
Kann imaiyil
Ennai nee adaikaathu
Thoongidavum marappaai
Ennai paarthu
Vaazhvaayae nee enn nizhalaai
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Enaku edhu thevai ulagilae
Koduthiduvaai nee mudhalilae
Vendaamal tharum dheivam
Nee dhaanae unmaiyillae
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Enaku edhu thevai ulagilae
Koduthiduvaai nee mudhalilae
Vendaamal tharum dheivam
Nee dhaanae unmaiyillae
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Maadhakanakkae thaayum sumandhu
Vandhadhu dhaan ivanadhu uyirae
Kaalam muzhukka ennai sumandhu
Kaathu nirkkum unakku illai nigarae
Thoosi ennai thodavum
Vida maatai
Tholil enai sumandhu
Nadai pottaai
Vandhaayae nee en varamaai
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Thozhan ena nee
Tholum koduthu
Tholvigalai jeithida varuvaai
Sogam edhaiyum
Unnul maraithu
Punnagaiyae enakkena tharuvaai
Kann imaiyil
Ennai nee adaikaathu
Thoongidavum marappaai
Ennai paarthu
Vaazhvaayae nee enn nizhalaai
Anbulla appa appa
Yaarumae unpol illai mann melae
Anbulla appa appa
Thaayayum unnil kanden anbaalae
Enaku edhu thevai ulagilae
Koduthiduvaai nee mudhalilae
Vendaamal tharum dheivam
Nee dhaanae unmaiyillae
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
The lyrics for Anbulla Appa were penned by Yugabharathi.
Anbulla Appa is a Tamil film song from Sigaram Thodu (2014).
Share this beautiful lyric line with your friends!