
Anbe Vaa Arugile Male
From the movie Kilipetchu Ketkava
Read the full lyrics of Anbe Vaa Arugile Male from Kilipetchu Ketkava (1993), written by Vaali, in Tamil & English script.

From the movie Kilipetchu Ketkava
Read the full lyrics of Anbe Vaa Arugile Male from Kilipetchu Ketkava (1993), written by Vaali, in Tamil & English script.
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ithanai naal vaai mozhindha
Sithiramae ippozhudhu
Maunam yaen thaano
Minnalena minni vittu
Kan maraivaai sendru vitta
Maayam nee thaano
Unnaal vandha kaadhal
Unnaal thaanae vaazhum
Ennai neengi ponaal
Unnai saerum paavam
Enakkoru adaikkalam vazhangumo
Un idhayamae
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullathukkul ullirundhu
Mella mella kolluvadhu
Kaadhal noi thaano
Vaigai yena poigai yena
Maiyalilae enniyadhu
Kaanal neer thaano
Ennai neeyum thoonda
Enna kolam potten
Meendum kolam poda
Unnai thaanae kettaen
Enakkoru adaikkalam vazhangumo
Un idhayamae
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னை சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ithanai naal vaai mozhindha
Sithiramae ippozhudhu
Maunam yaen thaano
Minnalena minni vittu
Kan maraivaai sendru vitta
Maayam nee thaano
Unnaal vandha kaadhal
Unnaal thaanae vaazhum
Ennai neengi ponaal
Unnai saerum paavam
Enakkoru adaikkalam vazhangumo
Un idhayamae
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullathukkul ullirundhu
Mella mella kolluvadhu
Kaadhal noi thaano
Vaigai yena poigai yena
Maiyalilae enniyadhu
Kaanal neer thaano
Ennai neeyum thoonda
Enna kolam potten
Meendum kolam poda
Unnai thaanae kettaen
Enakkoru adaikkalam vazhangumo
Un idhayamae
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Engae en dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னை சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
The lyrics for Anbe Vaa Arugile Male were penned by Vaali.
Anbe Vaa Arugile Male is a Tamil film song from Kilipetchu Ketkava (1993).
Share this beautiful lyric line with your friends!